tag:blogger.com,1999:blog-394121017749208001.post5834147347479965481..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: புத்தகத் திருவிழாவினிலேதி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-26794049189505709922017-11-27T15:10:27.825+05:302017-11-27T15:10:27.825+05:30சொன்னால் நம்பமாட்டீர்கள். வலம்புரி ஜான் அவர்கள் இந...சொன்னால் நம்பமாட்டீர்கள். வலம்புரி ஜான் அவர்கள் இந்தப் புத்தகத்தில், வட நாட்டு ஜோதிடர் சொன்னதாக எழுதியிருப்பது, '2017 வரை இந்த அம்மாவை அரசியலில் அடித்துக்கொள்ளமுடியாது' எப்போதோ படித்தேன். ஜெ. அவர்கள் 2017வரை ஸ்டாராக இருந்திருந்தார். மிச்சத்தையும் படியுங்கள். வலம்புரி ஜான் அவர்கள் உண்மையை மறைத்துச் சொல்வதுபோல் தோணவில்லை, ஆனால் அவரது, 'தொடர்ந்த விசுவாசம் காட்டும் தன்மையின்மையும், தானும் மேலே வரவேண்டும்-இவர்களைவிட நான் புத்திசாலியல்லவா' என்ற நினைப்பும் அவரது கடைசி காலத்தை ரொம்பவும் புரட்டிப்போட்டு விட்டது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-8326038072866410712017-11-27T14:27:06.980+05:302017-11-27T14:27:06.980+05:30//மு.வ.வின் நூல்களுக்கு அருகில் பி.ஶ்ரீ எழுதிய ஶ்ர...//மு.வ.வின் நூல்களுக்கு அருகில் பி.ஶ்ரீ எழுதிய ஶ்ரீராமானுஜர் என்ற நூல் இருப்பதால், இந்த அரங்கு நிச்சயம் NCBH ஆக இருக்க வாய்ப்பில்லை. எனக்கும் மு,வ. //<br /><br />அப்படியும் சொல்வதற்கில்லை, சார்.. இப்பொழுது NCBH-ல் ஜனரஞ்சகமான எல்லா நூல்களும் கிடைக்கின்றன. தங்கள் தகவலுக்காக.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-68667056735535142372017-11-27T14:17:26.507+05:302017-11-27T14:17:26.507+05:30புலவர் அய்யா அவர்களுக்கு நன்றி.புலவர் அய்யா அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-26685793425337040392017-11-27T14:15:53.446+05:302017-11-27T14:15:53.446+05:30சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் ஊர்ப்...சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் ஊர்ப்பக்கம் உள்ள ரோட்டரிகிளப்பிற்கு ஒரு கடிதம் எழுதுங்கள். மாணவர்கள் பயன்கருதி, அவர்கள் புத்தக கண்காட்சி நடத்த வாய்ப்பு இருக்கிறது. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-36119253077852579182017-11-27T14:03:17.645+05:302017-11-27T14:03:17.645+05:30மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீ.வி அவர்களின் வருகைக்க...மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீ.வி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.<br /><br />//மு.வ.வின் புத்தகங்களைப் படத்தில் பார்க்கும் பொழுதே மனசில் பழைய நினைவுகள் நிறைய கிளர்ந்தெழுந்தன. அந்த ஸ்டால் நியூ செஞ்சுரி புக் ஹவுஸோ?.. //<br /><br />மேற்படி புத்தகக் கண்காட்சியில் டாக்டர் மு.வ நூல்கள் இருந்த அரங்கு எதுவென்று நினைவில் வரவில்லை. மு.வ.வின் நூல்களுக்கு அருகில் பி.ஶ்ரீ எழுதிய ஶ்ரீராமானுஜர் என்ற நூல் இருப்பதால், இந்த அரங்கு நிச்சயம் NCBH ஆக இருக்க வாய்ப்பில்லை. எனக்கும் மு,வ. நூல்களை நூலகத்தில் எடுத்து படித்தது பற்றிய நினைவலைகள் வந்தன.<br /><br />எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பக்கம் அடிக்கடி சென்று இருக்கிறேன். அவரது நூல்களை வாசித்தது இல்லை.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-1563996668508062492017-11-27T12:59:07.901+05:302017-11-27T12:59:07.901+05:30வாசிப்பில் உள்ள தங்கள் ஆர்வம் பாராட்டத் தக்கது!வாசிப்பில் உள்ள தங்கள் ஆர்வம் பாராட்டத் தக்கது!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-24454983201769424482017-11-27T12:47:54.553+05:302017-11-27T12:47:54.553+05:30// அந்த ஸ்டால் நியூ செஞ்சுரி புக் ஹவுஸோ?//
