tag:blogger.com,1999:blog-394121017749208001.post9133351758609099040..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: வேதம் புதிது - கபிலரும் பாரதிராஜாவும்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-38930035336472843432023-08-27T12:48:23.256+05:302023-08-27T12:48:23.256+05:30இன்றைய பகுத்தறிவாளர்களின் கருத்துக்கும் கபிலர் அகவ...இன்றைய பகுத்தறிவாளர்களின் கருத்துக்கும் கபிலர் அகவலில் வரும் கருத்துக்கும் வேற்றுமையே இல்லை. காலத்திற்க்கு ஒரு பெரியார் இருந்திருப்பார் போல...k.ramalingamhttps://www.blogger.com/profile/11126183015451688856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-31064766566301224392018-02-25T22:19:25.086+05:302018-02-25T22:19:25.086+05:30மூத்த வலைப்பதிவர் திரு V.G.K. (வை.கோபால கிருஷ்ணன்)...மூத்த வலைப்பதிவர் திரு V.G.K. (வை.கோபால கிருஷ்ணன்) அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58817811247948746192018-02-25T15:32:06.617+05:302018-02-25T15:32:06.617+05:30மூத்த வலைப்பதிவர் திரு V.G.K. (வை.கோபால கிருஷ்ணன்)...மூத்த வலைப்பதிவர் திரு V.G.K. (வை.கோபால கிருஷ்ணன்) அவர்கள், இந்த பதிவு சம்பந்தமான தனது கருத்துரைகளை மின்னஞ்சல் வழியே, 05.02.18 மற்றும் 11.02.18 தேதிகளில் அனுப்பி வைத்துள்ளார்.<br /><br />Gopalakrishnan Vai. Feb 5<br /><br />கபிலரும் மஹாவிஷ்ணுவின் ஓர் அவதாரம் என்றும், அவர் பிறக்கும்போதே, ஆத்ம ஞானம் அடைந்த, மிகப்பெரிய ஞானியாகவே பிறந்தவர் என்றும் நான், நொச்சூர் ப்ரும்மஸ்ரீ வெங்கடராமன் என்பவர் சொல்லியுள்ள, ஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தில் கேள்விப்பட்டுள்ளேன். <br /><br />கபிலருக்கு தலையெல்லாம் செம்பட்டையாக FOREIGNER LOOK இருக்குமாம். <br />இன்றுள்ள கலிஃபோர்னியா நாட்டில் கபிலரின் வாழ்க்கை வரலாறு பற்றிச் சொல்லக்கூடிய பல்வேறு ஆதாரங்கள், இப்போதும் உள்ளதாக காஞ்சி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவர் அவர்கள் ஆராய்ந்து சொல்லியிருப்பதாகவும், அந்த உபன்யாசகர் சொல்லியுள்ளார்.<br /><br />மேலும் அந்த உபன்யாசகர் சொல்லியுள்ள தகவல்கள்:<br /><br />ஆண் பெண் என்ற பேதங்களுடன், உலகில் சிருஷ்டி ஆரம்பித்த உடனே முதலில் பிறந்தவர்கள் மனுவும், சதரூபாவும். இவர்களுக்குப் பிறந்த பல குழந்தைகளில் ஒருத்தியின் பெயர்: தேவஹூதி. இந்த தேவஹூதிக்கும், கர்த்தமப் ப்ரஜாபதி என்பவருக்கும், மஹாவிஷ்ணு ‘கபிலர்’ என்ற பெயரில் அவதாரம் எடுத்துள்ளார். <br />தெய்வ ஸ்வரூபமாக ’கபிலர்’ என்ற குழந்தை பிறந்ததுமே அதன் பெற்றோர்கள் இருவரும் அதனைக் காலில் விழுந்து கும்பிட, அந்தக் குழந்தையும் அவர்களைத் தன் கை தூக்கி ஆசீர்வதித்து, பல்வேறு ஞான உபதேசங்கள் செய்து, ஆத்ம ஞானத்தை ஊட்டியதாம். <br /> <br />இவையெல்லாம் அந்த ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் செய்த நொச்சூர் ப்ரும்மஸ்ரீ வெங்கடராமன் என்பவர் சொன்னவை மட்டுமே.<br /><br />Gopalakrishnan Vai. Feb 11<br /><br />ஒருவேளை, தாங்கள் சொல்லியுள்ள இந்தக் கபிலர் வேறாகவும், நான் அந்த உபந்யாசத்தில் கேள்விப்பட்டுள்ள, அந்தப் புராணக்கதையில் வரும் கபிலர் வேறாகவும் இருக்கக்கூடும்.