tag:blogger.com,1999:blog-394121017749208001.post8334808051331351107..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: திருச்சி பதிவர் VGK அவர்களை சந்தித்தேன்.தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-21843146361074764372015-06-03T07:00:53.996+05:302015-06-03T07:00:53.996+05:30அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் தி...அன்புடையீர்! வணக்கம்!<br />இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (03/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.<br /> <br />வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/3.html<br />திருச்சி திருமழபாடி திரு <br />தி. தமிழ் இளங்கோ <br />அவர்கள்<br />வலைத்தளம்: எனது எண்ணங்கள் <br />http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_10.html<br /><br />எங்கெங்கும் எப்போதும் என்னோடு <br />- வை. கோபாலகிருஷ்ணன் (நூல் விமர்சனம்)<br /><br />http://tthamizhelango.blogspot.com/2013/02/vgk.htm<br />திருச்சி பதிவர் VGK அவர்களை சந்தித்தேன்<br /><br />http://tthamizhelango.blogspot.com/2015/04/blog-post_97.html<br />வலைச்சரம் - ஓர் வேண்டுகோள்<br /><br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.comyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-21841523856128890292013-03-01T16:42:44.335+05:302013-03-01T16:42:44.335+05:30மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
// படங்களை சற்...மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...<br /><br />// படங்களை சற்று சிறிதாக்கினால் - லார்ஜ் சைசுக்கு கொணர்ந்தால் ஷார்ப்னஸ் கிடைக்கிறதா என முயன்று பாருங்கள் ஐயா.. //<br /><br />நான் படத்தை எல்லா வகையிலும் எடிட் செய்து பார்த்து விட்டேன். அதிக வெளிச்சம் ( Over Light ), செல்போன் கேமரா போன்ற காரணங்களினால் இதற்குமேல் எதுவும் செய்ய இயலவில்லை. சகோதரியின் ஆலோசனைகளுக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-86368185433379577302013-03-01T16:34:38.398+05:302013-03-01T16:34:38.398+05:30மறுமொழி > சென்னை பித்தன் said...
// ஒரே ஊரில் ...<br />மறுமொழி > சென்னை பித்தன் said...<br /><br />// ஒரே ஊரில் இருந்தாலும் நேரம் வந்தால்தான் சந்திக்க முடியும்;உங்கள் சந்திப்பை இறைவனே எதிரில் வந்து வாழ்த்தி விட்டான்! //<br /><br />எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வரவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வது இதுதான் போலிருக்கிறது. இறைவன் வாழ்த்தோடு வ்ந்த தங்களுக்கு நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-78659069664068325452013-03-01T11:00:43.533+05:302013-03-01T11:00:43.533+05:30படங்களை சற்று சிறிதாக்கினால் -
லார்ஜ் சைசுக்கு கொ...படங்களை சற்று சிறிதாக்கினால் - <br />லார்ஜ் சைசுக்கு கொணர்ந்தால் ஷார்ப்னஸ் கிடைக்கிறதா என முயன்று பாருங்கள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-83629148924071494302013-02-28T20:41:09.225+05:302013-02-28T20:41:09.225+05:30ஒரே ஊரில் இருந்தாலும் நேரம் வந்தால்தான் சந்திக்க ம...ஒரே ஊரில் இருந்தாலும் நேரம் வந்தால்தான் சந்திக்க முடியும்;உங்கள் சந்திப்பை இறைவனே எதிரில் வந்து வாழ்த்தி விட்டான்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-90736929045184540272013-02-27T22:50:12.618+05:302013-02-27T22:50:12.618+05:30மறுமொழி > கே. பி. ஜனா... said...
எழுத்தாளர் கே...மறுமொழி > கே. பி. ஜனா... said...<br /><br />எழுத்தாளர் கே.பி.ஜனா அவர்களின் மகிழ்ச்சியில் நனைவோம்!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-20145484896056094332013-02-27T22:40:04.910+05:302013-02-27T22:40:04.910+05:30இனிய சந்திப்பு!மகிழ்ச்சி எங்களுக்கும்!இனிய சந்திப்பு!மகிழ்ச்சி எங்களுக்கும்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-53273546962700687682013-02-27T22:36:52.373+05:302013-02-27T22:36:52.373+05:30மறுமொழி > கோவை2தில்லி said...