ஆரம்ப ...// அந்த ஸ்டால் நியூ செஞ்சுரி புக் ஹவுஸோ?//<br /><br />ஆரம்ப காலங்களில் பாரி நிலையம் தான் மு.வ.வின் புத்தகங்களுக்கு விற்பனை உரிமை பெற்றிருந்தது. இப்பொழுதெல்லாம் எல்லாப் புத்தகங்களையும் எல்லோரும் காட்சி படுத்தி விற்பனை செய்வதால் எதுவும் சொல்வதற்கில்லை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-11155936375446544032017-11-27T12:44:10.651+05:302017-11-27T12:44:10.651+05:30This comment has been removed by the author.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-27344455037342590942017-11-27T10:59:00.635+05:302017-11-27T10:59:00.635+05:30எங்க ஊர்ல இப்படிலாம் புத்தக கண்காட்சி நடத்துறதில்ல...எங்க ஊர்ல இப்படிலாம் புத்தக கண்காட்சி நடத்துறதில்லண்ணே. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76996259758055297552017-11-27T09:36:51.201+05:302017-11-27T09:36:51.201+05:30மேடம் அவர்களின் மேற்கோள்களுக்கு நன்றி.மேடம் அவர்களின் மேற்கோள்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-78107311506095128322017-11-27T09:34:35.856+05:302017-11-27T09:34:35.856+05:30நண்பர் வெங்கட்நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்ற...நண்பர் வெங்கட்நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-46419143808102590762017-11-27T06:44:20.721+05:302017-11-27T06:44:20.721+05:30உங்களை நேற்று புத்தக விழாவில் சந்தித்தது மகிழ்ச்சி...உங்களை நேற்று புத்தக விழாவில் சந்தித்தது மகிழ்ச்சி. தொடர்ந்து நீங்கள் வருவது உங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தியது. மகிழ்ச்சி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-84348264839921144812017-11-26T21:23:35.478+05:302017-11-26T21:23:35.478+05:30மரியாதைக்குரிய ஜீ.எம்.பி அய்யா அவர்களின் நினைவூட்ட...மரியாதைக்குரிய ஜீ.எம்.பி அய்யா அவர்களின் நினைவூட்டலுக்கு நன்றி. ஏற்கனவே இதுபற்றி நான் சொல்லி இருப்பது நினைவில் வந்தது. எனக்கும் நெருடலாகத்தான் இருக்கிறது. மற்ற மின்னூல் தளங்களில் உள்ளே செல்வது எளிதாக இருக்கிறது; ஆனால் புஸ்தகாவில் ( நீங்கள் எனக்கு பரிசாக அளித்தபோதும்) அவ்வாறு செல்ல இயலவில்லை. எனக்கும் காரணம் தெரியவில்லை. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-79158309369301895682017-11-26T21:15:44.821+05:302017-11-26T21:15:44.821+05:30நண்பர் பரிவை சே.குமார் அவர்களின் கருத்தினுக்கு நன்...நண்பர் பரிவை சே.குமார் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-3603049773226683372017-11-26T21:13:25.052+05:302017-11-26T21:13:25.052+05:30தஞ்சையிலிருந்த வந்த உங்களையும், முனைவர் ஜம்புலிங்க...தஞ்சையிலிருந்த வந்த உங்களையும், முனைவர் ஜம்புலிங்கம் அய்யாவையும் மற்றும் மற்ற வலைப்பதிவர்களையும், இன்று மாலை புதுக்கோட்டையில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அய்யா. நேரில் பார்த்த போது, "அவசியம் திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கே கல்லணை அருகில் உள்ள கச்சமங்கலம் நீர்த்தேக்கம் பற்றி எழுதுங்கள்" என்று சொல்ல வேண்டும் என்று நினைத்து இருந்தேன். மறந்து விட்டேன். அங்கே சென்று வரவும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-73923686413724826822017-11-26T20:58:13.178+05:302017-11-26T20:58:13.178+05:30நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்ற...நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.<br /><br />// வலம்புரிஜானின் வணக்கம் புத்தகம் மிகவும் பழையது அல்லவா. //<br /><br />நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் வலம்புரி ஜான் சுவாரஸ்யமானவர். அரசியலைப் பொறுத்த வரையில் அவர் இன்னொரு கண்ணதாசன். அண்மையில் ஜெயலலிதா இறந்தபிறகு, வலம்புரிஜான் எழுதிய ஜெயலலிதாவைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த புத்தகத்திலிருந்து எடுத்து காட்டி இருந்தார்கள்.