tag:blogger.com,1999:blog-394121017749208001.post8884168389448463449..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: துய்ப்பேம் எனினே தப்புன பலவேதி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-40694274109043577192014-07-11T09:38:00.002+05:302014-07-11T09:38:00.002+05:30மறுமொழி > kovaikkavi said...
// நல்ல பதிவு. ப...மறுமொழி > kovaikkavi said... <br /><br />// நல்ல பதிவு. பாடல்களைத் தேடி எடுத்துத் தொகுத்தள்ளீர்கள் நன்றி. தங்கள் உடல் நலம் பெற இறையருள் நிறையட்டும்.//<br /><br />சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்களின் பாராட்டிற்கும், நலம் விசாரிப்பிற்கும் நன்றி! எனது முதுகுவலி இன்னும் முழுதும் சரியாக குணமாகவில்லை. தங்கள் இறையருள் வேண்டுதல் பலிக்கட்டும். நானும் இறைவன் அருளை நம்புகிறேன்! . <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67834283320869442532014-07-11T09:34:22.174+05:302014-07-11T09:34:22.174+05:30மறுமொழி > சிகரம் பாரதி said...
//இன்று நமது வ...மறுமொழி > சிகரம் பாரதி said... <br /><br />//இன்று நமது வலையில்: உதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்! //<br /><br />தங்கள் பதிவை ஏற்கனவே படித்துள்ளேன்! இங்கு நான் உறுப்பினராக இருக்கும் ஒரு அறக்கட்டளைக்கு மாதம்தோறும் குறிப்பிட்ட பணம் செலவாகின்றபடியினால், தற்போது உதவ இயலாத நிலையில் இருக்கிறேன்! மன்னிக்கவும்!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47908471655250457922014-07-11T09:33:24.220+05:302014-07-11T09:33:24.220+05:30மறுமொழி > மாதேவி said...
// நல்ல சிந்தனை பதிவு...மறுமொழி > மாதேவி said... <br />// நல்ல சிந்தனை பதிவு. முடிந்தவரை கொடுத்து வாழ்வோம். //<br /><br />சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34838920638678826942014-07-10T23:12:29.592+05:302014-07-10T23:12:29.592+05:30நல்ல பதிவு. பாடல்களைத் தேடி எடுத்துத் தொகுத்தள்ளீர...நல்ல பதிவு. பாடல்களைத் தேடி எடுத்துத் தொகுத்தள்ளீர்கள் நன்றி.<br />தங்கள் உடல் நலம் பெற இறையருள் நிறையட்டும்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-92163067606226590802014-07-08T22:05:51.402+05:302014-07-08T22:05:51.402+05:30இன்று நமது வலையில்: உதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்...இன்று நமது வலையில்: <a href="http://newsigaram.blogspot.com/2014/07/udhavum-karangalidam-oru-vinnappam.html" rel="nofollow"> உதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்! </a><br />சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44540086196509309092014-07-08T19:39:28.688+05:302014-07-08T19:39:28.688+05:30நல்ல சிந்தனை பதிவு. முடிந்தவரை கொடுத்து வாழ்வோம்....நல்ல சிந்தனை பதிவு. முடிந்தவரை கொடுத்து வாழ்வோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-20511646132282183252014-07-07T06:45:04.832+05:302014-07-07T06:45:04.832+05:30மறுமொழி > மனோ சாமிநாதன் said...
சகோதரி அவர்களி...மறுமொழி > மனோ சாமிநாதன் said...<br /><br />சகோதரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-29467508987456875782014-07-06T17:53:33.959+05:302014-07-06T17:53:33.959+05:30அருமை! தமிழ்த்தேனில் மறுபடியும் திளைக்க வைத்து விட...அருமை! தமிழ்த்தேனில் மறுபடியும் திளைக்க வைத்து விட்டீர்கள்! அந்த கம்பர் தனிப்பாடல் மிக அருமை! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-77163116315423723212014-07-05T09:15:52.121+05:302014-07-05T09:15:52.121+05:30மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
அன்புள்ள ஜ...மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...<br /><br />அன்புள்ள ஜோதிஜி அவர்களுக்கு நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25322917782775113562014-07-05T09:13:16.107+05:302014-07-05T09:13:16.107+05:30மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said......மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said... <br /><br />சகோதரருக்கு நன்றி! தங்கள் பெயரினை தமிழில் எழுதும்போது எப்படி எழுதுவது என்பதனைத் தெரிவிக்கவும். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-84661419688420896932014-07-04T20:17:39.796+05:302014-07-04T20:17:39.796+05:30மிக மிக சிறப்பான பதிவு. ஓய்வு நேரத்தில் வாசிக்கக்...மிக மிக சிறப்பான பதிவு. ஓய்வு நேரத்தில் வாசிக்கக்கிடைத்த பொக்கிஷம். குறிப்பாக பழைய பாடல்களை வாசிக்க நேரம் கிடைத்தது. தற்போது உள்ள மொழிக்குழப்பத்தில் இவற்றைப் படிக்கும் போது நாம் பேசுவது தமிழா? என்று எண்ணத் தோன்றுகின்றது. எதை எடுத்தாலும் தெளிவுற எழுதி விடுறீங்க. ஆச்சரியமாக உள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-53790738062228169552014-07-04T16:32:13.625+05:302014-07-04T16:32:13.625+05:30நல்ல ஒரு பதிவு ஐயா! பாடலும் அதன் விளக்கமும் சிறப்...நல்ல ஒரு பதிவு ஐயா! பாடலும் அதன் விளக்கமும் சிறப்பு. படங்கள் மிக அருமை! <br /><br />தொடர்கின்றோம் தங்களை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-37742903747645763612014-07-03T23:43:33.671+05:302014-07-03T23:43:33.671+05:30மேலே கருத்துரை தந்த