<br /><br />அன்புடன் VGK<br /> <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-89645772986834603462018-02-12T09:57:18.226+05:302018-02-12T09:57:18.226+05:30தங்களின் கருத்துரைக்கு நன்றி மேடம்.தங்களின் கருத்துரைக்கு நன்றி மேடம்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-59004955642245783402018-02-10T21:18:01.603+05:302018-02-10T21:18:01.603+05:30வேதம் புதிது ஒரு அருமையான படம்! ஒரு தேர்ந்த சிற்பி...வேதம் புதிது ஒரு அருமையான படம்! ஒரு தேர்ந்த சிற்பி பார்த்து பார்த்து சிலையை வடிப்பது போல் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருப்பார் பாரதிராஜா. பின்னூட்டங்கள் கபிலரை விட்டு விட்டு வேதம் புதிது பக்கம் சாய்ந்து விட்டதோ..?! அறியாத புதிய தகவல்களை தந்ததற்கு நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-28548858425319779312018-02-08T22:27:53.375+05:302018-02-08T22:27:53.375+05:30சகோதரி அவர்களுக்கு நன்றி.
// வேதம் புதிது படம் பா...சகோதரி அவர்களுக்கு நன்றி.<br /><br />// வேதம் புதிது படம் பார்க்கோணும் என நினைப்பேன், இன்னும் பார்க்கவில்லை //<br /><br />நான் இந்த படத்தை முதலில் தியேட்டரிலும், அப்புறம் youtube இலும் பார்த்தேன். நீங்களும் youtube பக்கம் செல்லலாம்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44830548306773358202018-02-07T16:24:38.314+05:302018-02-07T16:24:38.314+05:30நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் தகவலுக்கு நன்றி. ...நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் தகவலுக்கு நன்றி. இது நம்ம ஆளு - திரைப்படத்தை டீவியில் பார்த்து இருக்கிறேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-28765900210503819212018-02-07T11:58:00.014+05:302018-02-07T11:58:00.014+05:30ஸ்ரீராம் சொல்வது, 'இது நம்ம ஆளு' படம். இதி...ஸ்ரீராம் சொல்வது, 'இது நம்ம ஆளு' படம். இதில் பாக்கியராஜ் நடித்தார். ஆனால் பாலகுமாரன்-எழுத்தாளர் இயக்கினார் என்று நினைக்கிறேன். ஒருவேளை, படத்துக்குப் பிரச்சனை உண்டாயிரக்கூடாது என்பதற்காக டம்மியாக வசனம் எழுதிய பாலகுமாரன் பெயரை, டைரக்டராகவும் போட்டுவிட்டார்களா என்பது என் சந்தேகம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71561383672698583532018-02-06T23:08:06.944+05:302018-02-06T23:08:06.944+05:30அன்பரின் கருத்துரைக்கு நன்றி. இந்த படத்திற்கு கதை ...அன்பரின் கருத்துரைக்கு நன்றி. இந்த படத்திற்கு கதை - வசனம் எழுதியவர் K. கண்ணன். இந்த கபிலர் அகவலை வைத்துத்தான் இந்த வேதம் புதிது படத்திற்கான கதை உருவானதாக சொல்ல முடியாது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-46044292848218022822018-02-06T21:06:48.706+05:302018-02-06T21:06:48.706+05:30கபிலர் பற்றி பல அரிய செய்திகள். பாரதிராஜாவின் வேதம...கபிலர் பற்றி பல அரிய செய்திகள். பாரதிராஜாவின் வேதம் புதிது வசனம் இங்கிருந்தே கிடைத்துள்ளது என்பது உபரி தகவல். நன்றி.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-70520441979659261962018-02-06T19:42:27.848+05:302018-02-06T19:42:27.848+05:30மரியாதைக்குரிய V.N.S அவர்களின் வருகைக்கும் கருத்து...