tag:blogger.com,1999:blog-394121017749208001.post982479094446167095..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: விளம்பரமே இல்லாத விளம்பரப் பதிவுகள்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-18218773538235437032015-06-07T22:54:00.143+05:302015-06-07T22:54:00.143+05:30உண்மையில் நல்ல காத்திரமானதொரு பதிவு. நன்றி.
http:/...உண்மையில் நல்ல காத்திரமானதொரு பதிவு. நன்றி.<br />http://manathil-paddathu.blogspot.inAnonymoushttps://www.blogger.com/profile/00690897877767478575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58383981225665005582015-06-06T07:19:00.570+05:302015-06-06T07:19:00.570+05:30நல்ல தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள் ஐயா
இதுபோன்ற பதிவு...நல்ல தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள் ஐயா<br />இதுபோன்ற பதிவுகளை புறக்கணிப்பதே சிறந்தது என்று எண்ணுகின்றேன்<br />நன்றி ஐயா<br />தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-29739167275307863562015-06-05T23:22:55.153+05:302015-06-05T23:22:55.153+05:30சகோ .ரூபன் சொன்னது போல் இருக்கும் என்பதால் ,இம்மாத...சகோ .ரூபன் சொன்னது போல் இருக்கும் என்பதால் ,இம்மாதிரி பதிவுகளை பார்க்காமல் இருப்பதே நல்லது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-39856084417395553412015-06-05T22:48:46.151+05:302015-06-05T22:48:46.151+05:30வணக்கம்
ஐயா
த.ம 14
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்- வணக்கம்<br />ஐயா<br /><br />த.ம 14<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்- கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67986230105002271082015-06-05T22:48:05.415+05:302015-06-05T22:48:05.415+05:30வணக்கம்
ஐயா.
நல்ல தகவலை பகிர்ந்துள்ளீர்கள்... விள...வணக்கம்<br />ஐயா.<br /><br />நல்ல தகவலை பகிர்ந்துள்ளீர்கள்... விளம்பரம் உள்ள பக்கம் தயவு செய்து போக வேண்டாம் ஐயா நீங்கள் ஒரு விளம்பரத்தில் கிளிக் செய்யும் பட்சத்தில் தங்களின் கணனியில் உள்ள TASK MANAGER என்ற போல்டரில் தங்களின் கணனியில் உள்ள அனைத்து மென் பொருளும் வேலை செய்யும் அதனுடன் சேர்ந்து இயங்கி நமது கணனியில் உள்ள தகவலை திருடிக்கொண்டே இருக்கும் .... அதனால் Task Manager என்றதை கிளிக் பன்னி அதில் வித்தியாசமான புரோக்கிரேம் இருந்தால் அழித்து விடவும்... ஏது இருப்பின் <br />தெடர்பு கொள்ளவும்<br />rupanvani@yahoo.com.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்- கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-29181650289185835012015-06-05T22:01:55.951+05:302015-06-05T22:01:55.951+05:30இந்த தளங்களெல்லாம் Spam மெசேஞ் போன்றது. பேஸ்புக்கை...இந்த தளங்களெல்லாம் Spam மெசேஞ் போன்றது. பேஸ்புக்கை நன்கறிந்தவர்கள் நிச்சயம் அறிவார்கள். ஒரு மெசேஜ் நமக்கு வரும் அதனை கிளிக் இட்டால் விபரீத வீடியோக்களோ , புகைப்படங்களோ நம்மை தொடர்பு படுத்தி பரவிடும். பிறகு நமது சுயவிவரங்கள் திருடப்பட்டது கடைசிவரை நமக்குத் தெரியாது . அனுபவித்தவர்கள் உணர்வீர்களென நினைக்கிறேன் . சமீபத்தில் round.com என்கிற Spam வலம்வந்ததை கவனித்திருப்பீர்கள். அதனைப் போலவே வலைப்பதிவுலகில் உள்நுழைந்திருக்கும் தளங்கள்தான் தற்போது நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தளங்கள் . இத்தளங்களில் வீடியோக்களோ புகைப்படங்களோ இடம்பெற்றிருக்காது என்றாலும் உங்களின் சுய விவரம், ஈமெயில், கைபேசி எண்கள், திருடும் செயலியாக இத்தளங்கள் அமைக்கப்பெற்றது. ஆகவே எளிதாக இவற்றை முடக்கிவிட முடியாது. கூடுமானவரை கவனத்தில் கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுங்கள். செந்தழல் செ சேதுபதிhttps://www.blogger.com/profile/07665313118862183968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63253613100277979692015-06-05T21:27:19.364+05:302015-06-05T21:27:19.364+05:30மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said......மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said... <br /><br />நல்ல ஆலோசனை ஒன்றை தந்தமைக்கு நன்றி.!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-17336933053396956912015-06-05T21:26:33.904+05:302015-06-05T21:26:33.904+05:30மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
புலவர் அய...மறுமொழி > புலவர் இராமாநுசம் said... <br /><br />புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.<br /><br />// நானும் இந்த அனுபவத்தை பெற்றவன் தான்! நலமா நண்பரே! //<br /><br />நலம்தான் அய்யா! ஆனாலும் என்னால் தொடர்ச்சியாக கம்ப்யூட்டரில் உட்கார முடியவில்லை. இதனால் பல பதிவுகளைப் படிக்க மட்டுமே இயலுகிறது; உடனுக்குடன் கருத்துரை ஏதும் தர முடிவதில்லை.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-38709594973970050952015-06-05T21:23:41.251+05:302015-06-05T21:23:41.251+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
அன்புள்...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... <br /><br />அன்புள்ள V.G.K அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி.<br /><br />// நான் பொதுவாக என் எல்லையைத்தாண்டி வேறு எங்குமே அனாவஸ்யமாகச் செல்வதில்லை. அதனால் எனக்குத் தொல்லையும் இல்லை.// <br /><br />உங்கள் வழி, எப்போதும் தனி வழிதான். யாரும் குறுக்கிட மாட்டார்கள். <br /><br />யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் <br />அதனின் அதனின் இலன்.<br /><br />என்பது திருக்குறள். (எண் - 341)<br /><br />// ஆரம்ப நாட்களில் ஓரிருமுறை நானும் இவைகளில் தெரியாமல் மாட்டி எரிச்சல் அடைந்ததும் உண்டு. பலரின் கருத்துக்களை அறிய நல்லதொரு விழிப்புணர்வுப் பகிர்வு.// <br /><br />உங்களது பாராட்டிற்கு நன்றி.<br /><br />// வலைச்சர வேலைகளால் டேஷ் போர்டு பக்கமே வரவில்லை. அதனால் இங்கு வந்துசேர மிகவும் தாமதமாகி விட்டது. பகிர்வுக்கு நன்றிகள். //<br /><br />எந்த வேலையாக இருந்தாலும், நீங்கள் எப்படியும் எனது பதிவிற்கு வந்து கருத்துரை தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-33536457676484646772015-06-05T20:32:30.014+05:302015-06-05T20:32:30.014+05:30மறுமொழி > Muthu Nilavan said...
ஆசிரியர் அவர...மறுமொழி > Muthu Nilavan said... <br /><br />ஆசிரியர் அவர்களது கருத்துரைக்கு நன்றி.<br /><br />// உண்மைதான் நண்பரே, தமிழ்மணத் தினசரிப் பதிவுகளில் டாப்-10இல் வந்திருக்கிறதே என்று சொடுக்கினால்... விளம்பரப் பூச்சிகளின் தொல்லையால் திரும்பவேண்டிய நிலை. இதைத் தமிழ்மண நண்பர்களே பார்த்துத் திருத்தினால்தான் உண்டு. நல்ல பதிவு.தமகூ1 //<br /><br />நீங்கள் சொல்வது விளம்பரங்களை அடைத்துக் கொண்டு வருமானத்தை மையமாகக் கொண்டு வரும் பதிவுகளுக்கு பொருந்தும். ஆனால் நான் சொல்ல வந்தது, குறிப்பிட்ட இந்த பதிவுகளில் விளம்பரங்கள் ஏதும் இல்லை, ஆனாலும் அருகிலுள்ள விளம்பரங்களை சொடுக்க சொல்லுகிறார்கள் என்பதுதான். அதனால்தான் பதிவின் தலைப்பை ”விளம்பரமே இல்லாத விளம்பரப் பதிவுகள்” என்று வைத்தேன். கீழே ரஞ்சனி மேடம் சொல்வதையும் கொஞ்சம் கருத்தில் வையுங்கள்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-5838597654187283212015-06-05T20:31:53.336+05:302015-06-05T20:31:53.336+05:30மறுமொழி > G.M Balasubramaniam said...
