tag:blogger.com,1999:blog-394121017749208001.post6170071511455993459..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: சென்றேன் புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பிற்குதி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-31426926030414745832015-10-30T18:39:11.139+05:302015-10-30T18:39:11.139+05:30சகோதரர் ராஜ்குமார் ரவி அவர்களுக்கு நன்றி. மேலே உள்...சகோதரர் ராஜ்குமார் ரவி அவர்களுக்கு நன்றி. மேலே உள்ள படங்களை மீண்டும் பார்த்து, நீங்கள் இருக்கும் படங்களயும் கண்டு கொண்டேன். பந்தி படங்களில், அன்பின் சீனா, தமிழ்வாசி பிரகாஷ் … அடுத்து நீங்கள். ஒரு படம்தான் முழுமையாக இல்லை. மன்னிக்கவும். பிறிதொரு சந்தர்ப்பத்தில் உங்களை சந்திக்க இறையருள் செய்யட்டும். நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-65924417981787211452015-10-30T18:28:37.696+05:302015-10-30T18:28:37.696+05:30நன்றி அய்யா! நன்றி!நன்றி அய்யா! நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-41213607600490467182015-10-30T18:25:32.294+05:302015-10-30T18:25:32.294+05:30சகோதரருக்கு நன்றி. இருந்தும் இல்லாமல் போவதை, எனது ...சகோதரருக்கு நன்றி. இருந்தும் இல்லாமல் போவதை, எனது நேரம் என்று நொந்து கொள்ளத்தான் வேண்டும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-81242916589560362592015-10-30T18:22:30.778+05:302015-10-30T18:22:30.778+05:30சகோதரர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி இந்த குழப்பம்...சகோதரர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி இந்த குழப்பம் தீர, மூத்த வலைப்பதிவர் ருக்குமணி சேஷசாயி அம்மாள் மட்டுமே விடை சொல்ல முடியும். தகவலைப் பெற அவரோடு தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-31168139579440958562015-10-29T19:22:52.671+05:302015-10-29T19:22:52.671+05:30மதிப்பு மிக்க அய்யா வை கோ அவர்களுக்கும் நண்பர் தமி...மதிப்பு மிக்க அய்யா வை கோ அவர்களுக்கும் நண்பர் தமிழ் இளங்கோ அவர்களுக்கும், வணக்கம்.<br /><br />நான் இப்போதுதான் இந்த பின்னூட்டத்தைப் பார்க்கிறேன். நான் மதுரையில் இருந்து திருப்பத்தூர் வழியாக புதுக்கோட்டைக்கு நேரடியாக வந்துவிட்டேன். திருச்சியே செல்லவில்லை. ருக்மணி சேஷாயி அம்மாள் அவர்களை மண்டபத்தில்தான் சந்தித்தேன். நான் அவர்களை அழைத்து வரவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் தவறான தகவல் மூலம் எனக்கு நன்றி தெரிவித்துள்ளீர்கள். அவர்களை அழைத்து வந்த அந்த நல்லுள்ளத்திற்கு அந்த நன்றி போய் சேரட்டும். S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-6109721016094330822015-10-25T01:13:28.285+05:302015-10-25T01:13:28.285+05:30விளம்பர பின்னூட்டத்திற்கும் பதிலெழுதும் உங்களை எனக...விளம்பர பின்னூட்டத்திற்கும் பதிலெழுதும் உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்கள் கேமராவின் கண்கள் என்னையும் தவறவிடவில்லை. அருகில் யாருடன் அமர்ந்து சாப்பிட்டேன் என்பது நினைவில் இல்லை. தமிழ்வாசி பிரகாஷ், வலைச்சரம் சீனா ஐயா பக்கத்தில் உட்கார்ந்தா சாப்பிட்டேன்?!!!! இப்பதிவில் நான் தோன்றும் புகைப்படங்களை சேமித்துக் கொண்டேன். முதல் நாள் இரவு கூட தங்கியவர்களுடன் புகைப்படம் எடுக்கவில்லையே என்ற கவலையும் நீங்கியது. ஒருவரைக் கூட தெரியாத கூட்டத்தில் பகவான் ஜி ஐயாவின் தோழமையும் கிடைத்தது. அவருடன் இருக்கும் புகைப்படமும் எனக்கு பொக்கிஷம். வலைசித்தர், புதுக்கோட்டையின் வலைசித்தர் வரிசையில் புகைப்படக் கலைசித்தர் குறித்தும் அறிந்து கொண்டேன்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-90068913398725056652015-10-18T22:41:31.896+05:302015-10-18T22:41:31.896+05:30ஐயா தாமதத்திற்கு மன்னிகக்வும்..