மரியாதைக்குரிய V.N.S அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.<br /><br />// ‘ஒன்றே செய்க. நன்றே செய்க. அதுவும் இன்றே செய்க’ என்ற சொல்லாடல் கபிலர் அகவல் வரிகளிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது என்ற தகவலை தங்கள் பதிவு மூலம் தெரிந்துகொண்டேன். //<br /><br />எனக்கும் இந்த தகவல், இந்த அகவலைப் படித்ததற்குப் பிறகுதான் தெரியும். இதற்கு முன்னரெல்லாம் இந்த சொல்லாடலை, தமிழ் பாக்கெட் டைரிகளிலும், தமிழ் பொன்மொழி காலண்டர்களிலும் படிக்கும் போதெல்லாம், யாரோ எழுதியது என்றே இருந்தேன்.<br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-66484919135856214702018-02-06T19:35:31.813+05:302018-02-06T19:35:31.813+05:30நண்பரே பாக்கியராஜ் சாரின் படத்தின் பெயரைச் சொன்னால...நண்பரே பாக்கியராஜ் சாரின் படத்தின் பெயரைச் சொன்னால் எனக்கு ஒருவேளை புரியும் என்று நினைக்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-10687951719661467772018-02-06T19:32:11.976+05:302018-02-06T19:32:11.976+05:30நண்பர் ஶ்ரீராமின் மறு வருகைக்கும் கருத்துரைக்கும் ...நண்பர் ஶ்ரீராமின் மறு வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. எப்படியோ எல்லோரும் நன்றே செய்தால் நல்லது தான்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-17653090990457385272018-02-06T19:29:01.987+05:302018-02-06T19:29:01.987+05:30நண்பரின் கருத்துரைக்கு நன்றி.
//நிறைய கதைகள் ஒன்ற...நண்பரின் கருத்துரைக்கு நன்றி.<br /><br />//நிறைய கதைகள் ஒன்று போல ஒன்று என்று அமைந்து விடுகின்றன //<br /><br />அந்த காலத்து கதைசொல்லிகள் வழிவழியாக ஒப்புவித்த கதைகள். அவர்கள் மீது தவறில்லை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-82655465561512230512018-02-06T15:53:34.611+05:302018-02-06T15:53:34.611+05:30அழகாக நிறையச் சொல்லியிருக்கிறீங்க...
வேதம் புதிது...அழகாக நிறையச் சொல்லியிருக்கிறீங்க...<br /><br />வேதம் புதிது படம் பார்க்கோணும் என நினைப்பேன், இன்னும் பார்க்கவில்லை.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-2281500106782284622018-02-06T14:30:24.040+05:302018-02-06T14:30:24.040+05:30‘ஒன்றே செய்க. நன்றே செய்க. அதுவும் இன்றே செய்க’ என...‘ஒன்றே செய்க. நன்றே செய்க. அதுவும் இன்றே செய்க’ என்ற சொல்லாடல் கபிலர் அகவல் வரிகளிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது என்ற தகவலை தங்கள் பதிவு மூலம் தெரிந்துகொண்டேன். மேலும் கபிலர் கதை மூலம் அவரது உடன் பிறந்தோர் யார் யார் என்பதையும் அவர்கள் யாரால் வளர்க்கப்பட்டனர் என்ற தகவல்களையும் அறிந்துகொள்ள உதவியமைக்கு நன்றி!<br /><br /><br />கபிலரின் தர்க்கத்தை நினைவூட்டும், வேதம் புதிது திரைப்படத்தின் தர்க்க காட்சியையும் நினைவூட்டியமைக்கு நன்றி!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-51700160057277637462018-02-06T14:11:34.538+05:302018-02-06T14:11:34.538+05:30பாரதிராஜா வேதம் புதிது படைத்தது போலவே பாக்யராஜும் ...