tag:blogger.com,1999:blog-394121017749208001.post8319729223305238847..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: வலைச்சரம் – ஒரு வேண்டுகோள்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-83715418580283085292015-06-27T20:56:20.646+05:302015-06-27T20:56:20.646+05:30வணக்கம். ஒருமுறை வலைச்சரம் ஆசிரியராக இருந்துள்ளேன்...வணக்கம். ஒருமுறை வலைச்சரம் ஆசிரியராக இருந்துள்ளேன். மீண்டும் தேவையான தகவல்களைத் திரட்டிக் கொண்டு வலைச்சரத்தை தொடர்பு கொள்கிறேன்.<br /><br />http://newsigaram.blogspot.com/2015/06/oru-naadum-225-poiyuraignargalum.html#.VY65OEbSlm4சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-92071777167424089092015-06-01T22:09:38.774+05:302015-06-01T22:09:38.774+05:30மறுமொழி > Kalayarassy G said...
// வலைச்சரம் ...மறுமொழி > Kalayarassy G said... <br /><br />// வலைச்சரம் பற்றிய பதிவில் உங்கள் ஆதங்கத்தை வெளியிட்டு அதனை மீண்டும் செயல்பட வைத்த பெருமை உங்களையே சாரும். உங்களுக்கு என் பணிவான வணக்கங்களும் நன்றியும் //<br /><br />சகோதரி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி. “சுடர்விளக்கே ஆயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்” என்பது பழமொழி. எளியேன் அந்த தூண்டுகோல் பணியை மட்டுமே செய்தேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-72948656586093118622015-06-01T22:09:08.186+05:302015-06-01T22:09:08.186+05:30மறுமொழி > sury Siva said...
அன்புள்ளம் கொண்ட ...மறுமொழி > sury Siva said... <br /><br />அன்புள்ளம் கொண்ட சுப்புத் தாத்தா அவர்களது கருத்துரைக்கு நன்றி.<br /><br />// ஒரு வாரம் தொடர்ச்சியாக பதிவு இடுதல் என்பதை <br />இரு நாட்களுக்கு ஒரு முறை என்றும் , ஒரு ஆசிரியருக்கு 7 நாட்கள் தருவதற்கு பதிலாக 15 நாட்கள் அதாவது இரண்டு வாரங்கள் தரலாம்.<br /><br />ஆசிரியரும் 1,3,5,7, 9, 11, 13 தினங்களில் தான் பதிவு இடும் நிலை வருவதால், வரும் கருத்துக்களுக்கு பதில் கூறவும் அதே சமயம் அடுத்த பதிவுக்கான புதிய பதிவர்களின் இடுகைகளை அறிமுகப்படுத்துவதற்கும் போதிய அவகாசம் கிடைக்கும். //<br /><br />உங்களது இந்த ஆலோசனை சிறப்பானதாகவே தோன்றுகிறது. நீங்கள் சொல்லும் கால அவகாசத்தால், வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்க வரும் வலைப்பதிவர் பதற்றம் அடைய வேண்டியதில்லை. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47218311897487207312015-06-01T22:08:26.532+05:302015-06-01T22:08:26.532+05:30மறுமொழி > தமிழ்வாசி பிரகாஷ் said...
