tag:blogger.com,1999:blog-394121017749208001.post9170912029906220618..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: ஆதார் எண் அட்டையும் நானும் தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-90636003789586595682017-05-18T18:00:59.407+05:302017-05-18T18:00:59.407+05:30இந்த ஆதார் பெற நாங்களும் முதலில் ரொம்பவே கஷ்டப்பட்...இந்த ஆதார் பெற நாங்களும் முதலில் ரொம்பவே கஷ்டப்பட்டோம். ஆனால் இப்போது எனது தந்தைக்கு வாங்க எளிதாகி வாங்கிவிட்டோம். இப்போது ஆன்லைனில் வந்துவிட்டது.<br /><br />அமெரிக்காவில் சோசியல் செக்யூரிட்டி எண் என்று இருப்பது போல் இங்கும் ஆதார் எண்ணைக் கொண்டு வரும் முயற்சி. பார்க்கப் போனால் நலல் திட்டம். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கலானது. மக்கள் தொகை அதிகம்...மொழி வாரி என்று பல பிரச்சனைகள்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-86955920225856553652017-05-18T17:58:25.092+05:302017-05-18T17:58:25.092+05:30ஆம் நான் சொல்ல நினைத்த கருத்துகள் நெல்லைத்தமிழன் ச...ஆம் நான் சொல்ல நினைத்த கருத்துகள் நெல்லைத்தமிழன் சொல்லிவிட்டார். மட்டுமின்றி இதற்கு முந்தைய <br />தங்கள் கருத்தையும் //எனக்கும் இந்த ஆதங்கம் உண்டு. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே இங்கு சிலர் எல்லா விஷயங்களையுமே பெரிது படுத்துவதாகவே தோன்றுகிறது.// வழிமொழிகிறேன்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-43983270003146346272017-05-18T17:54:08.446+05:302017-05-18T17:54:08.446+05:30ஆமாம் இப்போது ஆதார் குறித்த எல்லா விஷயங்களையும் ஆன...ஆமாம் இப்போது ஆதார் குறித்த எல்லா விஷயங்களையும் ஆன்லைனில் செய்துவிடலாம். எளிதாக இருக்கிறது. இளங்கோ சகோ மற்றும் ஜீவி சார் சொல்லியிருப்பது போல் //ஆக எல்லா விஷயங்களும் அது இயல்பாகிப் போகும் வரை அலைச்சலும், எளிமையற்ற தன்மையும் இருந்து கொண்டு நம்மை வதைத்துக் கொண்டு தான் இருக்கின்றன.// உண்மை....<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-46350229836572535042017-05-15T15:44:55.138+05:302017-05-15T15:44:55.138+05:30முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இப்போது ஆதா...முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இப்போது ஆதார் எண் பெறுவதில், முந்தைய சிரமங்கள் இல்லை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-6950005453897878172017-05-15T15:43:21.736+05:302017-05-15T15:43:21.736+05:30நண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்துரைக்கு ந...நண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எப்படியோ நல்லதை நாடு கேட்கும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-70770360440909730052017-05-15T15:41:40.670+05:302017-05-15T15:41:40.670+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-13815540035144274422017-05-15T15:40:25.552+05:302017-05-15T15:40:25.552+05:30அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி. மோடி அரசாங்கம் ...அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி. மோடி அரசாங்கம் எதைச் செய்தாலும் ஒரு மிரட்டல் மற்றும் கட்டாயம் செய்தே தொடங்குகின்றனர். அதிலும் நினைத்து, நினைத்து சொல்கிறார்கள் அல்லது மாற்றம் செய்கிறார்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34761549078506590542017-05-15T15:35:34.895+05:302017-05-15T15:35:34.895+05:30மூத்த வலைப்பதிவர் V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன...மூத்த வலைப்பதிவர் V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஆதார் எண் பெறுவதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சூழ்நிலை. எனது மகன் என்னைப் போல அலையவில்லை. ஒரேநாளில் பதிவு செய்து, ஒரு மாதம் கழித்து ஆதார் அட்டையை தபாலில் பெற்றுக் கொண்டார். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-78218726133200726462017-05-15T15:29:50.263+05:302017-05-15T15:29:50.263+05:30நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்...நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். பல அரசியல்வாதிகள் தங்கள் தொழில் விவசாயம் என்றே சொல்லி இருப்பதை பத்திரிகை செய்திகள் வழியாக தெரிந்து கொள்ளலாம். அம்மா கூட தன்னை ஹைதராபாத் திராட்சைப் பழத் தோட்ட விவசாயி என்று சொல்லிக் கொண்டதாக கேள்வி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-77886592686660276032017-05-15T11:24:22.888+05:302017-05-15T11:24:22.888+05:30ஆரம்பத்தில் ஒவ்வொன்றிலும் சிரமம்தான்...