பாரதிராஜா வேதம் புதிது படைத்தது போலவே பாக்யராஜும் ஒரு புரட்சிப்படைப்பு வெளியிட்டார். அதில் இருளை அகற்ற ஒரு மெழுகுவர்த்தியாவது ஏற்றுங்கள் என்று அண்ணா சொன்னதை நினைவுபடுத்தி, அப்படி அந்தப் படத்தை எடுத்திருப்பதாய் டைட்டில்கார்டில் சொல்வார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-38147570124681174672018-02-06T14:10:58.613+05:302018-02-06T14:10:58.613+05:30வள்ளுவர் சொல்லும் "ஆதி பகவன்" இவர்கள்தான...வள்ளுவர் சொல்லும் "ஆதி பகவன்" இவர்கள்தானோ? கபிலர் சொல்லும் வரிகளை என்னைப்போல் ஒருவன் பாடலிலும் வரித்துக் கொண்டிருப்பார்கள். "என்றும் ஒன்றே செய்யுங்கள் ; ஒன்றும் நன்றே செய்யுங்கள் ; நன்றும் இன்றே செய்யுங்கள் ; நீங்கள் எதிலும் வெல்லுங்கள்."ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-8287128336444384782018-02-06T14:10:23.743+05:302018-02-06T14:10:23.743+05:30நிறைய கதைகள் ஒன்று போல ஒன்று என்று அமைந்து விடுகின...நிறைய கதைகள் ஒன்று போல ஒன்று என்று அமைந்து விடுகின்றன. அந்த வகையில் கபிலர் கதையும் இருந்திருக்கலாம். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-84250019628486672062018-02-06T12:32:03.590+05:302018-02-06T12:32:03.590+05:30மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்களின் அன்பான கருத்...மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.<br /><br />// இந்தக் கதை யாவரும் ஒன்றே என்னும் நிலைப்பாட்டினை கூறுகிறது இல்லையா//<br /><br />என்ற தங்களது கருத்தினை அப்படியே வழிமொழிகின்றேன் அய்யா. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் இந்தியாவின் உண்மையான ஒருமைப்பாடு ஆகும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-29764961207645504022018-02-06T12:30:08.494+05:302018-02-06T12:30:08.494+05:30கரந்தை ஆசிரியர் அவர்களின் சுருக்கமான கருத்துரைக்கு...கரந்தை ஆசிரியர் அவர்களின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47000329450336537282018-02-06T12:28:00.519+05:302018-02-06T12:28:00.519+05:30தங்களின் அன்பான மறு வருகைக்கு நன்றி அய்யா.தங்களின் அன்பான மறு வருகைக்கு நன்றி அய்யா.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-64049078990819912272018-02-06T07:12:44.867+05:302018-02-06T07:12:44.867+05:30அறியாத பல செய்திகள் அறிந்தேன் ஐயா
நன்றிஅறியாத பல செய்திகள் அறிந்தேன் ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-77280354512422415232018-02-05T22:42:16.785+05:302018-02-05T22:42:16.785+05:30நானும் இப்பொழுது பார்த்தேன். நான் நினைக்கிற காட்ச...நானும் இப்பொழுது பார்த்தேன். நான் நினைக்கிற காட்சி இல்லை. மன்னிக்கவும். வேறு நினைவில் இதைச் சொல்லியிருப்பேனோ என்னவோ.<br />அது பாரதிராஜா படம் தான். புதுமைப்பெண் படமோ?.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-65752565756828380002018-02-05T22:28:43.492+05:302018-02-05T22:28:43.492+05:30தங்களின் அன்பான மறு வருகைக்கு நன்றி அய்யா. Youtube...தங்களின் அன்பான மறு வருகைக்கு நன்றி அய்யா. Youtube இல் பாரதிராஜாவின் 'என் இனிய தமிழ் மக்களே' என்று அழைக்கும் உரை இருக்கிறது. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com