பல்வேறு பண...மறுமொழி > தமிழ்வாசி பிரகாஷ் said...<br /><br />பல்வேறு பணிகளுக்கு இடையிலும், நீண்ட கருத்துரை தந்த அன்பு சகோதரர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு நன்றி! <br /><br />(காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, மருத்துவமனை மற்றும் சில அலுவல்கள் காரணமாக அலைச்சல். எனவே உடன் மறுமொழி தர இயலவில்லை.மன்னிக்கவும்.)<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-83175784115985101882015-05-31T16:10:58.289+05:302015-05-31T16:10:58.289+05:30வலைச்சரம் பற்றிய பதிவில் உங்கள் ஆதங்கத்தை வெளியிட்...வலைச்சரம் பற்றிய பதிவில் உங்கள் ஆதங்கத்தை வெளியிட்டு அதனை மீண்டும் செயல்பட வைத்த பெருமை உங்களையே சாரும். உங்களுக்கு என் பணிவான வணக்கங்களும் நன்றியும். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-8863309237716147692015-05-30T17:04:50.018+05:302015-05-30T17:04:50.018+05:30ஒரு வாரம் தொடர்ச்சியாக பதிவு இடுதல் என்பதை
இரு நா...ஒரு வாரம் தொடர்ச்சியாக பதிவு இடுதல் என்பதை <br />இரு நாட்களுக்கு ஒரு முறை என்றும் <br /><br />ஒரு ஆசிரியருக்கு 7 நாட்கள் தருவதற்கு பதிலாக <br />15 நாட்கள் அதாவது இரண்டு வாரங்கள் தரலாம்.<br /><br />ஆசிரியரும் 1,3,5,7, 9, 11, 13 தினங்களில் தான் பதிவு இடும் நிலை வருவதால், <br /><br />வரும் கருத்துக்களுக்கு பதில் கூறவும் அதே சமயம் அடுத்த பதிவுக்கான புதிய பதிவர்களின் இடுகைகளை அறிமுகப்படுத்துவதற்கும் போதிய அவகாசம் கிடைக்கும். <br /><br />இரண்டாவது யோசனை.<br /><br />பொறுப்பு ஏற்று நடத்தும் ஒரு ஆசிரியர் தனது நண்பர் பதிவாளர் ஒருவரை அஞ்சல் மூலமோ அல்லது மின் அஞ்சல், அல்லது தொலை பேசி மூலமோ தொடர்பு கொண்டு அவரை அடுத்த ஆசிரியராக பணி புரிய வேண்டுகோள் இடலாம். <br /><br />இதன் மூலம், ஒருவர் நண்பர் , அந்த நண்பருடைய நண்பர் , அந்த நண்பருடைய நண்பர் என்று சுற்று ஒரு விரிந்துகொண்டு செல்ல வாய்ப்பு இருக்கிறது. <br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63085271660471529562015-05-16T21:41:59.738+05:302015-05-16T21:41:59.738+05:30வணக்கம் இளங்கோ சார்...
தங்களின் இப்பதிவை இன்று தான...வணக்கம் இளங்கோ சார்...<br />தங்களின் இப்பதிவை இன்று தான் வாசித்தேன். தாமதமான வாசிப்பிற்கு முதலில் மன்னிக்கவும். <br />வலைச்சரம் தொடர்ந்து இயங்காமல் போனதற்கு துணை அட்மின் என்ற வகையில் நானும் பொறுப்பாகிறேன். காரணம், தொடர்ந்து பதிவர்களை தேடி வலைச்சர ஆசிரியராக நியமிக்க முயற்சி எடுக்கவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்கிறேன். அதற்கு காரணம் கடந்த சில வாரங்களுக்கு முன் சுமார் ஏழு பதிவர்களுக்கு ஆசிரியர் பொறுப்பேற்குமாறு (அடுத்தடுத்து) மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களில் ஒருவர் கூட பதில் அனுப்பவில்லை. அது என்னை மிகவும் பாதித்தது. முன்னரெல்லாம் சனி இரவு கூட பதிவரை தேடி ஆசிரியர் பொறுப்பேற்க வைத்த என்னால் அன்று ஒருவரிடமும் மின்னஞ்சல் பதில் வாங்க முடியாததால் எனது ஆர்வம் முற்றிலும் குறைந்தது. <br />அதன் பிறகும் தளராமல் தமிழ்மணம் திரட்டியில் பதிவர்களை தேடினேன். ஆனாலும் ஆசிரியராக நியமிக்கத் தகுதியான ஒருவரை கூட தேர்ந்தெடுக்க இயலவில்லை. காரணம் காப்பி பேஸ்ட் பதிவுகளாகவும், மிகக் குறைந்த எண்ணிக்கையில் பதிவுகள் எழுதியிருந்ததாலும், சிலருக்கு தொடர்பு கொள்ள எந்த முகவரியும் கிடைக்கதாததே...