tag:blogger.com,1999:blog-394121017749208001.post8896429306878285485..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: முதல் கமெண்ட் காக்காய்க்குதி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-34268234548951683052014-09-09T22:48:49.980+05:302014-09-09T22:48:49.980+05:30மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said......மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said... <br /><br />சகோதரர் V துளசிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! இந்த கருத்துரை கூட இருமுறை பதிவாகி உள்ளதைக் கவனிக்கலாம்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-89851982936444874222014-09-09T22:48:26.450+05:302014-09-09T22:48:26.450+05:30மறுமொழி > வே.நடனசபாபதி said...
அய்யா வே.நடனசப...மறுமொழி > வே.நடனசபாபதி said... <br /><br />அய்யா வே.நடனசபாபதி அவர்களுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-53295835315701014132014-09-09T22:47:50.739+05:302014-09-09T22:47:50.739+05:30மறுமொழி > G.M Balasubramaniam said...
அய்யா G...மறுமொழி > G.M Balasubramaniam said... <br /><br />அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-78124398699906529952014-09-09T13:55:34.824+05:302014-09-09T13:55:34.824+05:30ஆமாம் ஐயா இதை நாங்கள் காக்கா உஷ் என்று சொல்லுவதுண்...ஆமாம் ஐயா இதை நாங்கள் காக்கா உஷ் என்று சொல்லுவதுண்டு! பல சமயங்களில் நாம் தட்டச்சுவது வீணாக நேரம் செலவாகிவிடுகின்றது. அத்னால் இப்போதெல்லாம் கருத்துரைப் பெட்டியில் கருத்து அடித்துவிட்டு ரைட் க்ளிக் செய்து அதைக் காப்பி செய்து விட்டு வெளியிடுவதை அழுத்துகிறோம்...போகவில்லை என்று தெரிந்தால் திரும்பவும் காப்பி செய்ததை பேஸ்ட் செய்து வெளியிடல்...இப்படித்தான் போகின்றது......Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67837119092518277632014-09-09T13:55:24.189+05:302014-09-09T13:55:24.189+05:30ஆமாம் ஐயா இதை நாங்கள் காக்கா உஷ் என்று சொல்லுவதுண்...ஆமாம் ஐயா இதை நாங்கள் காக்கா உஷ் என்று சொல்லுவதுண்டு! பல சமயங்களில் நாம் தட்டச்சுவது வீணாக நேரம் செலவாகிவிடுகின்றது. அத்னால் இப்போதெல்லாம் கருத்துரைப் பெட்டியில் கருத்து அடித்துவிட்டு ரைட் க்ளிக் செய்து அதைக் காப்பி செய்து விட்டு வெளியிடுவதை அழுத்துகிறோம்...போகவில்லை என்று தெரிந்தால் திரும்பவும் காப்பி செய்ததை பேஸ்ட் செய்து வெளியிடல்...இப்படித்தான் போகின்றது......Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-51908052634050636022014-09-05T16:47:01.169+05:302014-09-05T16:47:01.169+05:30// MICROSOFT WORD – இல் டைப் செய்து கொண்டு COPY AN...// MICROSOFT WORD – இல் டைப் செய்து கொண்டு COPY AND PASTE முறையில் வெளியிடுவதுதான் வழக்கம். இதனால் சலிப்பு ஏற்படுவதில்லை.//<br /><br />நானும் இதைத்தான் செய்து வருகிறேன். பலருடைய எண்ணங்களை பிரதிபலித்தமைக்கு நன்றி!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25858547800669519882014-09-03T17:54:33.511+05:302014-09-03T17:54:33.511+05:30பதிவுகளை ms word-ல் எழுதி பின் காப்பி பேஸ்ட் செய்க...பதிவுகளை ms word-ல் எழுதி பின் காப்பி பேஸ்ட் செய்கிறேன். பின்னூட்டங்களை நேரடியாகவே தட்டச்சு செய்கிறேன். எப்போதாவது அது காணாமல்போகலாம். நான் அது கமெண்ட் மாடெராஷ்னில் போகிறதென்று நினைத்துக் கொள்வேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-91822021849538224972014-09-03T08:35:12.523+05:302014-09-03T08:35:12.523+05:30மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...
