tag:blogger.com,1999:blog-394121017749208001.post918665023420960716..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: கையெழுத்து போடுதல்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-41727935939446636222015-09-09T06:19:04.716+05:302015-09-09T06:19:04.716+05:30தில்லைக்கது வி.துளசிதரன் அவர்களது கருத்துரைக்கு நன...தில்லைக்கது வி.துளசிதரன் அவர்களது கருத்துரைக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-89739752509526063502015-09-09T06:14:39.957+05:302015-09-09T06:14:39.957+05:30நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு...நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இப்பொழுதெல்லாம் வங்கிக் கடன், கூட்டுறவு சொசைட்டி போன்றவற்றில் ஒருவருக்கொருவர் ஜாமீன் கையெழுத்து போட்டுக் கொள்கிறார்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-84619148504539689392015-09-09T06:11:40.792+05:302015-09-09T06:11:40.792+05:30நீங்களும் வங்கிப் பணியாளராக இருந்தவரா? அந்த வகையில...நீங்களும் வங்கிப் பணியாளராக இருந்தவரா? அந்த வகையில் வி.ஆர்.எஸ் விஷயத்தில் நீங்கள் எனக்கு சீனியர். சகோதரியின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88915142957796464462015-09-09T06:09:20.057+05:302015-09-09T06:09:20.057+05:30அந்த பேனாவையும் பின்னாளில் ஏலம் விட்டு காசு பார்க்...அந்த பேனாவையும் பின்னாளில் ஏலம் விட்டு காசு பார்க்கலாம். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-35845705995397620792015-09-09T06:05:46.964+05:302015-09-09T06:05:46.964+05:30சகோதரர் யோகன் பாரிஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி...சகோதரர் யோகன் பாரிஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி ஒரே மாதிரி கையெழுத்து போடுவதின் நன்மையை வயதான காலத்தில்தான் நீங்கள் உணருவீர்கள். மேலும் நமது கையெழுத்து என்பது அடுத்தவர்களால் போட இயலாதவாறும் நம்மால் மட்டுமே அதனை போட இயலும் வண்ணம் கிறுக்கலாக இருப்பதும் நல்லது. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-87130240855600177352015-09-08T21:05:38.798+05:302015-09-08T21:05:38.798+05:30சகோதரர் சிவநேசன் (தனிமரம்) அவர்களின் அன்பிற்கு நன்...சகோதரர் சிவநேசன் (தனிமரம்) அவர்களின் அன்பிற்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-27245735989214226142015-09-08T14:50:58.348+05:302015-09-08T14:50:58.348+05:30கையெழுத்து! சிறிது ஆனால் அதில் இருக்கும் அர்த்தங்...கையெழுத்து! சிறிது ஆனால் அதில் இருக்கும் அர்த்தங்கள் பல...<br />பேங்கில் போடுவதுதான் சில சமயங்களில் படுத்திவிடும்....முதலில் போட்டதற்கும் வருடங்கள் கழித்துப் போடுவதற்கும் வித்தியாசம் வருவதால்..<br /><br />சில மாணவர்கள் தங்கள் பெற்றோரின் கையெழுத்தை ரிப்போர்ட் கார்டில், வீட்டுப்பாட புத்தகத்தில், விடுமுறைக் கடிதங்களில், விண்ணப்பத்தில் என்று போடுவது வழக்கம். சில சமயம் கண்டுபிடிப்பதும் கடினம்....<br /><br />ஃபோர்ஜரி செய்பவர்கள் எப்படி போடுகின்றார்கள் என்று தெரியவில்லை....நமது கையெழுத்தை பிறர் போடா வண்ணம் வைத்துக் கொள்வது நலமே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-79730481432379410662015-09-06T21:30:00.196+05:302015-09-06T21:30:00.196+05:30ஜாமீன் கையெழுத்தால் நானும் படாதபாடு பட்டு இருக்கிற...ஜாமீன் கையெழுத்தால் நானும் படாதபாடு பட்டு இருக்கிறேன் நல்லதொரு அலசல்<br />தமிழ் மணம் 10KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-9826728773851652792015-09-06T20:53:27.341+05:302015-09-06T20:53:27.341+05:30நானும் பாங்கில் வேலை பார்த்தபொழுது கையெழுத்து மாறி...நானும் பாங்கில் வேலை பார்த்தபொழுது கையெழுத்து மாறிப் போட்டவர்களிடம் (கஸ்டமர்களிடம் )டாம் டூம்...என்று கத்தியிருக்கேன். வி ஆர் எஸ் .வாங்கி 14 வருஷம் ஆச்சு .என் கையெழுத்து<br />பத்தி நான் ம்ஹூம்....... நான்பேசமாட்டேன் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-15827112913586586772015-09-06T20:52:53.354+05:302015-09-06T20:52:53.354+05:30//அப்பா தனது மகனுக்கு ஒரு பேனா வாங்கி வைத்து இருக்...//அப்பா தனது மகனுக்கு ஒரு பேனா வாங்கி வைத்து இருக்கிறார் என்கிறார்கள். பார்ப்போம்//<br />அப்படியே வைத்திருக்க வேண்டியது தான்!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-20955663057571999372015-09-06T20:45:35.419+05:302015-09-06T20:45:35.419+05:30நான் போட்ட முதற்கையெழுத்து, 6 வகுப்புக்கு வேறுபாடச...