<br /><br />நண்பர்கள் பலரும் வலைச்சரம் நின்று போனது குறிந்து என்னுடன் கலந்துரையாடி இருக்கிறார்கள். அவர்களாலும் பணிச் சுமையின் காரணமாக எழுத இயலவில்லை. இந்நிலையில் பதிவர் தேனம்மை அவர்கள் சாட்டர்டே ஸ்பெஷல் பதிவுக்காக வலைச்சரம் பற்றி எழுத சொல்லி அழைத்திருந்தார்கள். நானும் எழுதிக் கொடுத்து பதிவாக வெளியானது. அதில் எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருப்பேன். அப் பதிவின் மூலமாவது யாரேனும் அவர்களாக வலைச்சர ஆசிரியராக விருப்பம் தெரிவிக்க என்னைத் தொடர்பு கொள்வார்கள் என ஆசைப்பட்டேன். ஆனால் ஒருவரும் தொடர்பு கொள்ளவில்லை. <br />பதிவர்களை எங்கு பிடிப்பது என்றே தெரியாமல் தவிக்க வேண்டிய சூழ்நிலை. என்ன செய்ய? பதிவர்களும் குறைந்ததே காரணமாக இருக்கலாம்.<br />சீனா ஐயாவும் பதிவர்களை தேடி ஆசிரியராக நியமிக்குமாறு பலமுறை மின்னஞ்சல் அனுப்பினார். ஆனாலும் பணிச் சுமையின் காரணமாகவும், எனது கணினி மாற்றம் காரணமாகவும், முக்கியமாக மேற் குறிப்பிட்ட காரணங்களாலும் ஆசிரியரை நியமிக்க நான் கொஞ்சமும் முயற்சிக்கவில்லை. <br />இப்பதிவில் இளங்கோ சார் வலைச்சரம் பற்றி (கவலை/காப்பாற்ற) சில பத்திகள் எழுதியுள்ளார். பலரும் மறுமொழியும் பதிந்துள்ளார்கள். அவர்களில் பலர் புதுப்புது யோசனைகளையும் முன் மொழிந்திருக்கிறார்கள். அவையாவும் சீனா ஐயாவின் கவனத்திற்கு கொண்டு சென்று, வலைச்சரத்தை தொடர்ந்து இயக்கத்தில் இருக்குமாறு முயற்சி எடுக்கிறோம்.<br /><br />வலைச்சரம் பற்றிய அனைவரது நல்லார்வத்திற்கு வலைச்சரம் குழுவினர் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..<br /><br />வலைச்சரம் சம்பந்தமாக என்னுடன் நண்பர்கள் கலந்துரையாட விரும்பினால் மின்னஞ்சலிலோ அலைபேசியிலோ தொடர்பு கொள்ளுங்கள். வலைச்சரம் தொடுப்பதை தொடரலாம்...<br /><br />நன்றி....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-74656077345607045062015-05-13T16:27:23.601+05:302015-05-13T16:27:23.601+05:30மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said......மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said... <br />மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said... <br />மறுமொழி > Thenammai Lakshmanan said... <br />மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said. ( 5, 6 , 7)<br /><br />கருத்துரைகள் தந்த சகோதரர்கள், தில்லைக்கது V.துளசிதரன், திருப்பூர் ஜோதிஜி மற்றும் சகோதரி தேனம்மை லஷ்மணன் மற்றும் அய்யா வை.கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி. சூழ்நிலை காரணமாக, மேலே குறிப்பிட்ட யாருக்கும் என்னால் உடனே மறுமொழி தர இயலாமல் போய் விட்டது. என்ற போதும் அய்யா வை.கோபாலகிருஷ்ணன் கொடுத்த நல்ல தகவல்கள், எல்லோருக்கும் மகிழ்ச்சியானவை என்பதில் ஐயமில்லை. அவருக்கு மீண்டும் நன்றி. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-40745720792290816172015-05-12T18:32:10.338+05:302015-05-12T18:32:10.338+05:30Thenammai Lakshmanan said...
//எல்லாக் கருத்துகள...Thenammai Lakshmanan said...<br /><br />//எல்லாக் கருத்துகளையும் படித்தேன். இந்த விஷயத்தை இளங்கோ சார் முன்னெடுத்துக் கூறியதற்கு நன்றி. வலைச்சரம் மீண்டும் ப்ரகாசிக்கட்டும். :)//<br /><br />ஆஹா, அப்படியே தங்கள் வாக்கு பலிக்கட்டும் ... வலைச்சரம் மீண்டும் ப்ரகாசிக்கட்டும். <br />ததாஸ்து ! :) - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-82380195482056713632015-05-12T18:30:14.985+05:302015-05-12T18:30:14.985+05:30Thenammai Lakshmanan said...