க...மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...<br /><br />கவிஞருக்கு நன்றி!<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-53510857742393552182014-09-03T08:33:39.263+05:302014-09-03T08:33:39.263+05:30மறுமொழி > Mathu S said...
// அய்யா எனது பின்ன...மறுமொழி > Mathu S said... <br /><br />// அய்யா எனது பின்னூட்டம் சரியாக வருகிறதா ? //<br /><br />சரியாக வந்து சேர்ந்தது. சகோதரருக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-50522075838565026342014-09-03T08:33:07.386+05:302014-09-03T08:33:07.386+05:30மறுமொழி > கோமதி அரசு said...
சகோதரி அவர்களின்...மறுமொழி > கோமதி அரசு said... <br /><br />சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-1869196960581589882014-09-03T03:47:38.691+05:302014-09-03T03:47:38.691+05:30சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்சிறந்த கருத்துப் பகிர்வு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80185176460659743122014-09-02T23:02:25.354+05:302014-09-02T23:02:25.354+05:30மறுமொழி > ezhil said...
சகோதரி அவர்களின் கருத...மறுமொழி > ezhil said... <br /><br />சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br /><br />// ஆமாம் ஐயா. பின்னூட்டங்கள் பல நேரங்களில் திரும்ப எடுத்துப் பார்க்கும் போது காணாமல் தான் இருக்கிறது... அதை திரும்பவும் போடாமல் தான் விடுகிறேன்... படித்தவுடன் போட நினைப்பதும்.... பிறகு போடுவதும் எண்ணத்தில் மாறுபாடானது போல் தோன்றுவதால் அப்படியே விட்டுவிடுகிறேன். இனி word -ல் போட்டுப் பழக வேண்டும்... நன்றி ஐயா. //<br /><br />ஆரம்பத்தில் நானும் எல்லோரையும் போல நேரடியாகவே கருத்துரைப் பெட்டியில் கருத்துக்களை டைப் செய்து வந்தேன். அப்போது எங்கள் வீட்டில் இண்டர்நெட் டயலிங் முறைதான். பிராட் பேண்ட் எல்லாம் இல்லை. ஒருமுறை அவ்வாறு கருத்துரை ஒன்றை டைப் செய்யும்போது இண்டர்நெட் தொடர்பு திடீரென அறுந்தது. அது கொஞ்சம் நீண்ட கருத்துரை. மறுபடியும் அப்படியே என்னால் யோசித்து எழுத இயலவில்லை. திரும்பவும் எழுதியதே மீண்டும் எழுத எரிச்சல். எனவே அன்றிலிருந்து கருத்துரைகளையும், பதிவுகளையும் முதலில் WORD இல் சேமித்துக் கொண்டு பின்னர் அதனை COPY / PASTE முறையில் பதிவுகளில் வெளியிடும் பழக்கம் எனக்கு வந்தது. <br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-26594330865175876812014-09-02T22:45:32.663+05:302014-09-02T22:45:32.663+05:30மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1 , 2 )...மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1 , 2 )<br /><br />கரந்தை ஆசிரியருக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-15610447923395809062014-09-02T22:45:06.801+05:302014-09-02T22:45:06.801+05:30மறுமொழி > Bagawanjee KA said...