அருமையான பட்ங்கள்...ஐயா தாமதத்திற்கு மன்னிகக்வும்..<br /><br />அருமையான பட்ங்கள். காணத காட்சிகள் என்று கலக்கிவிட்டீர்கள். தாங்கள் அதில் தேர்ந்தவர்கள்..விழா மிகவும் அருமை. தங்களை அங்கு சந்தித்ததில் மிக மிக மகிழ்வடைந்தோம். <br /><br />எங்களில் கீதா எப்போதும் படம் எடுத்துக் கொண்டு இருப்பவர். அவர் கேமரா கொண்டும் வந்திருந்திருக்கிறார். ஆனால் பாருங்கள் முதல் நாள் திருவாரூரிலேயே அதைத் தேடும் போது கிடைக்கவில்லை. பின்னர் அன்று காலை விழாவிற்குப் புறப்படும் முன் தேட அப்போதும் கிடைக்கவில்லை. சரி மறந்துவிட்டோம் போல பையை மாற்றும் போது என்று மிக மிக வருத்தத்துடன் புலம்பிக் கொண்டே வந்தார். அந்த ஓவியக் கண்காட்சியை எடுக்க முடியய்வில்லை என்று இருவருக்கும் வருத்தம். பின்னர் ஊருக்குப் புறப்படும் போது சாமான்களை எடுத்து வைக்கும் போது அந்தப் பேகின் இடுக்கிலிருந்து கிடைத்ததே பார்க்கலாம்....மனம் சலிப்பாகிவிட்டது. கொண்டுவந்தும் இப்படி எடுக்க முடியாமல் போனதே என்று...<br /><br />பின்னர் பதிவிடும் போது படங்கள் இலலாமல் போட்டு பின்னர் முத்துநிலவன் ஐயா அவர்கள் தனது பக்கத்திலிருந்து எடுத்துப் போடுங்கள் எனவும் உடன் போட்டோம். <br /><br />அனைத்துப் படங்களும் அருமையாக உள்ளன ஐயா. மிக்க நன்றி ஐயா...பகிர்விற்கு.<br /><br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-16911205597989644952015-10-17T09:35:57.379+05:302015-10-17T09:35:57.379+05:30அய்யா! உங்கள் தகவலுக்கு நன்றி! தேவைப்பட்டால் தங்கள...அய்யா! உங்கள் தகவலுக்கு நன்றி! தேவைப்பட்டால் தங்களோடு தொடர்பு கொள்ளுகிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58979434831028483922015-10-17T09:33:54.067+05:302015-10-17T09:33:54.067+05:30ஆமாம் அய்யா! எனது கேமரா கீழே விழுந்து பழுதாகியதில்...ஆமாம் அய்யா! எனது கேமரா கீழே விழுந்து பழுதாகியதில் கொஞ்சநேரம் உற்சாகம் இழந்து உட்கார்ந்து விட்டேன். இருந்தாலும் மற்ற நண்பர்களின் பதிவுகளில் இருந்து எனக்கு வேண்டிய படங்களை தரவிறக்கம் செய்து கொண்டேன். அன்பான கருத்துரை தந்திட்ட கல்வி அலுவலர் மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-82633485762867081232015-10-17T09:29:29.630+05:302015-10-17T09:29:29.630+05:30சகோதரி அவர்களுக்கு நன்றி! புதுக்கோட்டையில் சந்தித்...சகோதரி அவர்களுக்கு நன்றி! புதுக்கோட்டையில் சந்தித்து அதிகம் உரையாட வேண்டும் என்று நினைத்த வலைப்பதிவர்களில் நீங்களும் ஒருவர். நேரம்தான் இல்லாமல் போய்விட்டது. இங்கு திருச்சியிலேயே கேமராவை சரி செய்து விட்டேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-4869548905317417222015-10-17T09:26:29.232+05:302015-10-17T09:26:29.232+05:30சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் பாராட்டுரைக்கும்...சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் பாராட்டுரைக்கும் கருத்துரைக்கும் நன்றி. புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு விழாவினில், நீங்கள் எப்படியும் குடும்பத்தோடு கலந்து கொள்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். நீங்கள் கலந்து கொண்டு இருந்தால் அருமையான படங்களை எடுத்து இருப்பீர்கள்.<br /><br />முக்கியமான விழாவில், முக்கியமான தருணத்தில் எனது கேமரா கீழே விழுந்து பழுதானது என்னை அப்படியே ‘அப்செட்’ ஆக்கி விட்டது. இதுவும் ஒரு பாடம். நீங்கள் சொல்வது போல, கேமராவில் இணைத்திருக்கும் கயிற்றினை கைகளுக்குள் மாட்டிக் கொள்வது அவசியம் என்பதை இனி நினைவில் கொள்வேன். திருச்சியிலேயே கேமராவை சரி செய்து விட்டேன். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.