tag:blogger.com,1999:blog-394121017749208001.post4034006688713287662..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: கவிஞர் கண்ணதாசனும் விமர்சனங்களும்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-8088598314908377002018-07-31T15:18:46.618+05:302018-07-31T15:18:46.618+05:30I would highly appreciate if you guide me through ...<a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow">I would highly appreciate if you guide me through this.</a> <a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow">Thanks for the article…</a><br /><a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow"><b>Shree Padma Nrityam Academy</b></a><br /><a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow"><b>SPNAPA</b></a><br /><a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow"><b>Padma Subrahmanyam</b></a><br /><a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow"><b>Bala Devi</b></a><br /><a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow"><b>Bala Devi Chandrashekar</b></a><br /><a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow"><b>Bharata Natyam</b></a><br /><a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow"><b>BharataNatyam Classes</b></a><br /><a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow"><b>Bharatanatyam Teachers</b></a><br /><a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow"><b>Indian Classical Dance</b></a><br /><a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow"><b>BharataNatyam Schools in Princeton</b></a><br /><a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow"><b>BharataNatyam Schools in New Jersey</b></a><br /><a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow"><b>BharataNatyam Schools in Livingston</b></a><br /><a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow"><b>BharataNatyam Schools in Edison</b></a><br /><a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow"><b>BharataNatyam</b></a><br /><a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow"><b>Guru for Bala Devi</b></a><br /><a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow"><b>Indian Dance Guru</b></a><br /><a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow"><b>Indian Classical Dance Guru</b></a><br /><a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow"><b>BharataNatyam Guru</b></a><br /><a href="https://www.shreepadmanrityam.com/" rel="nofollow"><b>Bharatanatyam Teacher</b></a><br />NAGARJOONhttps://www.blogger.com/profile/17614914755586586632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44006117828648121482015-07-12T10:38:02.354+05:302015-07-12T10:38:02.354+05:30நன்றி அய்யா!நன்றி அய்யா!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-9701213919631518032015-07-12T10:37:29.794+05:302015-07-12T10:37:29.794+05:30கவிஞர் ரமணி அய்யாவின் வருகைக்கும் சுருக்கமான கருத்...கவிஞர் ரமணி அய்யாவின் வருகைக்கும் சுருக்கமான கருத்துரைக்கும் நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-56291883691375316242014-05-07T18:55:32.804+05:302014-05-07T18:55:32.804+05:30tha.ma 11tha.ma 11Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-37385932776120354782014-05-07T18:54:37.847+05:302014-05-07T18:54:37.847+05:30கவிஞர் குறித்து
ஒரு கவித்துவமான அற்புதமான பதிவு
ப...கவிஞர் குறித்து <br />ஒரு கவித்துவமான அற்புதமான பதிவு<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-5692525168509450582014-05-06T22:52:31.139+05:302014-05-06T22:52:31.139+05:30மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று sa...மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...<br /> <br />// கண்ணதாசன் மீது கருத்து மாறுபாடு கொண்டோர்கூட அவரை வெறுக்க முடியவில்லை. காரணம் அவரது கவிதை. //<br /><br />சகோதரர் மூங்கில் காற்று - டி.என்.முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-41559004992255795692014-05-06T22:52:07.545+05:302014-05-06T22:52:07.545+05:30மறுமொழி > -தோழன் மபா, தமிழன் வீதி said...
//...மறுமொழி > -தோழன் மபா, தமிழன் வீதி said... <br /><br />// கவிஞர் என்றுமே மிக வெளிப்படையான ஒரு மனிதர். அவர் வாழ்ந்த வாழ்க்கை சுதந்திரம் நமக்கெல்லாம் கிடைக்காது என்றே கூறலாம. //<br /><br />//அந்தக் கால நிகழ்வுகளை மிக அழகாக பதிவு செய்து இருக்கின்றீர்கள். வாழ்த்துகள்!. //<br /><br />சகோதரர் இதழியலாளர் தோழன் மபா, தமிழன் வீதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-82477960840063068892014-05-06T22:51:31.171+05:302014-05-06T22:51:31.171+05:30மறுமொழி > Dr B Jambulingam said...