//ஆஹா .... சீக்கிரம்...Thenammai Lakshmanan said...<br /><br />//ஆஹா .... சீக்கிரம் வலைச்சரத்தில் போஸ்ட் போட ஆரம்பிங்க வைகோ சார். :) ஆதி வெங்கட் சொல்லியதை வழிமொழிகிறேன். //<br /><br />ஆஹா, தங்களின் வழிமொழிதல் மகிழ்ச்சியளிக்கிறது, ஊக்கமளிக்கிறது, உற்சாகம் அளிக்கிறது, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையையும், பேரெழுச்சியையும் ஏற்படுத்துகிறது. மிக்க நன்றி, ஹனி மேடம். <br /><br />முன்மொழிந்துள்ள திருமதி ஆதி வெங்கட் அவர்களுக்காகவும் வழிமொழிந்துள்ள திரு. தி. தமிழ் இளங்கோ + திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் ஆகிய தங்கள் இருவருக்காகவும், தங்கள் வழிப்படியே (விருப்பப்படியே) நானும் நடக்க சித்தமாகிக்கொண்டிருக்கிறேன். <br /><br />கூடிய சீக்கரம் நாம் அனைவரும் வலைச்சரத்தினில் மகிழ்ச்சியுடன் சந்திப்போம்.<br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47863839268153827482015-05-12T18:28:27.126+05:302015-05-12T18:28:27.126+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-62915894875241272632015-05-12T14:13:31.909+05:302015-05-12T14:13:31.909+05:30அஹா சீக்கிரம் வலைச்சரத்தில் போஸ்ட் போட ஆரம்பிங்க வ...அஹா சீக்கிரம் வலைச்சரத்தில் போஸ்ட் போட ஆரம்பிங்க வைகோ சார். :) ஆதி வெங்கட் சொல்லியதை வழிமொழிகிறேன். <br /><br />எல்லாக் கருத்துகளையும் படித்தேன். இந்த விஷயத்தை இளங்கோ சார் முன்னெடுத்துக் கூறியதற்கு நன்றி. வலைச்சரம் மீண்டும் ப்ரகாசிக்கட்டும். :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-9037376422033520742015-05-05T22:16:36.877+05:302015-05-05T22:16:36.877+05:30உச்சத்தில் இருந்த வலைச்சரம் என் நினைவுக்கு வந்து ப...உச்சத்தில் இருந்த வலைச்சரம் என் நினைவுக்கு வந்து போகின்றது. இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் காரியம் பலிக்கும். புதிய நபர்கள் இங்கே ஏராளம் உண்டு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-61200605108626352832015-04-19T09:32:12.256+05:302015-04-19T09:32:12.256+05:30ஆம் ஐயா! வலைச்சரம் வாடி இருப்பது கஷ்டமாகத்தான் ...ஆம் ஐயா! வலைச்சரம் வாடி இருப்பது கஷ்டமாகத்தான் இருக்கின்றது. நாம் எல்லோரும் சேர்ந்து நினைத்தால் மணக்க வைக்கலாமோ?!!!! தங்கள் பரிந்துரையும் சிறப்பானதே. ஆனால் மீள் பதிவுகளுக்கு வரவேற்பு இருக்குமா? Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-26014532000452291422015-04-18T18:31:39.647+05:302015-04-18T18:31:39.647+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (4)
அன்பு ...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (4)<br /><br />அன்பு V.G.K அவர்களின் நான்காம் வருகைக்கும் மற்றும் சகோதரி ஆதி வெங்கட் அவர்களுக்கு தாங்கள் தந்த மறுமொழிக்கும் நன்றி. சகோதரி ஆதி வெங்கட் அவர்களது <br /><br />// வை.கோ சார் - எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்த தாங்களே உடனடியாக வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று தங்களின் உற்சாகமான எழுத்துக்களால் எல்லோரையும் மீண்டும் வலைச்சர பக்கம் இழுக்கலாம்.... இதை உடனடியாக பரிசீலனை செய்யலாமே சார்.. என் அன்பான வேண்டுகோள் இது // <br /><br />என்ற வேண்டுகோளை அப்படியே நானும் வழி மொழிகின்றேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-37896033315661302232015-04-18T18:31:08.659+05:302015-04-18T18:31:08.659+05:30சகோதரி அவர்களுக்கு நன்றி.