அய்யா G...மறுமொழி > G.M Balasubramaniam said... <br /><br />அய்யா G.M B அவர்களுக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76565523756918724572015-06-05T20:31:25.975+05:302015-06-05T20:31:25.975+05:30மறுமொழி > Dr B Jambulingam said...
முனைவர் அ...மறுமொழி > Dr B Jambulingam said... <br /><br />முனைவர் அவர்களது கருத்துரைக்கு நன்ரி.<br /><br />// விளம்பரத்தில் இவ்வளவு சிக்கல்களா? இவ்வாறான தளங்களைத் தவிர்த்தால் மட்டுமே கவனத்தை வாசிப்பில் மட்டுமே செலுத்த உதவும். இவ்வாறான நிகழ்வுகளை நான் எதிர்கொண்டதில்லை. இது ஓர் எச்சரிக்கைப்பதிவாக உள்ளது. //<br /><br />இது ஒரு எச்சரிக்கைப் பதிவுதான் அய்யா. கீழே ரஞ்சனி மேடம் சொல்வதை கவனியுங்கள்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-15007083899280048092015-06-05T20:30:57.034+05:302015-06-05T20:30:57.034+05:30மறுமொழி > Ramani S said...
கவிஞர் அய்யாவிற்கு...மறுமொழி > Ramani S said... <br /><br />கவிஞர் அய்யாவிற்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-43894461847030960662015-06-05T20:30:16.135+05:302015-06-05T20:30:16.135+05:30மறுமொழி > S.P. Senthil Kumar said...
சகோதரர் ...மறுமொழி > S.P. Senthil Kumar said... <br /><br />சகோதரர் அவர்களது கருத்துரைக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-79766589650427869732015-06-05T20:29:52.490+05:302015-06-05T20:29:52.490+05:30மறுமொழி > பழனி. கந்தசாமி said...
முனைவர் அய்ய...மறுமொழி > பழனி. கந்தசாமி said... <br /><br />முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-21797894572523834122015-06-05T20:29:27.693+05:302015-06-05T20:29:27.693+05:30மறுமொழி > வே.நடனசபாபதி said...
// இதுபோன்ற ...மறுமொழி > வே.நடனசபாபதி said... <br /><br />// இதுபோன்ற பதிவுகளை புறக்கணிப்பதே நல்லது. இவைகளை தடுக்க தமிழ்மணம் ஏன் ஒன்றும் செய்வதில்லை என்பதுதான் கேள்வி. தகவலுக்கு நன்றி! //<br /><br />அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கும் ஆலோசனைக்கும் நன்றி. நீங்கள் குறிப்பிடுவது விளம்பரங்களே தலைவலியாக உள்ள பதிவுகளைப் பற்றி. ஆனால், பிரச்சினை என்னவென்றால், நான் குறிப்பிட்ட இந்த பதிவுகளில் விளம்பரங்களே இல்லை. ஆனாலும் அருகிலுள்ள விளம்பரங்களை சொடுக்க சொல்லுகிறார்கள். என்னவென்று சொல்வது? எனவே தமிழ்மணம் என்ன செய்ய முடியும்?<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63974214738576451582015-06-05T20:28:35.808+05:302015-06-05T20:28:35.808+05:30மறுமொழி > KILLERGEE Devakottai said...
நண்ப...மறுமொழி > KILLERGEE Devakottai said... <br /><br />நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-13747746917423497342015-06-05T19:54:36.903+05:302015-06-05T19:54:36.903+05:30சமீபத்தில் ஒரு பதிவின் உள்ளே சென்றால் அடைத்துக் கொ...சமீபத்தில் ஒரு பதிவின் உள்ளே சென்றால் அடைத்துக் கொண்டு விளம்பரம். நாம் கீழே நகர அதுவும் அப்படியே படிக்க விடாமல். சரி அமுக்கிப் பார்த்து விட்டு நகர்த்தி விடலாம் என்றால் என்ன செய்தாலும் நகரும் வழியில்லை. கோவத்தை அடக்கிக் கொண்டு வந்து விட்டேன். ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-85725172007550751102015-06-05T18:49:52.972+05:302015-06-05T18:49:52.972+05:30மறுமொழி > mageswari balachandran said...