// ஆத்திக...மறுமொழி > Dr B Jambulingam said... <br /><br />// ஆத்திகராக இருந்து நாத்திகராக மாறியவர் உண்டு. அவ்வாறே நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறியவரும் உண்டு. கண்ணதாசன் இரு நிலையிலும் உச்சத்திற்குச் சென்றவர். அவருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்கூட அவரது பாடலை ரசிப்பர். அவ்வாறே அவரது அர்த்தமுள்ள இந்துமதம் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல். ஆழமான செய்திகளுக்கும், அருமையான பகிர்வுக்கும் நன்றி. //<br /><br />அய்யா முனைவர் B ஜம்புலிங்கம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நானும் முதலில் ஆத்திகனாக இருந்து நாத்திகனாக மாறினேன். பின்பு மீண்டும் ஆத்திகன் ஆனேன். நீங்கள் சொல்வது போல, கவிஞர் கண்ணதாசனின் ”அர்த்தமுள்ள இந்துமதம்” ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-1128485326394439032014-05-06T22:49:00.226+05:302014-05-06T22:49:00.226+05:30மறுமொழி > நா.முத்துநிலவன் said...
கவிஞர் நா....மறுமொழி > நா.முத்துநிலவன் said... <br /><br />கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி!<br /><br />// கண்ணதாசனைப் பற்றிய அரியதொரு புத்தகத்தைப் படித்தது போலும் உணர்வைத் தந்துவிட்டீர்கள் அய்யா. அவனது பெருமைகளைச் சொல்லச் சொல்லத் தமிழே துள்ளும் அவரது “அர்த்தமுள்ள இந்துமதம்“ நூல்தான், தமிழில் திருக்குறள் பாரதியார் பாரதிதாசன் பாடல்களுக்கு அடுத்தபடியாக அதிகப் பதிப்புக்கண்டு இன்றும் குறையாமல் விற்றுக்கொண்டிருக்கும் நூல். சமயவிளக்கம் என்பதைவிடவம் அவரது எளிய தமிழிலான வாழ்வியல் விளக்கம் என்பதே காரண்ம் என்பது என் கருத்து. //<br />// அரசியலைப் பொறுததவரை உங்கள் கட்டுரையில் வரும் “குழந்தை“தான் அவர்! நல்லவேளை அவர் முழுநேர அரசியல்வாதியாகாமல் தமிழ் காப்பாற்றிக்கொண்டது. //<br /><br />நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான் அய்யா!<br /><br />// தமிழத்திரைப்படங்களுக்கு அதிகமான தலைப்புத்தந்தது கண்ணதாசனின் பாடல்வரிகள்தான்! அதனால்தான் அவர் இன்றும் கவியரசு! அதனால்தான் அவரைப் பற்றி நான் தினமணியில் எழுதிய கட்டுரைக்கு “காலங்களில் அவன் வசந்தம்” என்று அவரது பாடலிலிருந்தே தலைப்பெடுத்தேன். அந்தக் கட்டுரையை பதிவிட உங்கள் கட்டுரை என்னைத் தூண்டிவிட்டது. நன்றி அய்யா. இதுபோலும் உங்கள் தமிழ்ப் பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கிறேன். பாராட்டுகள் நன்றி. //<br /><br />தாங்கள் தினமணியில் எழுதிய “காலங்களில் அவன் வசந்தம்” என்ற கட்டுரையை தங்கள் வலைப் பதிவில் வெளியட வேண்டும் எனறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். <br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-90031119981329386862014-05-06T22:48:22.159+05:302014-05-06T22:48:22.159+05:30மறுமொழி > கவிப்ரியன் கலிங்கநகர் said...
// எம...மறுமொழி > கவிப்ரியன் கலிங்கநகர் said... <br /><br />// எம்.ஜி.ஆரைப் பற்றி அப்படி அவதூறு செய்தும் கவிஞருக்கு, எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனதும் அரசவைக் கவிஞர் என்ற அந்தஸ்து கொடுத்து கௌரவித்தார். அப்போது கவிஞர் சொன்னது, ''நான் இன்னா செய்தேன், அவர் இனியது செய்தார், பணிந்து போவதுதானே அரசியல் மரபு''. //<br /><br />சகோதரர் கவிப்ரியன் கலிங்கநகர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47236614556353841812014-05-06T22:47:55.960+05:302014-05-06T22:47:55.960+05:30மறுமொழி > Amudhavan said...
