tag:blogger.com,1999:blog-394121017749208001.post7220456700792924010..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: திருச்சி BHEL மகாபோதி சங்கத்தில் – முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களின் சிறப்புரைதி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-36062877725057274632017-11-09T12:11:23.532+05:302017-11-09T12:11:23.532+05:30தகவலுக்கு நன்றி! படங்கள் அருமை...........தகவலுக்கு நன்றி! படங்கள் அருமை...........வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-59699274596704029462017-11-05T21:44:28.266+05:302017-11-05T21:44:28.266+05:30ஆசிரியர் மது அவர்களுக்கு நன்றி.ஆசிரியர் மது அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-33031057933954032412017-11-05T21:42:47.535+05:302017-11-05T21:42:47.535+05:30கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-1589816295391210372017-11-05T20:39:34.339+05:302017-11-05T20:39:34.339+05:30கள ஆய்வில் அவர் ஆற்றியிருக்கிற பணி மகத்துவம் மிக்க...கள ஆய்வில் அவர் ஆற்றியிருக்கிற பணி மகத்துவம் மிக்கது ...<br />நன்றிகள் பகிர்வுக்கு Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44909416791985234412017-11-05T20:04:11.432+05:302017-11-05T20:04:11.432+05:30ஐயா, தங்களின் ஆர்வத்திற்கு நன்றி. தற்போது நூலாக்க ...ஐயா, தங்களின் ஆர்வத்திற்கு நன்றி. தற்போது நூலாக்க முயற்சியில் உள்ளேன். நூல் வடிவம் பெற்றதும் தெரிவிப்பேன். சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71649509853122819112017-11-05T19:28:55.378+05:302017-11-05T19:28:55.378+05:30முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் ஆய்வுப் பணி பார...முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் ஆய்வுப் பணி பாராட்டுதற்குரியது. <br />அருமையான நிகழ்வுத் தொகுப்பு<br />பாராட்டுகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-20910849120558262832017-11-05T19:10:04.462+05:302017-11-05T19:10:04.462+05:30மூத்த வலைப்பதிவர் அய்யா V.N.S அவர்களின் வருகைக்கும...மூத்த வலைப்பதிவர் அய்யா V.N.S அவர்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44474377509109178292017-11-05T19:05:40.085+05:302017-11-05T19:05:40.085+05:30நண்பர் K.சண்முகம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக...நண்பர் K.சண்முகம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. உங்களுடைய Google Plus பக்கம் சென்று ஆல்பங்களைப் பார்த்தேன். பாராட்டுகள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-5258176832864677652017-11-05T17:27:49.205+05:302017-11-05T17:27:49.205+05:30நன்றி அய்யா மன்னிக்கவும்.நன்றி அய்யா மன்னிக்கவும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-12727875232281000562017-11-05T16:47:52.591+05:302017-11-05T16:47:52.591+05:30நானும்தொழிற் சங்க அமைப்பு என்று சொல்ல வில்லையே ந...நானும்தொழிற் சங்க அமைப்பு என்று சொல்ல வில்லையே நான் திருச்சியில் இருந்தபோது இந்த அமைப்பு இருக்கவில்லை என்றே சொல்ல வந்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-72561230235468906912017-11-05T16:33:54.564+05:302017-11-05T16:33:54.564+05:30முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களின் பௌத்தம் பற்றி ஆய...முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களின் பௌத்தம் பற்றி ஆய்வு செய்து M.Phil. மற்றும் முனைவர் பட்டம் பெற்றதை விட, திருச்சி மகா போதி பௌத்த சங்கம் நடத்திய 23 ஆவது பௌர்ணமி பெரு விழாவில் சிறப்புரையாற்ற அவரை சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டதே அவர் ஆற்றிய பணிக்கு கிடைத்த மேன்மையான அங்கீகாரம் எனலாம். <br /><br />அவர் பங்கேற்ற விழா பற்றிய தகவல்களை அழகிய புகைப்படங்களுடன் சிறப்பாக பதிவிட்டமைக்கு பாராட்டுகள்! <br /><br />முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துகள்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80583370983491140472017-11-05T14:58:26.909+05:302017-11-05T14:58:26.909+05:30நான் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவன். மிக பயன் உள...நான் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவன். மிக பயன் உள்ளதாக இருந்தது. நம் திருச்சியில் பௌத்தம் இருந்தது செய்தி அவர் சொன்னபோது மிக மகிழ்ச்சி அடைந்தேன். முனைவர் அவர்களுக்கு நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/11293506239040773517noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-41345872647765689152017-11-05T14:54:16.455+05:302017-11-05T14:54:16.455+05:30நன்றி சகோதரி. நன்றி சகோதரி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-41932322276662700962017-11-05T14:51:11.338+05:302017-11-05T14:51:11.338+05:30நன்றி மேடம்.