<br /><br />நீங்கள் திருச்சிக்கு வரும்போது நேரம் இருப்பின் உங்களை சந்திக்கிறேன். <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-61768687234687749752015-10-16T23:08:47.954+05:302015-10-16T23:08:47.954+05:30ஆன்லைன் மூலம் மாதம் Rs10000 மேல் வீ ட்டிலிருந்தே ந...ஆன்லைன் மூலம் மாதம் Rs10000 மேல் வீ ட்டிலிருந்தே நிரந்தர வருமானம் பார்க்க நீங்கள் விருப்பம் உள்ளவரா ? இனி கவலையை விடுங்கள் உடனே கீழேயுள்ள இணையத்தளத்தில் உங்களுக்கென்று ஒரு இலவச கணக்கை உருவாக்கி அதன் மூலம் மாதம் Rs10000 என்ற சுலபமான இலக்கை அடையும் யுக்திகளை பெற்று கொள்ளுங்கள்... <br /><br />என்றும் உங்கள் தேவைக்கு எங்கள் சேவை ....<br /><br /><a href="http://www.mktyping.com" rel="nofollow">உங்களுக்கென்று ஒரு இலவச கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள்</a><br />Anonymoushttps://www.blogger.com/profile/00444279797359684619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-27702937456942812672015-10-16T07:49:25.416+05:302015-10-16T07:49:25.416+05:30காமிரா பழுது என்றதுமே தங்கள் முகம் வாட்டமுற்றதைகண...காமிரா பழுது என்றதுமே தங்கள் முகம் வாட்டமுற்றதைகண்டேன், தாங்கள் ஓடியாடி புகைப்படம் எடுக்கும் காட்சிகளை காண இயலாமல் போய்விட்டது .<br />எனினும் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-15516254722979705312015-10-15T12:06:50.458+05:302015-10-15T12:06:50.458+05:30அடடா கேமரா பழுதாகி விட்டதா? சரிசெய்துவிட்டீர்களா? ...அடடா கேமரா பழுதாகி விட்டதா? சரிசெய்துவிட்டீர்களா? எனக்கு வந்ததிலிருந்து இணையம் வர இயலவில்லை. சந்திப்பில் தங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-85077681017365302732015-10-14T09:47:10.044+05:302015-10-14T09:47:10.044+05:30ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களின் அன்பான கருத்துரைக்க...ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. இந்த பதிவினில் எனது கேமராவைப் பற்றிய நண்பர்களது ஆதங்கம் என்னை நெகிழ வைத்து விட்டது. அநேகமாக புதிய கேமராதான் வாங்கும்படியாக இருக்கும்.<br /><br />திருச்சி மத்திய பேருந்திற்கு வெளியே மெயின் ரோட்டில் இருக்கும், நகரப் பேருந்துகளின் நிறுத்தம் மற்றும் இயக்கம் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. பயணிகள் நிற்க இடமே கிடையாது; பிளாட்பாரத்தில் கடைகளின் ஆக்கிரமிப்பு. ரோட்டில் பஸ்சுகளுக்கு இடையில்தான் பயணிகள் இங்கும் அங்கும் ஓடியபடி நிற்க வேண்டும். பஸ் டிரைவர்கள் பயணிகளை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. அன்று நான் இரண்டு பஸ்சுகளுக்கு இடையில் மாட்டிக் கொண்டேன். தப்பியது தெய்வாதீனம்தான். எனது உடல்நலம் குறித்த உங்களுடைய அன்பான ஆலோசனைகளை நினைவில் வைத்துக் கொள்வேன். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49082952339319865152015-10-14T09:35:43.279+05:302015-10-14T09:35:43.279+05:30ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்களின் எண்ண ஓட்ட...ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு நன்றி. உங்கள் கருத்தினை ஒட்டி, வெங்கட் நாகராஜ் அவர்களும் கீழே கருத்துரை தந்து இருக்கிறார்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71482835268147062562015-10-14T07:45:02.588+05:302015-10-14T07:45:02.588+05:30புலவர் அய்யாவின் அன்பான கருத்துரைக்கு நன்றி!புலவர் அய்யாவின் அன்பான கருத்துரைக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-90624565330583556322015-10-14T07:43:50.956+05:302015-10-14T07:43:50.956+05:30கவிஞர் த.ரூபன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி. உங்கள...