அய்யா அமுதவன் அவர...மறுமொழி > Amudhavan said... <br />அய்யா அமுதவன் அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி!<br /><br />// கவிஞரைப் பற்றிய சிறிய அறிமுக உரைபோன்றதுதான் உங்கள் பதிவு. 'அச்சம் என்பது மடமையடா'வை விடவும் திமுக கூட்டங்களில் அதிகம் இசைக்கப்பட்ட பாடல் ''எங்கள் திராவிடப் பொன்னாடே, கலைவாழும் தென்னாடே'தான். தமிழ்நாட்டின் கடந்த கால பெருமைமிகு வரலாற்றை ஒரு பாடலிலேயே அடக்கியிருப்பார் கவிஞர். தமிழ்ப் பற்றாளர்கள் அவ்வளவுபேரும் மனப்பாடம் பண்ணிய பாடல் இது. இதுவும் வானொலியால் தடை செய்யப்பட்ட பாடல்தான். ஆனால் தமிழகத்தின் ஒரு தெரு பாக்கியில்லாமல் முழங்கித் தீர்த்துவிட்டது.//<br /><br />நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். கவிஞர் கண்ணதாசன் பற்றிய எனது கட்டுரை ஒரு சிறு துளிதான் ஏனெனில் 1962 இற்குப் பிறகு (அப்போது எனக்கு வயது எட்டு ) நடந்த அரசியல் நிகழ்வுகள் மட்டுமே எனக்கு ஞாபகம்..<br /><br />// திமுகவை விட்டுப் பிரிந்தபோதுகூட அதனைத் தமக்கேயுரிய அழகியல் மொழியில் சொன்னார். <br /><br />'ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்<br />அருள்மொழிகூறும் பறவைகள் ஒலி கேட்டேன்<br />உன் இறைவன் அவனே அவனே எனப்பாடும் மொழிகேட்டேன்<br />உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழிகேட்டேன்'- <br />அதனால் என் தலைவனைத் தேடிப் போய்ச்சேர்ந்தேன் என்றார்.//<br /><br />கவிஞர் கண்ணதாசன் எப்போதுமே அரசியல் அடிதடியை விரும்பாதவர். தானுண்டு தன் வேலையுண்டு இருந்தவர். சம்பத் போன்றவர்களால் திமுகவுக்கு எதிராக மனம் மாறியவர்.<br /><br /> - - - - <br /><br />\\ஒரு படத்திற்காக இவர் எழுதிய வரிகள், இவருக்கு அப்படியே பொருந்தும். \\ என்று 'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு' பாடல் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். அது அப்படி அல்ல. இவருக்காக இவரே எழுதிய வரிகள் அவை. அந்தப் படமும்(ரத்தத் திலகம்) இவர் தயாரித்ததே. அந்தப் படத்தில் இவரே வந்து பாடுவதுமாதிரியான காட்சியில் தம்மை அடையாளப்படுத்தியே இவர் பாடுவார். பாடல் மொத்தமும் கண்ணதாசனைக் குறிப்பிடுவதே. //<br /><br />அய்யா அவர்களின் தகவலுக்கு நன்றி!<br /><br />// இவரது அரசியல் வாழ்க்கையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் பிரதிபலித்தே இவரது பாட்டுப் பயணம் அமைந்திருந்தது. அது அவர் பங்குகொள்ளும் எல்லாப் படங்களிலுமே பிரதிபலிக்கும். எம்ஜிஆரோ சிவாஜியோ கூட அதற்கு மறுப்புச் சொன்னதில்லை. காரணம் கவிஞரின் 'ஆளுமை' திரையுலகில் அத்தகையதாய் அமைந்திருந்தது. இப்படியொரு 'ஆளுமை' இனிமேல் எந்தக் கவிஞருக்கும், எந்த மொழியிலும் வரப்போவதில்லை.//<br /><br />ஆமாம் அய்யா! கவிஞர் கண்ணதாசன் எல்லோருக்கும் நல்லவராக இருக்க விரும்பிய அதே வேளையில் தனது சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்காதவர்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44998432024911198942014-05-06T21:02:09.104+05:302014-05-06T21:02:09.104+05:30கண்ணதாசன் மீது கருத்து மாறுபாடு கொண்டோர்கூட அவரை வ...