குடந்தை ஆர்.வி.சரவணன்
ஆசிரியர...மேலே கருத்துரை தந்த<br /><br />குடந்தை ஆர்.வி.சரவணன்<br />ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார்<br />கலிங்கநகர் கவிப்ரியன்<br />ஜீவலிங்கம் காசிராஜலிங்கம்<br />கில்லர்ஜி தேவகோட்டை<br />வெங்கட் நாகராஜ்<br />தோழன் மப.தமிழன் வீதி<br />பகவான்ஜீ கே.ஏ ( 2 )<br />முனைவர் அய்யா ஜம்புலிங்கம்<br />கவிஞர் அம்பாளடியாள்<br />தோழர் வலிப்போக்கன்<br />கவிஞர் எழில்<br /><br />ஆகிய அனைவருக்கும் நன்றி! கடுமையான முதுகுவலி காரணமாக எல்லோருக்கும் தனித்தனியே கருத்துரை எழுத இயலவில்லை. மன்னிக்கவும்.<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58964167606433538732014-07-03T22:44:28.707+05:302014-07-03T22:44:28.707+05:30அருமையான பகிர்வு ..இன்றைய உலகிற்கு தேவையான பதிவு.....அருமையான பகிர்வு ..இன்றைய உலகிற்கு தேவையான பதிவு...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-43813103459896148372014-07-03T16:26:06.122+05:302014-07-03T16:26:06.122+05:30மறந்தவற்றை மறக்காதிருக்க செய்துள்ளீர்கள் நன்றி!!மறந்தவற்றை மறக்காதிருக்க செய்துள்ளீர்கள் நன்றி!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-15810315889758626072014-07-03T11:42:11.103+05:302014-07-03T11:42:11.103+05:30ஈதலோடு வாழ்வின் தத்துவத்தையும் மனம் இனிக்கத் தந்த ...ஈதலோடு வாழ்வின் தத்துவத்தையும் மனம் இனிக்கத் தந்த அன்புச் சகோதரனுக்கு <br />என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .அருமையான பகிர்வு :...!!அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-14933180259788020942014-06-30T20:24:32.224+05:302014-06-30T20:24:32.224+05:30சங்க காலம் இக்காலம் வரை அனைத்து நிலைகளிலும் காணலாக...சங்க காலம் இக்காலம் வரை அனைத்து நிலைகளிலும் காணலாகும் சிறப்புகளை உதாரணமாகத் தந்து பகிர்ந்தமைக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-21448520642438440412014-06-30T07:46:00.455+05:302014-06-30T07:46:00.455+05:30உங்கள் விளக்கத்திற்கு நன்றி ,நீங்கள் சொன்ன படி இணை...உங்கள் விளக்கத்திற்கு நன்றி ,நீங்கள் சொன்ன படி இணைகிறதா என்று நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-64340906410136740862014-06-29T21:02:42.771+05:302014-06-29T21:02:42.771+05:30கப்பரின் தனிப்பாடல் மிக எளிதாக புரியும் படி இருந்த...கப்பரின் தனிப்பாடல் மிக எளிதாக புரியும் படி இருந்தது. <br />நற் சிந்தனையுடைய கலவைப் பதிவு!<br />வாழ்த்துகள் அய்யா!.-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-1241211205688906512014-06-29T18:29:53.362+05:302014-06-29T18:29:53.362+05:30நல்ல பதிவு.
நல்ல பதிவு. <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-68751114364461432382014-06-29T16:48:38.085+05:302014-06-29T16:48:38.085+05:30நல்ல சிந்தனைக்குறிய பதிவு ஐயா.நல்ல சிந்தனைக்குறிய பதிவு ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-86985864886900609722014-06-29T12:02:30.310+05:302014-06-29T12:02:30.310+05:30பாடல் பொழிப்பு
நமக்கு விழிப்பு
அருமை!பாடல் பொழிப்பு<br />நமக்கு விழிப்பு<br />அருமை!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67194181682757891692014-06-29T07:29:33.534+05:302014-06-29T07:29:33.534+05:30பதிவு அருமை.பதிவு அருமை.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-10720904525901785472014-06-29T06:58:06.610+05:302014-06-29T06:58:06.610+05:30தம 7தம 7கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-12790922128463309042014-06-29T06:57:25.698+05:302014-06-29T06:57:25.698+05:30செல்வத்தின் பயன் ஈதல்
என்பதை அழகுற தங்கள் அனுபவத்...செல்வத்தின் பயன் ஈதல் <br />என்பதை அழகுற தங்கள் அனுபவத்தின்<br />எழுத்துக்களால் கோர்த்திருக்கிறீர்கள் ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com