க்ருத்துரை சொ...மறுமொழி > Bagawanjee KA said... <br /><br />க்ருத்துரை சொன்ன சகோதரருக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-21366837111839234942014-09-02T22:44:42.438+05:302014-09-02T22:44:42.438+05:30மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
சகோதரிக்கு நன...மறுமொழி > இராஜராஜேஸ்வரி said... <br /><br />சகோதரிக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-81159790834500706832014-09-02T22:44:18.388+05:302014-09-02T22:44:18.388+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
// என்னுட...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... <br /><br />// என்னுடைய நகைச்சுவைப்பதிவான ‘பஜ்ஜி’யின் இணைப்பினைக்கொடுத்து பாராட்டிச் சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி, ஐயா.//<br /><br />அன்புள்ள V.G.K அவர்களுக்கு நன்றி! பலகாரக் கடையைப் பற்றி எழுதி வரும்போது நீங்கள் போட்ட பஜ்ஜிக் கடை நினைவுக்கு வந்தது. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-13815788047085514572014-09-02T19:37:28.832+05:302014-09-02T19:37:28.832+05:30அய்யா எனது பின்னூட்டம் சரியாக வருகிறதா ?
அய்யா எனது பின்னூட்டம் சரியாக வருகிறதா ?<br /><br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-56047278401391613582014-09-02T16:57:50.988+05:302014-09-02T16:57:50.988+05:30நல்ல யோசனை.
பாட்டி முதலில் பலகாரத்தை காக்காவிற்கு...நல்ல யோசனை.<br /><br />பாட்டி முதலில் பலகாரத்தை காக்காவிற்கு போடுவது நல்ல பழக்கம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-29196048724938297142014-09-02T16:24:16.519+05:302014-09-02T16:24:16.519+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1 )
அன்ப...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1 )<br /><br />அன்புள்ள V.G.K அவர்களுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-21870194140280361432014-09-02T16:23:41.367+05:302014-09-02T16:23:41.367+05:30மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
சகோதரருக்கு...மறுமொழி > வெங்கட் நாகராஜ் said... <br /><br />சகோதரருக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-48969794919026869252014-09-02T16:23:09.980+05:302014-09-02T16:23:09.980+05:30மறுமொழி > ரூபன் said...
கவிஞர் ரூபன் அவர்களுக...மறுமொழி > ரூபன் said... <br /><br />கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்! தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-50794357193014765622014-09-02T16:22:36.076+05:302014-09-02T16:22:36.076+05:30மறுமொழி > KILLERGEE Devakottai said...
தேவகோட...மறுமொழி > KILLERGEE Devakottai said... <br /><br />தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-24699756249770073032014-09-02T06:51:05.349+05:302014-09-02T06:51:05.349+05:30 ஆமாம் ஐயா. பின்னூட்டங்கள் பல நேரங்களில் திரும்ப ... ஆமாம் ஐயா. பின்னூட்டங்கள் பல நேரங்களில் திரும்ப எடுத்துப் பார்க்கும் போது காணாமல் தான் இருக்கிறது... அதை திரும்பவும் போடாமல் தான் விடுகிறேன்... படித்தவுடன் போட நினைப்பதும்.... பிறகு போடுவதும் எண்ணத்தில் மாறுபாடானது போல் தோன்றுவதால் அப்படியே விட்டுவிடுகிறேன். இனி word -ல் போட்டுப் பழக வேண்டும்... நன்றி ஐயா.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80355703058396980682014-09-02T05:57:52.497+05:302014-09-02T05:57:52.497+05:30சிறந்த யோசனை ஐயா
இனி இம்முறையினையேப் பின்பற்றுவேன்...சிறந்த யோசனை ஐயா<br />இனி இம்முறையினையேப் பின்பற்றுவேன்<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-66309621149145794082014-09-01T23:13:23.305+05:302014-09-01T23:13:23.305+05:30சமீப நாட்களாக எனக்கு மட்டுமல்ல ,என் தளத்தில் கமெண்...சமீப நாட்களாக எனக்கு மட்டுமல்ல ,என் தளத்தில் கமெண்ட் போடுபவர்களுக்கும் இம்மாதிரி பிரச்சினைதான் !அனைவரும் கடைப் பிடிக்க வேண்டிய நல்ல ஆலோசனை நீங்கள் கூறியிருப்பது !<br />த ம 3Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com