கண்ணதாசன் மீது கருத்து மாறுபாடு கொண்டோர்கூட அவரை வெறுக்க முடியவில்லை. காரணம் அவரது கவிதை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-61306865456945256842014-05-06T20:50:56.290+05:302014-05-06T20:50:56.290+05:30கவிஞர் என்றுமே மிக வெளிப்படையான ஒரு மனிதர். அவர் வ...கவிஞர் என்றுமே மிக வெளிப்படையான ஒரு மனிதர். அவர் வாழ்ந்த வாழ்க்கை சுதந்திரம் நமக்கெல்லாம் கிடைக்காது என்றே கூறலாம. <br /><br />அந்தக் கால நிகழ்வுகளை மிக அழகாக பதிவு செய்து இருக்கின்றீர்கள். <br />வாழ்த்துகள்!.-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22250583442131477332014-05-06T20:17:13.020+05:302014-05-06T20:17:13.020+05:30ஆத்திகராக இருந்து நாத்திகராக மாறியவர் உண்டு. அவ்வா...ஆத்திகராக இருந்து நாத்திகராக மாறியவர் உண்டு. அவ்வாறே நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறியவரும் உண்டு. கண்ணதாசன் இரு நிலையிலும் உச்சத்திற்குச் சென்றவர். அவருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்கூட அவரது பாடலை ரசிப்பர். அவ்வாறே அவரது அர்த்தமுள்ள இந்துமதம் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல். ஆழமான செய்திகளுக்கும், அருமையான பகிர்வுக்கும் நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-36084981189036278422014-05-06T15:45:09.108+05:302014-05-06T15:45:09.108+05:30கண்ணதாசனைப் பற்றிய அரியதொரு புத்தகத்தைப் படித்தது ...கண்ணதாசனைப் பற்றிய அரியதொரு புத்தகத்தைப் படித்தது போலும் உணர்வைத் தந்துவிட்டீர்கள் அய்யா. அவனது பெருமைகளைச் சொல்லச் சொல்லத் தமிழே துள்ளும் அவரது “அர்த்தமுள்ள இந்துமதம்“ நூல்தான், தமிழில் திருக்குறள் பாரதியார் பாரதிதாசன் பாடல்களுக்கு அடுத்தபடியாக அதிகப் பதிப்புக்கண்டு இன்றும் குறையாமல் விற்றுக்கொண்டிருக்கும் நூல். சமயவிளக்கம் என்பதைவிடவம் அவரது எளிய தமிழிலான வாழ்வியல் விளக்கம் என்பதே காரண்ம் என்பது என் கருத்து. அரசியலைப் பொறுததவரை உங்கள் கட்டுரையில் வரும் “குழந்தை“தான் அவர்! நல்லவேளை அவர் முழுநேர அரசியல்வாதியாகாமல் தமிழ் காப்பாற்றிக்கொண்டது. தமிழத்திரைப்படங்களுக்கு அதிகமான தலைப்புத்தந்தது கண்ணதாசனின் பாடல்வரிகள்தான்! அதனால்தான் அவர் இன்றும் கவியரசு! அதனால்தான் அவரைப் பற்றி நான் தினமணியில் எழுதிய கட்டுரைக்கு “காலங்களில் அவன் வசந்தம்” என்று அவரது பாடலிலிருந்தே தலைப்பெடுத்தேன். அந்தக் கட்டுரையை பதிவிட உங்கள் கட்டுரை என்னைத் தூண்டிவிட்டது. நன்றி அய்யா. இதுபோலும் உங்கள் தமிழ்ப் பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கிறேன். பாராட்டுகள் நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-51526242055180111402014-05-06T15:15:35.815+05:302014-05-06T15:15:35.815+05:30மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
// கண்ணதாசன...மறுமொழி > வெங்கட் நாகராஜ் said... <br /><br />// கண்ணதாசன் பற்றி சிறப்பான ஒரு பார்வை. பல விஷயங்கள் முன்னரே படித்தது என்றாலும் மீண்டும் படிக்கும் போதும் ஒரு சுவை. //<br /><br />சகோதரரின் கருத்துரைக்கு நன்றி! கண்ணதாசனைப் பற்றி எத்தனை முறை படித்தாலும் சலிப்பு தட்டாது.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-39192513468270108092014-05-06T15:15:03.814+05:302014-05-06T15:15:03.814+05:30மறுமொழி > முனைவர் இரா.குணசீலன் said...