நான் போட்ட முதற்கையெழுத்து, 6 வகுப்புக்கு வேறுபாடசாலைக்குச் செல்ல விண்ணப்பித்த பத்திரத்தில், எங்கள் வகுப்பாசிரியர் சரி பார்த்து ஒப்பமிடச் சொன்ன போது தமிழிலேயே இட்டது. <br />இங்கு வந்ததிலிருந்து கையொப்பம் எங்கும் தேவை அதனால் ஒரே மாதிரி போடுகிறேன்.<br />ரோமன் எழுத்துக்களே! தமிழில் இடத் தடையில்லை. சிலவகைக் கிறுக்கல்களையே கையொப்பமாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனாலும் ஆரம்பத்தில் அதைச் செய்யவில்லையே.<br />யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-6399240710252434372015-09-06T15:17:37.838+05:302015-09-06T15:17:37.838+05:30நன்றி நண்பரே! எழுதுவதை குறைத்துக் கொள்ளலாம் என்றிர...நன்றி நண்பரே! எழுதுவதை குறைத்துக் கொள்ளலாம் என்றிருந்த வேளையில் உங்களது ஊக்கமான கவிதை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-70827326714596503732015-09-06T15:08:05.905+05:302015-09-06T15:08:05.905+05:30கையெழுத்து பற்றி அழகான அலசல் கவிதை வடிக்கலாமோ என்ற...கையெழுத்து பற்றி அழகான அலசல் கவிதை வடிக்கலாமோ என்று தோன்றுகின்றது ஐயா!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-91443312601283637432015-09-06T14:51:39.235+05:302015-09-06T14:51:39.235+05:30அருமையான தலைப்பெடுத்து, அழகான பதிவெழுதியுள்ளீர்கள்...அருமையான தலைப்பெடுத்து, அழகான பதிவெழுதியுள்ளீர்கள் ஐயா ! என்னை மிகவும் கவர்ந்ததால், அப்படியே உங்கள் பதிவினை கவிதையாக்கி, நான் ஒரு பதிவு போட்டுள்ளேன் ! வந்து பாருங்கள் !<br />http://psdprasad-tamil.blogspot.in/2015/09/signature.htmlபி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-17113271441279328302015-09-06T09:37:55.931+05:302015-09-06T09:37:55.931+05:30பத்திரிக்கைத்துறை நண்பர் எழுத்தாளர் எஸ்.பி.செந்தில...பத்திரிக்கைத்துறை நண்பர் எழுத்தாளர் எஸ்.பி.செந்தில்குமார் அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25691568524149044092015-09-06T09:36:32.149+05:302015-09-06T09:36:32.149+05:30கவிஞர் ரூபன் அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி.கவிஞர் ரூபன் அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80131386035440247742015-09-06T09:35:14.739+05:302015-09-06T09:35:14.739+05:30பாஸ்போர்ட்டை முன்னிட்டு எப்போதும் ஒரே மாதிரியான கை...பாஸ்போர்ட்டை முன்னிட்டு எப்போதும் ஒரே மாதிரியான கையெழுத்து என்பது நல்லதுதான். சகோதரி அவர்களது கருத்துரைக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-6438360233874263342015-09-06T09:33:19.417+05:302015-09-06T09:33:19.417+05:30சகோதரர் கே.ஏ.பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி. அந்த அரசி...சகோதரர் கே.ஏ.பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி. அந்த அரசியல்வாதிகள் மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்கள்; ஆனால் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-78990900480517112022015-09-06T06:19:06.850+05:302015-09-06T06:19:06.850+05:30சகோதரியின் பாராட்டுரைக்கு நன்றி.சகோதரியின் பாராட்டுரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88052145783692457262015-09-06T06:18:07.247+05:302015-09-06T06:18:07.247+05:30
அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.. வயது ...<br />அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.. வயது ஆக ஆக, அதிலும் கைகளில் நடுக்கம் வந்து விட்டால், நாம் போடும் கையெழுத்து மாறவே செய்யும். ரொம்பவும் மாறினால் கையொப்பத்திற்குப் பதிலாக இடது கட்டை விரல் ரேகையை வைக்க வேண்டியதுதான். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80518292694834404862015-09-06T06:11:23.545+05:302015-09-06T06:11:23.545+05:30தோழரின் கருத்துரைக்கு நன்றி. தோழரின் கருத்துரைக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-12919276083182784052015-09-06T06:10:09.450+05:302015-09-06T06:10:09.450+05:30ஆசிரியை சகோதரியின் பாராட்டுரைக்கு நன்றி.ஆசிரியை சகோதரியின் பாராட்டுரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-83832357454762004062015-09-06T06:09:05.563+05:302015-09-06T06:09:05.563+05:30புலவர் அய்யாவுக்கு நன்றி.புலவர் அய்யாவுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-52790217928644905682015-09-06T06:08:18.744+05:302015-09-06T06:08:18.744+05:30முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-15627886338355325562015-09-06T06:07:30.834+05:302015-09-06T06:07:30.834+05:30கல்வி அதிகாரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.கல்வி அதிகாரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com