// வை.கோ சார் - எல்லோர...சகோதரி அவர்களுக்கு நன்றி. <br /><br />// வை.கோ சார் - எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்த தாங்களே உடனடியாக வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று தங்களின் உற்சாகமான எழுத்துக்களால் எல்லோரையும் மீண்டும் வலைச்சர பக்கம் இழுக்கலாம்.... இதை உடனடியாக பரிசீலனை செய்யலாமே சார்.. என் அன்பான வேண்டுகோள் இது...:) //<br /><br />உங்கள் அன்பான வேண்டுகோளை V.G.K அவர்கள் விரைவில் ஏற்றுக் கொள்வார் என்றே எனக்குத் தோன்றுகிறது.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-161696933388140642015-04-18T13:07:58.408+05:302015-04-18T13:07:58.408+05:30ADHI VENKAT said...
வாங்கோ, வணக்கம்.
//வை.கோ சார...ADHI VENKAT said...<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//வை.கோ சார் - எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்த தாங்களே உடனடியாக வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று தங்களின் உற்சாகமான எழுத்துக்களால் எல்லோரையும் மீண்டும் வலைச்சர பக்கம் இழுக்கலாம்.... <br /><br />இதை உடனடியாக பரிசீலனை செய்யலாமே சார்.. என் அன்பான வேண்டுகோள் இது...:)//<br /><br />தங்களின் அன்பான வேண்டுகோள் மிகவும் நியாயமானதே. மிக்க மகிழ்ச்சி.<br /><br />யார் மறந்தாலும் மறக்காவிட்டாலும், நான் இன்னும் நேரிடையாக வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை என்பதை தாங்கள் மட்டும் அவ்வப்போது மறக்காமல், எனக்கும் பிறருக்கும் நினைவூட்டிக்கொண்டே இருக்கிறீர்கள். :)<br /><br />//தங்களின் உற்சாகமான எழுத்துக்களால் எல்லோரையும் மீண்டும் வலைச்சர பக்கம் இழுக்கலாம்.... //<br /><br />இன்றைய ஸ்ரீரங்கம் தேர்போல, நான் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட, மிகச்சிறந்த பதிவர்களை, வலைச்சர ஆசிரியர்களாகப் பொறுப்பேற்கச்சொல்லி மிகவும் கஷ்டப்பட்டு இழுத்து வந்துள்ளேன். <br /><br />என் உடல் நிலைக்கும், இங்குள்ள என் தற்போதைய குடும்ப சூழ்நிலைகளுக்கும், மற்ற சில குறிப்பிட்ட காரணங்களுக்காகவும், எனக்கு குறைந்த பட்சமாக அடுத்த மூன்று மாதங்களுக்காவது கட்டாய ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் மட்டுமே நான் என் வலைத்தளத்தினில் புதிய பதிவுகள் வெளியிடுவதையும் 01.04.2015 முதல் நிறுத்திக் கொண்டுள்ளேன்.<br /><br />அதன்பிறகு, ஒருவேளை பிராப்தமும் இருந்து, எனக்கு அன்பின் திரு. சீனா ஐயா அவர்களால் வாய்ப்பும் அளிக்கப்பட்டால், உங்கள் ஒருவரின் அன்பான வேண்டுகோளுக்காகவாவது, ஒரு முழு மாதமும் நான் வலைச்சர ஆசிரியராக பணியாற்றுவேன் என்பதை மட்டும் இப்போது தங்களுக்கு மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். <br /><br />இது இப்போதைக்கு நமக்குள் மிகவும் இரகசியமாக இருக்கட்டும்.<br /><br />வேறு யாருக்கும் அனாவஸ்யமாகத் தெரியவே வேண்டாம். :)<br /><br />அன்புடன் VGK<br /><br /> <br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-48603961728427106972015-04-18T09:01:31.771+05:302015-04-18T09:01:31.771+05:30வை.கோ சார் - எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்த தாங...வை.கோ சார் - எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்த தாங்களே உடனடியாக வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று தங்களின் உற்சாகமான எழுத்துக்களால் எல்லோரையும் மீண்டும் வலைச்சர பக்கம் இழுக்கலாம்.... <br /><br />இதை உடனடியாக பரிசீலனை செய்யலாமே சார்.. என் அன்பான வேண்டுகோள் இது...:)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-65857980902045278182015-04-18T07:55:13.590+05:302015-04-18T07:55:13.590+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (3)