// கால...மறுமொழி > முனைவர் இரா.குணசீலன் said... <br /><br />// காலத்தை வென்ற கவிஞரின் படைப்புகளை மீண்டும் வாசிக்க வாயப்பளித்தீர்கள் நண்பரே. நல்ல பகிர்வு. //<br /><br />பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47038789859018507922014-05-06T15:14:32.230+05:302014-05-06T15:14:32.230+05:30மறுமொழி > mahesh said..
.
// மிக்க நன்றி சார்...மறுமொழி > mahesh said..<br />. <br />// மிக்க நன்றி சார். அர்த்தமுள்ள இந்துமதம் படிக்க லிங்க் கொடுத்ததர்க்கு. உங்கள் பதிவின் மூளம் கவிஞர் பற்றி சில தகவல் தெரிந்து கொல்ல முடிந்தது.// <br /><br />தம்பி விழியின் ஓவியம் மகேசின் கருத்துரைக்கு நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-75647261584750060262014-05-06T15:13:56.814+05:302014-05-06T15:13:56.814+05:30மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
// கவிஞர் கண்...மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said... <br /><br />// கவிஞர் கண்ணதாசனைப் பற்றி எழுத ஆரம்பித்தால் தொடர்போல் நீண்டுக்கொண்டே போகும். அவர் இறப்பதற்கு முன்பு அவர் கடைசியாய் செய்த ஒரு நல்ல செயல் ஏசுவின் வரலாறை 'யேசு காவியம்' என்ற தலைப்பில் கவிதையாய் வடித்தது. அதற்கு கைமாறாக அவர் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. அவர் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது அவருடைய இந்த நற்செயலைப் பற்றி கேள்விப்பட்ட அந்த மருத்துவமனை அவருடைய சிகிச்சைக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லையாம். இப்போதுள்ளதுபோன்று புரிந்துக்கொள்ள முடியாத வார்த்தைகள் ஏதும் இல்லாமல் எளிமையாய் பாமரனும் புரிந்துக்கொள்ளும் வகையில் அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் காலத்திற்கும் அழியாதவை. //<br /><br />இயேசு காவியம் பற்றிய சில செய்திகளைத் தந்த அய்யா டிபிஆர்.ஜோசப் அவர்களுக்கு நன்றி! இந்த நூலை நான் இதுவரை வாசித்ததில்லை. நூல் முதன்முதல் வெளிவந்த சமயம் கடைகளில் வாங்கப் போனபோது விற்று தீர்ந்து விட்டது என்றார்கள். உங்கள் கருத்துரை அந்த நூலை வாங்கும் எண்ணத்தை மனதில் மறுபடியும் தூண்டி விட்டது.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-189736067896201212014-05-06T15:11:29.892+05:302014-05-06T15:11:29.892+05:30எம்.ஜி.ஆரைப் பற்றி அப்படி அவதூறு செய்தும் கவிஞருக்...எம்.ஜி.ஆரைப் பற்றி அப்படி அவதூறு செய்தும் கவிஞருக்கு, எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனதும் அரசவைக் கவிஞர் என்ற அந்தஸ்து கொடுத்து கௌரவித்தார். அப்போது கவிஞர் சொன்னது, ''நான் இன்னா செய்தேன், அவர் இனியது செய்தார், பணிந்து போவதுதானே அரசியல் மரபு''.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63873870778804096012014-05-06T15:10:45.722+05:302014-05-06T15:10:45.722+05:30மறுமொழி > rajalakshmi paramasivam said...