//அருமையான சந்தி...மறுமொழி > கோவை2தில்லி said...<br /><br />//அருமையான சந்திப்பு. நானும் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். நன்றாக உபசாரம் செய்வார்... //<br /><br />// கணவர் சொன்னது போல் திருச்சி பதிவர்கள் ஒன்றாக ஒரு இடத்தில் சந்திக்கலாம்.//<br /><br />சகோதரியின் வருகைக்கும் கருத்துரை சொன்னமைக்கும் நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-8053076539915617222013-02-27T22:33:31.149+05:302013-02-27T22:33:31.149+05:30மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
// அடுத்த மு...மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...<br /><br />// அடுத்த முறை திருச்சி வரும்போது திருச்சி பதிவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு இடத்தில் சந்திக்க முயற்சிப்போம்! //<br /><br />அந்த இனிய நாளும் வரட்டும்! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-62657997648063909752013-02-27T22:30:39.442+05:302013-02-27T22:30:39.442+05:30மறுமொழி > அஜீம்பாஷா said...
// அப்போ நான்தான் ...மறுமொழி > அஜீம்பாஷா said...<br /><br />// அப்போ நான்தான் குட்டி கலாட்டா பண்ணிவிட்டேனா , சிரமத்திற்கு யாவரும் மன்னிக்கவும் .//<br /><br />எல்லாம் நன்மைக்கே! உங்கள் வழியாக இறைவன் எங்கள் சந்திப்பை நடத்தி இருக்கிறான். உங்களுக்கு நன்றி! <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-10147428061910366822013-02-27T22:26:53.632+05:302013-02-27T22:26:53.632+05:30மறுமொழி > மாதேவி said...
// இனிய சந்திப்பு. எங...மறுமொழி > மாதேவி said...<br /><br />// இனிய சந்திப்பு. எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்கின்றோம். //<br /><br />சகோதரியின் ரம்யமான கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-57999196431337193342013-02-27T20:13:14.962+05:302013-02-27T20:13:14.962+05:30அருமையான சந்திப்பு. நானும் ஒருமுறை சந்தித்திருக்கி...அருமையான சந்திப்பு. நானும் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். நன்றாக உபசாரம் செய்வார்...<br /><br />கணவர் சொன்னது போல் திருச்சி பதிவர்கள் ஒன்றாக ஒரு இடத்தில் சந்திக்கலாம்.<br /><br />//அடுத்தமுறை ஸ்ரீரங்கம் வரும்போது உங்கள் இருவரையும் சந்திக்க வேண்டும்.// ரஞ்சனிம்மா நானும் இருக்கிறேன்...:)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-24267531152456602102013-02-27T19:34:29.150+05:302013-02-27T19:34:29.150+05:30பதிவர் சந்திப்பு - இனிய விஷயம். நான் இதுவரை இரண்ட...பதிவர் சந்திப்பு - இனிய விஷயம். நான் இதுவரை இரண்டு மூன்று முறை வை.கோ. சாரை சந்தித்து இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் பாசத்தோடு அழைத்து பேசுவார்.<br /><br />அடுத்த முறை திருச்சி வரும்போது திருச்சி பதிவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு இடத்தில் சந்திக்க முயற்சிப்போம்! <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-59779518524038736072013-02-27T19:25:19.288+05:302013-02-27T19:25:19.288+05:30அப்போ நான்தான் குட்டி கலாட்டா பண்ணிவிட்டேனா , சிரம...அப்போ நான்தான் குட்டி கலாட்டா பண்ணிவிட்டேனா , சிரமத்திற்கு யாவரும் மன்னிக்கவும் .அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-53251638997293678222013-02-27T18:54:51.718+05:302013-02-27T18:54:51.718+05:30இனிய சந்திப்பு. எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மக...இனிய சந்திப்பு. எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்கின்றோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76948195729128333572013-02-27T18:03:52.921+05:302013-02-27T18:03:52.921+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (5)
// என...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (5)<br /><br />// என் சென்ற பதிவினில், செளதி அரேபியாவில் தற்சமயம் உள்ள திரு. அஜீம்பாஷா என்பவர், என் வழக்கமான பதிலில் ஏன் தாமதம் என உரிமையுடன் என்னைக் கோபித்துக் கொண்டு கேள்வி கேட்டிருந்தார். <br /><br />அவருக்கு நான் கடைசியாகக் கொடுத்துள்ள பதிலில், என் உடல்நிலை சற்று சரியில்லை என சொல்லும்படியாக ஆனது. <br />அதனைப் படித்துப் பதறிப்போய் தாங்கள் உடனடியாக என்னை நேரில் சந்திக்கப்புறப்பட்டு வந்துள்ளீர்கள். //<br /><br />உங்கள் பதிவில் திரு. அஜீம்பாஷா அவர்களுக்கு தாங்கள் கொடுத்த பதில் கண்டுதான் வந்தேன்.<br /><br />// பிறகு வைத்தியர் உதவியாலும், மருந்து மாத்திரைகளாலும், எனக்காகவே பிரத்யேகப் பிரார்த்தனைகள் செய்துகொண்ட மற்றொரு பதிவராலும், என் குலதெய்வங்களின் அருளாலும் என் உடல்நிலை சகஜநிலைக்குத் திரும்பி வந்து விட்டது, ஐயா.<br /><br />உங்கள் அனைவரின் அன்புக்கும் என் நன்றிகள், ஐயா. //<br /><br />உங்கள் நல்ல மனதிற்கு தெய்வம் துணை நிற்கும். நான் வணங்கும் தெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறேன்.<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-18638533426140427642013-02-27T17:56:11.582+05:302013-02-27T17:56:11.582+05:30மறுமொழி > வர்மா said...