பிறகு... அத...ஆரம்பத்தில் ஒவ்வொன்றிலும் சிரமம்தான்...பிறகு... அது பழகிவிடும் நமக்கு.. உண்மைதானே ஐயா?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-21795033696200073642017-05-15T04:11:18.008+05:302017-05-15T04:11:18.008+05:30நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்...நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எனக்கும் இந்த ஆதங்கம் உண்டு. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே இங்கு சிலர் எல்லா விஷயங்களையுமே பெரிது படுத்துவதாகவே தோன்றுகிறது. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49835020209917669562017-05-15T04:06:11.796+05:302017-05-15T04:06:11.796+05:30நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் வருகைக்கும...நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-259966866544923412017-05-14T17:24:06.668+05:302017-05-14T17:24:06.668+05:30வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளில் ...வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளில் ஆதார் கார்டு முக்கியமான இடத்தை வகிக்கின்றது. திருப்பூரில் தற்போது இவர்கள் உருவாகும் பிரசச்னைகள் குறைவு. உடனடியாக அடையாளம் கண்டு பிடித்து விட முடிகின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-35287549378777138882017-05-14T17:19:31.075+05:302017-05-14T17:19:31.075+05:30மிகவும் சிரமம் தான் ஐயா...மிகவும் சிரமம் தான் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-32309622508204319672017-05-14T11:03:45.930+05:302017-05-14T11:03:45.930+05:30யுபிஎ ஆட்சி இருந்தபோதே ஆதார் கார்ட் வாங்கி விட்டோ...யுபிஎ ஆட்சி இருந்தபோதே ஆதார் கார்ட் வாங்கி விட்டோம் அதை முதலில் கடுமையாய் எதிர்த்து விமர்சனம் செய்த இப்போதைய ஆட்சியினரே அதைக் கட்டாய அமலாக்குவதில் முனைப்பு காட்டுகிறார்கள் எதற்கெடுத்தாலும் முந்தைய ஆட்சியை குறை சொல்வது இப்போது அதிகமாய் விட்டது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-9629808150137492392017-05-14T10:32:22.382+05:302017-05-14T10:32:22.382+05:30கந்தசாமி சார்... ஓய்வு பெற்றவர்களுக்கெல்லாம் ஆதார்...கந்தசாமி சார்... ஓய்வு பெற்றவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வாங்க அலைய நேரம் இருக்கும் என்று சொல்கிறார். அப்போ ஓய்வு பெறாதவர்களெல்லாம் ஆதார் கார்டுக்கு எங்க போகிறது என்று கேட்டேன். @கந்தசாமி சார் என்பது விட்டுப்போய்விட்டது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-50746441359347542492017-05-13T21:52:10.229+05:302017-05-13T21:52:10.229+05:30மூத்த வலைப்பதிவர் இராய செல்லப்பா நியூஜெர்சி அவர்க...மூத்த வலைப்பதிவர் இராய செல்லப்பா நியூஜெர்சி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றிதி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-61581366307911280392017-05-13T21:48:50.492+05:302017-05-13T21:48:50.492+05:30நண்பர் பகவான் ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
...நண்பர் பகவான் ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. <br /><br />// ஆதார் அட்டை இல்லாமல் ரோட்டுக்கே வரக் கூடாது என்று சொல்லும் காலமும் வரத்தான் போகிறது //<br /><br />உங்கள் வாக்கு பலித்து விடப் போகிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-69604581334328732812017-05-13T21:44:33.839+05:302017-05-13T21:44:33.839+05:30அன்பரின் கருத்துரைக்கு நன்றி. இப்போது ஆதார் எண் பெ...அன்பரின் கருத்துரைக்கு நன்றி. இப்போது ஆதார் எண் பெறுவதில் அதிக சிரமம் இல்லை என்று கேள்விப் பட்டேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-16699728325671620512017-05-13T21:40:48.326+05:302017-05-13T21:40:48.326+05:30மரியாதைக்குரிய மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின் அ...மரியாதைக்குரிய மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. ஆதார், பான்,ரேசன், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாளம் என்று எல்லாவற்றையும் ஒரே கார்டில் பதிந்து கொள்ளும் வகையில் இருந்தால் நன்றாக இருக்கும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-28259875306591060482017-05-13T19:41:59.715+05:302017-05-13T19:41:59.715+05:30தங்கள் துயரம் புரிகிறது.