நன்றி மேடம்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-73541397224825458172017-11-05T14:50:27.497+05:302017-11-05T14:50:27.497+05:30மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அய்யா அவர்களின் கரு...மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஒரு தனி மனிதராகவும், எந்த அரசியல் பின்புலம் இல்லாதவராகவும் களப்பணி செய்ததால் இவருக்கு உரிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்பதே உண்மை./ தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-12224086309424830662017-11-05T14:28:59.064+05:302017-11-05T14:28:59.064+05:30நிகழ்வை மிக அருமையாக வழக்கம் போல அழகான படங்களுடன் ...நிகழ்வை மிக அருமையாக வழக்கம் போல அழகான படங்களுடன் தொகுத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34488414847121760912017-11-05T14:27:30.860+05:302017-11-05T14:27:30.860+05:30முனைவர் ஐயா அவர்களின் பௌத்தம் பற்றிய ஆய்வுகளும். அ...முனைவர் ஐயா அவர்களின் பௌத்தம் பற்றிய ஆய்வுகளும். அயராத உழைப்பும் போற்றுதலுக்குரியவை. நான் விஜயவாடா அருகிலுள்ள அமராவதியில் இருக்கும் பௌத்த அருங்காட்சியகம், மற்றும் ஸ்தூபி ஆகியவற்றைப் பார்த்த அனுபவத்தையும் அதைப் பற்றியும் பதிவு எழுதிய போது ஐயா அவர்கள் என்னை அழைத்து அது ஆய்வுக்கட்டுரை போன்று சிறப்பாக இருக்கிறது என்று சொல்லி பாராட்டி வாழ்த்தியதை என்றும் மறக்க முடியாது. முனைவர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்! என் நன்றியும்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-14132038513635327612017-11-05T12:45:41.053+05:302017-11-05T12:45:41.053+05:30அன்பரின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் Blogger Profi...அன்பரின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் Blogger Profile இல் அடிப்படை விவரங்களை மட்டுமாவது தந்து இருக்கலாம்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-8418161748702489652017-11-05T12:26:08.780+05:302017-11-05T12:26:08.780+05:30சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நிகழ்ச்சியில...சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நிகழ்ச்சியில் புகைப்படம் மட்டும்தான் எடுத்தேன். எனவே யூடியூப்பில் பதிய இயலாது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80453651435208600382017-11-05T09:26:02.028+05:302017-11-05T09:26:02.028+05:30நன்றி அய்யா. உங்கள் வலைப்பக்கம் வந்து பார்க்க வேண்...நன்றி அய்யா. உங்கள் வலைப்பக்கம் வந்து பார்க்க வேண்டும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-27986660479633341592017-11-05T09:24:03.685+05:302017-11-05T09:24:03.685+05:30முனைவர் அவர்களுக்கு நன்றி. இந்த கூட்டத்தின் மூலம் ...முனைவர் அவர்களுக்கு நன்றி. இந்த கூட்டத்தின் மூலம் தொடர்பு விட்டுப் போன பழைய நண்பர்கள் சிலரையும், உங்கள் வலைப்பூவை தொடர்ந்து படித்து வரும், தமிழ்மணம் வாசகர் ஆனந்த பாபு அவர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.- உங்கள் ஆய்வுக் கட்டுரையின் அட்டைப் படத்தை கூகிள் இமேஜில் பார்த்தேன். அது நூலாக வந்துள்ளதா என்பதனைத் தெரிவிக்கவும்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-13782321963957060462017-11-05T09:16:45.561+05:302017-11-05T09:16:45.561+05:30நண்பரின் கருத்துரைக்கு நன்றி.நண்பரின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44477083308874734932017-11-05T07:22:42.067+05:302017-11-05T07:22:42.067+05:30முனைவர் ஜம்புலிங்கம் சாரின் ஆர்வமும், பௌத்தத்தைப் ...முனைவர் ஜம்புலிங்கம் சாரின் ஆர்வமும், பௌத்தத்தைப் பற்றிய கடின ஆய்வுகளும் பாராட்டுதலுக்கு உரியன.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-56394942409477628372017-11-04T22:19:03.315+05:302017-11-04T22:19:03.315+05:30இனிமையான, தகவல்கள் அடங்கிய பதிவு.
சகோதரர் முனைவர் ...இனிமையான, தகவல்கள் அடங்கிய பதிவு.<br />சகோதரர் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58696602001430961792017-11-04T22:13:32.508+05:302017-11-04T22:13:32.508+05:30ஐயா அவர்களின் உழைப்பும், ஆற்றலும், பன்முகத்தன்மையு...ஐயா அவர்களின் உழைப்பும், ஆற்றலும், பன்முகத்தன்மையும் வியக்கற்பாலது.<br /><br />புகைப்படங்கள் அருமை. காட்சிகளைக் கண்முன் நிறுத்தின.<br /><br />தங்களின் முயற்சிகளுக்குப் பாராட்டுகள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com