// ...மறுமொழி > rajalakshmi paramasivam said... <br /><br />// கண்ணதாசன் பாடல்களின் அருமையான அலசல். அத்திக்காய் என்று ஆரம்பிக்கும் தனிப்பாடல் அறிந்துகொண்டேன் நன்றி //<br /><br />சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! மற்ற தனிப் பாடல்களையும் படியுங்கள். இலக்கிய பதிவு எழுத உதவியாக இருக்கும்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-55986619099844116742014-05-06T15:10:06.141+05:302014-05-06T15:10:06.141+05:30மறுமொழி > இல. விக்னேஷ் said...
// திரு. கண்ண...மறுமொழி > இல. விக்னேஷ் said...<br /> <br />// திரு. கண்ணதாசன் அவர்கள் ஒரு பிறவி கலைஞர் என எனது தந்தை அடிக்கடி கூறுவதுண்டு. பேனா எடுத்தவரெல்லாம் கவிஞர் ஆகும் இன்றைய தினத்தில், அனுபவத்தாலும், ஆற்றலினாலும், உணர்ச்சி ததும்பும் பாடல்களை எழுத திரு. கண்ணதாசனுக்கு நிகர் அவரே. தி.மு கழகத்திலிருந்து பிறிந்து சென்றவுடன் அவர் எழுதிய "போய் வருகிறேன்" எனற அவரின் புத்தகம் பற்றியும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அரசியல் வாழ்வில் அடிபட்டு நொத்து கிடந்த கவிஞனின் உணர்ச்சிமிக்க வரிகள் கொண்ட நூல், "போய் வருகிறேன்".. கண்ணதாசன் அவர்களை விரும்புவோரும், விமர்சிப்போரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் அது. அவர் பிறவிக்கவிஞன் ஆயிற்ரே..//<br /><br />சகோதரர் இல.விக்னேஷ் அவர்களின் நினைவூட்டலுக்கு நன்றி! நானும் இந்த நூலை படித்து இருக்கிறேன்! <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76729805391065026632014-05-06T15:09:35.481+05:302014-05-06T15:09:35.481+05:30மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
// நான் ...மறுமொழி > புலவர் இராமாநுசம் said... <br /><br />// நான் அறிந்த செய்திதான்! என்றாலும் சொல்லியுள்ள விதம் சுவைபட உள்ளது! இளங்கே! //<br /><br />புலவர் அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! கண்ணதாசனைப் பற்றிய இலக்கிய அனுபவங்கள், செய்திகள் எப்போதுமே ரசனையானவைதான் அய்யா!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-82019161744767869592014-05-06T15:09:09.500+05:302014-05-06T15:09:09.500+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
// கவிஞர...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... <br /><br />// கவிஞர் கண்ணதாசன் அவர்களைப்பற்றிய மிகச்சிறப்பான அலசல்கள். நன்கு ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா. //<br /><br />அய்யா திரு V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-5514212160144761202014-05-06T15:08:31.275+05:302014-05-06T15:08:31.275+05:30மறுமொழி > துரை செல்வராஜூ said...
சகோதரர் தஞ்...மறுமொழி > துரை செல்வராஜூ said... <br /><br />சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br />// திரு. கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்து மதம் தொடரினை - தினமணிக் கதிரில் படித்ததும், அவரது திரைப்பட பாடல்களில் காணப்படும் இலக்கியச் சுவையினை ரசித்து நண்பர்களுக்குள் விவாதித்ததும் - இன்றும் பசுமையாக இருக்கின்றது.//<br /><br />நானும் தினமணிக் கதிரில் வாராவாரம் தொடர்ச்சியாகப் படித்து இருக்கிறேன்.<br /><br />// நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த <br /> நிலையிலும் எனக்கு மரணமில்லை!..<br /><br />- அது அவருக்கே பொருத்தமான வரிகள்.. //<br /><br />உண்மைதான் சகோதரரே!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com