ஆள் அடையாளம் தேவை தான் - ...தங்கள் துயரம் புரிகிறது.<br />ஆள் அடையாளம் தேவை தான் - அது<br />ஆதார் அட்டையாக இருக்கட்டுமே!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-46388550712589040092017-05-13T17:18:39.480+05:302017-05-13T17:18:39.480+05:30நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களுக்கு, நீங்கள் என்ன சொ...நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களுக்கு, நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று எனக்கு புரியவில்லை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-39136312066877431262017-05-13T17:16:38.531+05:302017-05-13T17:16:38.531+05:30மூத்த வலைப்பதிவர் சென்னை பித்தன் அவர்களின் அன்பான ...மூத்த வலைப்பதிவர் சென்னை பித்தன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. இப்போது, ஆதார் எண், அனைவருக்கும் சட்டப்படி கட்டாயமா இல்லையா என்றே தெரியவில்லை. இப்போது 80 வயதிற்கு மேல் ஆதார் அட்டை அவசியமில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63683310060643965252017-05-13T16:20:16.612+05:302017-05-13T16:20:16.612+05:30இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அண்ணா நகரில் ஒரு வங்கிய...இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அண்ணா நகரில் ஒரு வங்கியில் பதிவு செய்வது நடந்துகொண்டு இருந்தபோது கூட்டம் இல்லாத நேரமாக பார்த்து நானும் என் மனைவியும் சென்று பதிந்து வந்துவிட்டோம். சில நாட்களில் அட்டையும் பதிவு அஞ்சலில் வந்து சேர்ந்தன. எனவே தாங்கள் கஷ்டப்பட்டதுபோல் நான் கஷ்டப்படவில்லை. <br /><br />எதிர்க்கட்சியாக இருந்த இன்றைய ஆளுங்கட்சி அன்று எதிர்த்க்ட்டுவிட்டு இன்று கட்டாயப்படுத்துகிறதே எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ‘மாமியார் உடைத்தால் மண்கலம், மருமகள் உடைத்தால் பொன்கலம்’ என்ற பழமொழி தெரியாதவரல்லர் நீங்கள். எல்லாம் அரசியல்! <br /><br />எது எப்படியோ. இந்த அட்டை மூலம் போலி பங்கீட்டு அட்டைகள் ஒழிந்தால் சரிதான். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-85609438233851067232017-05-13T16:16:38.963+05:302017-05-13T16:16:38.963+05:30மரியாதைக்குரிய முனைவர் பழனி.கந்தசாமி அய்யா அவர்களி...மரியாதைக்குரிய முனைவர் பழனி.கந்தசாமி அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ரிடையர்டு ஆன பிறகுதான் , இப்போது நிறையவே வேலைகள் மற்றும் அலைச்சல் என்று ஓய்வு இல்லை. வீட்டில் உள்ளவர்கள் சொன்னால், கோபம் கொள்ள வைக்கும் “ரிடையர் ஆகி சும்மாதானே இருக்கிறீர்கள்.” என்ற அதே வார்த்தையை, நீங்களும் சொல்லலாமா? ( சும்மா ஒரு நகைச்சுவைக்காக) <br />இவர்கள் ஆரம்பத்திலேயே, ஆதாருக்கு ஆன் லைன் மையங்கள், இதற்கு சேவைக் கட்டணம் இவ்வளவு என்று, பான் கார்டுக்கு இருப்பது போல் கொண்டு வந்து இருந்தால் இவ்வளவு அலைச்சல் வந்து இருக்காது. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com