அன்றிலிருந்து இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ஆர்வம். வாங்கி விட்டேன். படித்து விடுவேன்.<br /><br />நீங்கள் சொன்ன ஆட்டோசங்கர் வாங்கி படிக்கிறேன். தகவலுக்கு நன்றி.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-52103640796817408612017-11-26T20:44:49.770+05:302017-11-26T20:44:49.770+05:30நண்பரின் கருத்துரைக்கு நன்றி.நண்பரின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47038601227155451532017-11-26T20:21:16.072+05:302017-11-26T20:21:16.072+05:30புத்தகங்களின் அணிவகுப்பு பார்பதற்க்கே பரவசம் வாழ்...புத்தகங்களின் அணிவகுப்பு பார்பதற்க்கே பரவசம் வாழ்த்துக்கள் சார் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-52465722338662544362017-11-26T16:55:58.090+05:302017-11-26T16:55:58.090+05:30பாவை விளக்கு அகிலன் புதுக்கோட்டைக்காரர் என்பதில் ப...பாவை விளக்கு அகிலன் புதுக்கோட்டைக்காரர் என்பதில் புதுக்கோட்டைக்கும் பெருமை தான்.<br /><br />மு.வ.வின் புத்தகங்களைப் படத்தில் பார்க்கும் பொழுதே மனசில் பழைய நினைவுகள் நிறைய கிளர்ந்தெழுந்தன. அந்த ஸ்டால் நியூ செஞ்சுரி புக் ஹவுஸோ?.. <br /><br />லா.ச.ரா.வின் 'புத்ர', எம்.வி.வெங்கட்ராமின் 'காதுகள்', அசோக மித்திரனின் 'ஒற்றன்', தி.ஜா.வின் 'நளபாகம்'-'செம்பருத்தி', பூமணியின் 'பிறகு' -'வெக்கை', ஜி. நாகராஜனின் 'நாளை மற்றுமொரு நாளே' -- இவையெல்லாம் <br />வாங்கப் போகிறவர்களுக்கான எனது பரிந்துரைகள்!..<br /><br />ஜெயமோகன் போன்ற இன்றைய நவீன எழுத்தாளர்களின் தரிசனமே கிடைக்கவில்லையே!.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-51129755880280046892017-11-26T16:15:42.320+05:302017-11-26T16:15:42.320+05:30காந்தியின் பொன்மொழி புத்தகம் மிகச் சிறந்த நண்பன் எ...காந்தியின் பொன்மொழி புத்தகம் மிகச் சிறந்த நண்பன் என்பதும், விவேகானந்தரின் பொன் மொழியான "ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும் என்பதும் நினைவுக்கு வருகிறது. வாழ்த்துகள் சகோ!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34508715590080441662017-11-26T12:54:15.930+05:302017-11-26T12:54:15.930+05:30புத்தகங்களைப் பற்றி எழுதி இருப்பதும் ஸ்வாரஸ்யம் தா...புத்தகங்களைப் பற்றி எழுதி இருப்பதும் ஸ்வாரஸ்யம் தான். தலைநகரில் புத்தக திருவிழா என்றாலும் பெரும்பாலான தமிழ் பதிப்பகங்கள் வருவதில்லை. இவ்வளவு தூரம் சுமந்து வந்தாலும் எதிர்பார்க்கும் அளவு விற்பனை இருப்பதில்லை என்பதே காரணம் - ஆன்லைனில் வாங்கிக் கொள்ளுங்கள் என்பது தான் அவர்கள் சொல்வது!<br /><br />தமிழகத்தில் இருந்திருந்தால் நானும் வந்திருப்பேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-83167174879982519052017-11-26T12:51:29.128+05:302017-11-26T12:51:29.128+05:30புஸ் தகாவில் பலரதுமின்னூல்கள் இருக்கின்றன. அங்கு த...புஸ் தகாவில் பலரதுமின்னூல்கள் இருக்கின்றன. அங்கு தேடலாமே என் மின்னூல்களும் உண்டு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-73408975616142804002017-11-26T11:28:23.201+05:302017-11-26T11:28:23.201+05:30நண்பரின் வாழ்த்துகளுக்கு நன்றி.நண்பரின் வாழ்த்துகளுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71083525082016594122017-11-26T11:26:53.036+05:302017-11-26T11:26:53.036+05:30ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. நானும் புறப்பட்டுக் கொ...ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. நானும் புறப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71495607467690551942017-11-26T11:24:43.999+05:302017-11-26T11:24:43.999+05:30நண்பர் எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் அவர்களின் கருத்துரைக...நண்பர் எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com