Wednesday 7 October 2015

வலைப்பதிவர் திருவிழா 2015 – அழைப்பிதழ்



எங்கள் வீடு இருப்பது புறநகர். இன்று காலையிலேயே வெளியே டவுன் பக்கம் கொஞ்சம் சில வேலைகள். முடித்து விட்டு மதியம் வீடு வந்தேன். வீட்டில் யாரும் இல்லாததால் எனக்கு வந்த தபாலை வராண்டாவில் போட்டு விட்டு சென்றிருக்கிறார். மகிழ்ச்சியான செய்தி.  புதுக்கோட்டையில் வரும் ஞாயிற்றுக் கிழமை 11.10.2015 அன்று நடக்க இருக்கும் “நான்காம் ஆண்டு, வலைப்பதிவர் திருவிழா – 2015” இற்கான அழைப்பிதழ்தான் அது.  கூடவே நண்பர்களுக்கு கொடுக்க இன்னும் நான்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைத்த “கணினித் தமிழ்ச் சங்கம் – புதுக்கோட்டை” நண்பர்களுக்கு நன்றி.

எனக்கு வந்த அழைப்பிதழை,  சிறிய எழுத்துக்கள் தெளிவாக தெரியும் வண்ணம் ஸ்கேன் செய்து இங்கு வெளியிட்டுள்ளேன். (படங்களை தனியே ஒரு folder இல் சேமித்து, க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்) அன்பர்கள் யாவரும் நகல் எடுத்துக் கொள்ளலாம். 

 அனைவருக்கும் எனது உளங்கனிந்த வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா வாழ்த்துக்கள்!


31 comments:

  1. அழைப்பிதழ் கிடைக்கப்பெற்ற தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் எனது உளங்கனிந்த வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வலைத்தளம் வந்து வாழ்த்துக்கள் சொன்ன மூத்த வலைப்பதிவர் அய்யா V.G.K அவர்களுக்கு நன்றி.

      Delete
  2. அழைப்பிதழ் அனுப்பியமைக்கு நன்றி இதோ புறப்பட்டேன் புதுக்கோட்டை
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. தேவகோட்டையாருக்கு நன்றி. உங்களை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

      Delete
  3. வணக்கம்
    ஐயா

    மிகவும் அழகாக உள்ளது..த.ம 1 பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி. புதுக்கோட்டை சந்திப்பினில் உங்கள் புதிய நூலினை வாங்கலாம் என்று இருக்கிறேன்.

      Delete
  4. பலரும் நகல் எடுக்க மிகவும் உதவும்... மிக்க மிக்க நன்றி ஐயா...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
    Replies
    1. விழாக் குழுவினருக்கு நன்றி.

      Delete
  5. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. சகோதரி எழில் அவர்களுக்கு நன்றி.

      Delete
  6. புதுகையில் சந்திப்போம் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஆசிரியரே! புதுக்கோட்டையில் சந்திப்போம்!

      Delete
  7. மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  8. Replies
    1. மயிலாடுதுறை சகோதரரின் பாராட்டிற்கு நன்றி.

      Delete
  9. பத்திரிக்கை கிடைச்சாச்சுல்லா அண்ணா!! அப்போ ரெடி ஆகுங்க.,,,புதுகை உங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறது.- புதுகை பதிவர் குழு:)

    ReplyDelete
    Replies
    1. நம்ம வீட்டுக் கல்யாணத்திற்கு நான் எப்போதோ ரெடி சகோதரி மைதிலி அவர்களே!

      Delete
  10. Replies
    1. உங்களை அய்யா முதுநிலவன் அவர்களது நூல்கள் வெளியீட்டு விழாவில் பார்த்ததுதான். பாராட்டிற்கு நன்றி!


      Delete
  11. Replies
    1. பத்திரிக்கைத் துறை சகோதரருக்கு நன்றி!

      Delete
  12. இந்த அழைப்பிதழ்கள் கேட்டுப் பெற்றதா அவர்களாகவே அனுப்பியதா. திருச்சியில் சந்திக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு வணக்கம். அழைப்பிதழ் வேண்டுவோர் தங்களது முகவரியை மின்னஞ்சல் செய்யும்படி கேட்டு ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்கள். (நீங்கள் அந்த பதிவை பார்க்க வில்லை என்று நினைக்கிறேன்) அதன்படி எனது வேண்டுகோளுக்கு அவர்கள் அனுப்பி வைத்தார்கள் அய்யா.

      Delete
  13. Replies
    1. மூத்த வலைப்பதிவர் அய்யா சென்னை பித்தன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  14. அசத்திவிட்டீர்கள். புதுக்கோட்டையில் சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களுக்கு நன்றி! புதுக்கோட்டையில் சந்திப்போமா!

      Delete
  15. நல்ல பணி! வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. ஐயா வணக்கம்...

    இரு காணொளிகளையும் இப்போது இணைத்து உள்ளேன்...

    இணைப்பு :http://dindiguldhanabalan.blogspot.com/2015/10/Pudukkottai-Live-Telecast.html

    ReplyDelete