// சிந்திக்கவைத்த சந்த...மறுமொழி > வர்மா said...<br /><br />// சிந்திக்கவைத்த சந்திப்பு //<br /><br />அன்பு வர்மா அவர்களுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-91846730649813403632013-02-27T17:54:12.152+05:302013-02-27T17:54:12.152+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (4)
// அவற...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (4)<br /><br />// அவற்றில் வெள்ளி ரிஷபங்கள் இரண்டும் மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவர் + ஸ்ரீ மட்டுவர் குழலம்மை அம்பாள் கோயிலைச் சார்ந்தது ஐயா. <br /><br />வெள்ளி அல்லாத ரிஷபங்கள் ஸ்ரீ நாகநாதர் + ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் கோயிலைச் சார்ந்தது ஐயா.//<br /><br />தங்களின் விரிவான தகவலுக்கு நன்றி! <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-17625371568530222912013-02-27T16:28:12.948+05:302013-02-27T16:28:12.948+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1. 2, 3 )...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1. 2, 3 )<br /><br />// தங்களை25.02.2013 இரவு 8 மணி சுமாருக்கு திடீரென்று சந்திப்பேன் என நானே நினைக்கவில்லை ஐயா. //<br /><br />வருவதற்கு முன்னர் போன் செய்தால், எங்கே இன்னொரு நாள் வாருங்கள் என்று சொல்லிவிடுவீர்களோ என்று திடுமென வந்துவிட்டேன்.<br /><br />// நான் ஏதேதோ தங்களுக்குக்கொடுக்கக் கொண்டு வந்த போது, நீங்கள் அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு‘பால்+டிகாக்ஷன்+ஜீனி” ஆகிய மூன்றை மட்டுமே விரும்பிக் கலந்து காஃபியாக மாற்றித் தருமாறு என்னிடம் வேண்டினீர்கள். //<br /><br />உங்கள் வீட்டு காபி சூடாகவும் சுவையாகவும் இருந்தது. நன்றி!<br /><br />// அடுத்த முறை கொஞ்ச நேரம் கூடுதலாக இருப்பது போல பகல் நேரத்தில் முன்கூட்டியே சொல்லிவிட்டு வாருங்கள் ஐயா. //<br /><br />நிச்சயம் வருகிறேன்.<br /><br /><br /><br /> <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-20185869623678797262013-02-27T16:23:52.871+05:302013-02-27T16:23:52.871+05:30[5]
என் சென்ற பதிவினில், செளதி அரேபியாவில் தற்சம...[5] <br /><br />என் சென்ற பதிவினில், செளதி அரேபியாவில் தற்சமயம் உள்ள திரு. அஜீம்பாஷா என்பவர், என் வழக்கமான பதிலில் ஏன் தாமதம் என உரிமையுடன் என்னைக் கோபித்துக் கொண்டு கேள்வி கேட்டிருந்தார். <br /><br />அவருக்கு நான் கடைசியாகக் கொடுத்துள்ள பதிலில், என் உடல்நிலை சற்று சரியில்லை என சொல்லும்படியாக ஆனது. <br /><br />அதனைப்படித்துப் பதறிப்போய் தாங்கள் உடனடியாக என்னை நேரில் சந்திக்கப்புறப்பட்டு வந்துள்ளீர்கள்.<br /><br />தாங்கள் என் மீது கொண்டுள்ள பேரன்புக்கு நன்றி ஐயா.<br /><br />ஓரிரு நாட்கள் உண்மையிலேயே எனக்கு உடல்நிலை சரியில்லாமல் தான் இருந்தது. <br /><br />பிறகு வைத்தியர் உதவியாலும், மருந்து மாத்திரைகளாலும், எனக்காகவே பிரத்யேகப் பிரார்த்தனைகள் செய்துகொண்ட மற்றொரு பதிவராலும், என் குலதெய்வங்களின் அருளாலும் என் உடல்நிலை சகஜநிலைக்குத் திரும்பி வந்து விட்டது, ஐயா.<br /><br />உங்கள் அனைவரின் அன்புக்கும் என் நன்றிகள், ஐயா.<br /><br />oooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22955075281316128512013-02-27T16:23:32.274+05:302013-02-27T16:23:32.274+05:30சிந்திக்கவைத்த சந்திப்பு
அன்புடன்
வர்மாசிந்திக்கவைத்த சந்திப்பு<br />அன்புடன்<br />வர்மாவர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67395545766165588512013-02-27T16:21:57.359+05:302013-02-27T16:21:57.359+05:304]
தாங்கள் சென்றபின் சுமார் ஒரு மணி நேரம் கழித்த...4] <br /><br />தாங்கள் சென்றபின் சுமார் ஒரு மணி நேரம் கழித்து என் வீட்டுக் கட்டட வாசலுக்கு வந்த, ரிஷப வாகனங்களில் ஸ்வாமியை நாங்களும் நன்றாக தரிஸித்தோம் ஐயா. <br /><br />அவற்றில் வெள்ளி ரிஷபங்கள் இரண்டும் மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவர் + ஸ்ரீ மட்டுவர் குழலம்மை அம்பாள் கோயிலைச் சார்ந்தது ஐயா. <br /><br />வெள்ளி அல்லாத ரிஷபங்கள் ஸ்ரீ நாகநாதர் + ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் கோயிலைச் சார்ந்தது ஐயா.<br /><br />தாங்கள் தங்கள் அலைபேசி மூலம் எடுத்த படங்களையே இவ்வளவு ஜோராகக் காட்டியுள்ளீர்களே, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா.<br /><br />>>>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-90800698770156806722013-02-27T16:21:04.831+05:302013-02-27T16:21:04.831+05:30மறுமொழி > Ranjani Narayanan said...