அன்பு...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (3)<br /><br />அன்புள்ள மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின் மூன்றாம் வருகை, அவருக்கு வலைச்சரத்தின் மீதுள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. <br /><br />// ஒருவாரம் ஆசிரியராக இருப்பதற்கே யோசிப்பவர்களை, அவர்கள் யோசித்துக்கொண்டே இருக்கட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான். ஆனால் யோசிக்காமல், இந்த வலைச்சர ஆசிரியர் பணியினை ஓர் சவாலாக ஏற்று உற்சாகமாகச் செய்ய நினைக்கும், பேரெழுச்சிமிக்கவர்களையும், அதற்கான பக்குவமும், ஆர்வமும், உற்சாகமும் உள்ளவர்களையும் தேடிக்கண்டுபிடித்து, அவர்களின் அரிய சேவையை தவற விட்டுவிடாமல், தொடர்ச்சியாக ஒருமாத வாய்ப்பளித்துப் பார்க்கவேண்டும் என்பதே என் ஆலோசனையாகும். – VGK//<br /><br />உங்கள் கருத்தினை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். பல பதிவர்களை வலைச்சரத்திற்கு ஆசிரியராக இருக்க (எனக்கும் நீங்கள்தான்) வழிகாட்டி உற்சாகப் படுத்தியவர் நீங்கள். பல பதிவர்கள் வலைச்சரம் முதல் நாளிலேயே சொல்லியும் இருக்கிறார்கள். வலைச்சரத்தில் வலைப்பதிவர்களால் பலமுறை (நூறு முறைக்கும் மேல் என்று நினைக்கிறேன்) அறிமுகப்படுத்தப் பட்டவரும் நீங்களே. இது குறித்து அண்மையில் கூட ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறீர்கள். எனவே, நீங்கள்தாம் இது விஷயமாக அன்பின் சீனா அவர்களுடன் செல்போனில் பேச வேண்டும். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-61721912827599270192015-04-18T07:54:41.275+05:302015-04-18T07:54:41.275+05:30மறுமொழி > மதுரை சரவணன் said..
.
// வேறுதளத்தை...மறுமொழி > மதுரை சரவணன் said..<br />. <br />// வேறுதளத்தை நோக்கி நகர்வதற்கான யோசனைகளை பெறலாம்..! வாரம் என்பதனை குறைக்கலாம். வாரம் இருவர் என பங்கிட்டு கொடுக்கலாம். தயக்கம் குறைய வாய்ப்பு உண்டு. //<br /><br />அன்பு ஆசிரியர் மதுரை சரவணன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. நீங்களும் அன்பின் சீனாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பவர். அவரிடம் பேசும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-29476917314819266562015-04-18T07:54:11.646+05:302015-04-18T07:54:11.646+05:30மறுமொழி > G.M Balasubramaniam said...
அய்யா G...மறுமொழி > G.M Balasubramaniam said... <br /><br />அய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி <br /><br />// வலைச் சர ஆசிரியர் ஆவதற்கு தகுதிகள் நிர்ணயித்திருக்கிறார்களோ. ? //<br /><br />கடுமையான நிபந்தனைகள் ஏதும் இல்லை. ஒரு பத்திரிகை ஆசிரியர் போன்று பொறுமையாக (ஒரு வாரம்) இருந்து பதிவுகளில் வலைப்பதிவர்களை அறிமுகம் செய்ய வேண்டும். வந்த பின்னூட்டங்களுக்கு மறுமொழி இட வேண்டும். மறுமொழி தர இயலாவிட்டாலும் பரவாயில்லை. கட்டாயம் இல்லை. இந்த பதிவினில் நான் இணைத்துள்ள இணைப்புகளை நேரம் கிடைக்கும் போது பார்க்கும்படி அய்யாவை கேட்டுக் கொள்கிறேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71224000674535699122015-04-18T07:53:23.876+05:302015-04-18T07:53:23.876+05:30மறுமொழி > ezhil said...
சகோதரி அவர்களின் கருத...மறுமொழி > ezhil said... <br /><br />சகோதரி அவர்களின் கருத்துரைகு நன்றி.<br /><br />// வலைச்சரத்திற்கு ஆசிரியர் கிடைப்பது கடினமாக இருப்பது வருத்தமாக உள்ளது.நீங்கள் சொன்னதும் நல்ல யோசனை ஐயா. நீங்கள் சொல்வது போல் நேர மேலாண்மையும் காரணம். ஒரு வாரம் எழுதச் சொல்வதற்கு பதில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் எழுதச் சொல்லலாம். மீதி நாட்களுக்கு மீள்பதிவிடலாம். வலைப்பூவில் எழுதுபவர்கள் புதியவர்களை ஊக்குவிக்க வேண்டும். //<br /><br />நல்ல யோசனை ஒன்றை சொல்லி இருக்கிறீர்கள். <br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80285715777435267282015-04-18T07:52:43.352+05:302015-04-18T07:52:43.352+05:30மறுமொழி > ADHI VENKAT said...