சகோத...மறுமொழி > mageswari balachandran said...<br /><br />சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-61527205652555759582015-06-05T18:49:22.375+05:302015-06-05T18:49:22.375+05:30மறுமொழி > R.Umayal Gayathri said...
சகோதரி அவ...மறுமொழி > R.Umayal Gayathri said... <br /><br />சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.<br /><br />// ஒன்றிரண்டு பதிவு படிக்க முயற்சிக்கும் போது தடை ஆகையால் விட்டு விட்டேன், எரிச்சல் தான் வருகிறது. //<br /><br />நீங்கள் குறிப்பிடுவது விளம்பரங்கள் உள்ள பதிவுகள். நான் குறிப்பிட்ட இந்த பதிவுகளில் விளம்பரங்கள் ஏதும் இல்லை. ஆனாலும் அருகிலுள்ள விளம்பரங்களை சொடுக்க சொல்லுகிறார்கள். அதுதான் எனக்கு புரியவில்லை.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76443318585490858542015-06-05T18:48:50.132+05:302015-06-05T18:48:50.132+05:30மறுமொழி > வெட்டிப்பேச்சு said...
வேதாந்தி அவர...மறுமொழி > வெட்டிப்பேச்சு said... <br /><br />வேதாந்தி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.<br /><br />// I think they get paid for the visitors hits on the advertisement. //<br /><br />No chance sir. Because, I have not seen any advertisements in these blogs.<br /><br />// Nice and relevant post for the time. God Bless YOu //<br /><br />Thank you for your blessings Sir.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-21621232793888302972015-06-05T18:47:48.196+05:302015-06-05T18:47:48.196+05:30மறுமொழி > சென்னை பித்தன் said...
அதுதான் கருத...மறுமொழி > சென்னை பித்தன் said... <br /><br />அதுதான் கருத்துரை தந்த மூத்த வலைப்பதிவர் சென்னை பித்தன் அவர்களுக்கு நன்றி.<br /><br />// இந்த மாதிரி விளம்பர இடைஞ்சல்களால் எரிச்சல்தான் ஏற்படுகிறது //<br /><br />நான் குறிப்பிட்ட இந்த பதிவுகளில் எங்கு தேடினும் விளம்பரமே இல்லை; அதனால்தான் தலைப்பையே இவ்வாறு வைத்தேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-13778554086548484172015-06-05T18:08:46.043+05:302015-06-05T18:08:46.043+05:30சில விளம்பரங்களை சொடுக்கினால் நமது கணனியில் விளம்ப...சில விளம்பரங்களை சொடுக்கினால் நமது கணனியில் விளம்பரங்கள் வரும்படி ஒரு மென்பொருள் இன்ஸ்டால் ஆகிவிடுமாம். ஒருமுறை எனக்கு இதுபோல ஆயிற்று. அன்றிலிருந்து ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்கிறேன். எச்சரிக்கைப் பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-50556846313095931582015-06-05T11:23:05.900+05:302015-06-05T11:23:05.900+05:30ஐயா நாங்கள் அந்தப் பக்கமே போவதில்லை.....நீங்களும் ...ஐயா நாங்கள் அந்தப் பக்கமே போவதில்லை.....நீங்களும் அந்தப் பக்கம் போகவே வேண்டாம் என்று தாழ்மையுடன் சொல்லுகின்றோம்....ஆனால் பலருக்கும் இது ஒரு நல்ல பதிவு பலருக்கும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-36522571375259138832015-06-05T09:45:29.626+05:302015-06-05T09:45:29.626+05:30நானும் இந்த அனுபவத்தை பெற்றவன் தான்! நலமா நண்பர...நானும் இந்த அனுபவத்தை பெற்றவன் தான்! நலமா நண்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.com