// கோபு ஸா...மறுமொழி > Ranjani Narayanan said...<br /><br />// கோபு ஸாரின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று எழுதவில்லையே! //<br /><br />கோபு சார் நலமே! நாம் எதையாவது எழுதி வைக்கக் கூடாது என்பதனால், எனது பதிவில் நான் “” சிவசக்தி டவர்ஸ்” என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் அவரது “பவித்ராலயா” இருந்தது.. என்னை வரவேற்க ரொம்பவும் சந்தோஷத்துடன் கீழே வந்து கொண்டிருந்தார். “ என்று எழுதினேன். <br /><br />// அடுத்தமுறை ஸ்ரீரங்கம் வரும்போது உங்கள் இருவரையும் சந்திக்க வேண்டும். //<br /><br />சகோதரியின் அன்புக்கு நன்றி! சந்திப்போம்!<br /><br />நேரம் கிடைக்கும்போது முடிந்தால் எனது வலைச்சர பதிவுகளை படியுங்கள். <br /><br />சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-56583921394519093702013-02-27T16:19:52.793+05:302013-02-27T16:19:52.793+05:30[3]
இன்னொரு நாள் பகல் வேளையில் வாருங்கள் ஐயா. நிற...[3]<br /><br />இன்னொரு நாள் பகல் வேளையில் வாருங்கள் ஐயா. நிறைய பேச வேண்டிய விஷயங்கள் உள்ளன.<br /><br />புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. <br /><br />என்னுடைய சிறுகதைத்தொகுப்பு நூல்கள் தங்களுக்கு அன்பளிப்பாகத் தர வேண்டியது உள்ளது. <br /><br />மொட்டை மாடிக்கு உங்களைக் கூட்டிச்சென்று, காட்ட வேண்டிய காட்சிகளும் நிறைய உள்ளன.<br /><br />தங்களின் திடீர் வருகையாலும், அதே நேரம் என் வீட்டுக்கு வருகை தந்த வேறு இரு விருந்தினர்களாலும், தங்களிடம் மனம் விட்டு பேசமுடியாமல் போய் விட்டது, ஐயா. <br /><br />தாங்களும் அவசரமாக பஸ்ஸைப்பிடித்து வீடு செல்ல வேண்டும் எனக்கூறி விடை பெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டீர்கள் ஐயா. <br /><br />அடுத்த முறை கொஞ்ச நேரம் கூடுதலாக இருப்பது போல பகல் நேரத்தில் முன்கூட்டியே சொல்லிவிட்டு வாருங்கள் ஐயா.<br /><br />>>>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-61179883740724041942013-02-27T16:13:10.915+05:302013-02-27T16:13:10.915+05:30மறுமொழி >-தோழன் மபா, தமிழன் வீதி said...
// ந...மறுமொழி >-தோழன் மபா, தமிழன் வீதி said... <br /><br />// நல்லதொரு பதிவு. சிலேகித்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள். எங்க பாட்டி வீடும் திருச்சி காஜா பேட்டையில் தான் இருந்தது. எனது பால்ய காலத்தில் திருச்சிதான் எனது சொர்க்க வாசல். //<br /><br />தங்களது பாட்டி வீடும், பால்ய பருவமும் திருச்சி காஜா பேட்டையில்தான் என்று அறிய மிக்க மகிழ்ச்சி! தோழரின் கருத்துரைக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com