கவிஞர் த.ரூபன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி. உங்களுடைய “ஜன்னல் ஓரத்து நிலா” என்ற கவிதை நூலை புதுக்கோட்டை விழாவில் வாங்கினேன். படித்து வருகிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-78856924600667072062015-10-14T07:41:27.155+05:302015-10-14T07:41:27.155+05:30சகோதரர் S T சிவநேசன் அவர்களின் அன்பிற்கு நன்றி! சகோதரர் S T சிவநேசன் அவர்களின் அன்பிற்கு நன்றி! தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-10617245819125401982015-10-14T07:39:48.685+05:302015-10-14T07:39:48.685+05:30வணக்கம் அய்யா! ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களின் பாராட...வணக்கம் அய்யா! ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களின் பாராட்டிற்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-39058084347202899912015-10-14T07:36:52.523+05:302015-10-14T07:36:52.523+05:30கல்வி அதிகாரி அம்மாவின் கருத்துரைக்கு நன்றி. அடுத்...கல்வி அதிகாரி அம்மாவின் கருத்துரைக்கு நன்றி. அடுத்தடுத்து பின்னால் வந்த நிகழ்வுகளையும் (கேமரா பழுதினால்) படம் பிடிக்க முடியாமல் போய்விட்டதே என்று எனக்கு வருத்தம்தான். மதிய உணவு நல்ல சுவை. குறிப்பாக பாயாசம், ஊறுகாய் ஆகியவற்றின் சுவை. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-762254318754931482015-10-14T07:34:24.160+05:302015-10-14T07:34:24.160+05:30சிறப்பான படங்கள் தமிழ் இளங்கோ ஐயா.
அடடா... கேம...சிறப்பான படங்கள் தமிழ் இளங்கோ ஐயா. <br /><br />அடடா... கேமரா பழுதாகி விட்டதா.... சிறிய டிஜிட்டல் கேமரா எனில் எப்போதும் தவறி விழுந்து விடும் வாய்ப்பு உண்டு. அதனால் எப்போது பயன்படுத்தினாலும், அதில் இணைத்திருக்கும் கயிற்றினை கைகளுக்குள் மாட்டிக் கொள்வது அவசியம். பெரியதாய் ஏதேனும் பழுது இருந்தால், அதை சரி செய்வதை விட, புதியதாக வாங்கி விடுவது நல்லது. <br /><br />பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாததில் எனக்கும் வருத்தமுண்டு. அலுவலக சூழல் காரணமாக சந்திக்க இயலவில்லை. <br /><br />வரும் மாதம் தமிழகம் வரும் எண்ணமுண்டு. முடிந்தால் அப்போது புதுகையிலோ திருச்சியிலோ சந்திக்கலாம். சுற்றுலாத் தளத்தில் சந்திக்கலாம் என்ற முத்துநிலவன் ஐயாவின் யோசனையும் எனக்குப் பிடித்திருக்கிறது.....<br /><br />எனது பயணம் பற்றிய விவரங்களை விரைவில் தனிமடலாக அனுப்புகிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-23811894128778816952015-10-14T07:32:34.233+05:302015-10-14T07:32:34.233+05:30சகோதரியின் கருத்துரைக்கு நன்றி. ஆசிரியர் நா.முத்து...சகோதரியின் கருத்துரைக்கு நன்றி. ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்கள் பற்றி நல்ல ஆசிரியர், நல்ல கவிஞர், நல்ல சிந்தனையாளர், நல்ல (அன்பான) நிர்வாகி – என்று சொல்லிக் கொண்டே போகலாம். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-60713848675668162712015-10-14T07:28:46.002+05:302015-10-14T07:28:46.002+05:30சகோதரி அவர்களுக்கு நன்றி. பெரும்பாலும் இங்கு கிடைக...சகோதரி அவர்களுக்கு நன்றி. பெரும்பாலும் இங்கு கிடைக்கும் Compact கேமராக்கள் யாவும் ‘Use and Throw’ வகைதான். என்னுடையதும் அப்படியாகத்தான் இருக்கும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-8370405379280411062015-10-14T07:15:52.469+05:302015-10-14T07:15:52.469+05:30நன்றி அய்யா! வலைப்பக்கம் நீண்ட நாட்களாய் நீங்கள் வ...நன்றி அய்யா! வலைப்பக்கம் நீண்ட நாட்களாய் நீங்கள் வருவதில்லை போலிருக்கிறது. மாதம் ஒன்றிரண்டாவது எழுதவும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com