சகோதரி அவர்களின்...மறுமொழி > ADHI VENKAT said...<br /><br />சகோதரி அவர்களின் கருத்துரைகு நன்றி.<br /><br />// valaisarathil moondru murai aasiriyaraaka irunthen. athuvum moondram murai irandu vaaram thodarnthu. valaicharathai meendu kondu vara murarchipom. //<br /><br />(வலைச்சரத்தில் மூன்றுமுறை ஆசிரியராக இருந்தேன். மூன்றாம்முறை இரண்டு வாரம் தொடர்ந்து. வலைச்சரத்தை மீண்டும் கொண்டுவர முயற்சிப்போம்)<br /><br />பல்வேறு பணிகளுக்கு இடையிலும் மூன்றுமுறை, அதுவும் மூன்றாம்முறை தொடர்ந்து இரண்டு வாரம் – வலைச்சரத்தின் பொறுப்பசிரியாக இருந்து சிறப்பாக செய்தமைக்கு பாராட்டுக்களும் நன்றியும். நீங்கள் குறிப்பிடுவது போல, வலைச்சரத்தை மீண்டும் கொண்டுவர முயற்சிப்போம் <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-45043037320060670722015-04-18T01:01:29.388+05:302015-04-18T01:01:29.388+05:30தி.தமிழ் இளங்கோ said...
மறுமொழி > வை.கோபாலகிருஷ...தி.தமிழ் இளங்கோ said...<br />மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (2)<br /><br />** வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை விருப்பத்துடனும் உற்சாகத்துடனும் ஏற்றுக்கொள்ள ஒரு புதிய ஆசிரியர் முன்வரும்போது, அவருக்கு ஒரு வாரம் மட்டுமே என்ற வாய்ப்பினை மாற்றி ஒரு முழு மாதம் என வழங்கலாம் என்பது எனது ஆலோசனை. இதனால் நடுநடுவே வலைச்சர ஆசிரியர் கிடைக்கவில்லை என்ற தொய்வு ஏற்படாமல் இருக்கக்கூடும் என நான் நினைக்கிறேன். ** - By VGK<br /><br />//V.G.K.அவர்களின் யோசனையும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றுதான்.//<br />- தி. தமிழ் இளங்கோ<br /><br />மிக்க நன்றி. <br /><br />//ஒருவாரம் ஆசிரியராக இருப்பதற்கே யோசிப்பவர்கள் மத்தியில் ஒருமாதம் என்பது மலைக்க வைக்கும் விஷயம்தான்.// - தி. தமிழ் இளங்கோ<br /><br />ஒருவாரம் ஆசிரியராக இருப்பதற்கே யோசிப்பவர்களை, அவர்கள் யோசித்துக்கொண்டே இருக்கட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான். ஆனால் யோசிக்காமல், இந்த வலைச்சர ஆசிரியர் பணியினை ஓர் சவாலாக ஏற்று உற்சாகமாகச் செய்ய நினைக்கும், பேரெழுச்சிமிக்கவர்களையும், அதற்கான பக்குவமும், ஆர்வமும், உற்சாகமும் உள்ளவர்களையும் தேடிக்கண்டுபிடித்து, அவர்களின் அரிய சேவையை தவற விட்டுவிடாமல், தொடர்ச்சியாக ஒருமாத வாய்ப்பளித்துப் பார்க்கவேண்டும் என்பதே என் ஆலோசனையாகும். - VGK<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25145991136287283672015-04-18T00:34:25.026+05:302015-04-18T00:34:25.026+05:30வேறுதளத்தை நோக்கி நகர்வதற்கான யோசனைகளை பெறலாம்..! ...வேறுதளத்தை நோக்கி நகர்வதற்கான யோசனைகளை பெறலாம்..! வாரம் என்பதனை குறைக்கலாம். வாரம் இருவர் என பங்கிட்டு கொடுக்கலாம். தயக்கம் குறைய வாய்ப்பு உண்டு. மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com