tag:blogger.com,1999:blog-394121017749208001.post8164848951583929650..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: டமில்நாடு தமிழ்நாடாக மாற வேண்டும்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-41672030966300845522016-08-29T21:04:43.496+05:302016-08-29T21:04:43.496+05:30நல்ல பதிவு. நாங்கள் தமிழ் என்றுதான் ஆங்கிலத்திலும...நல்ல பதிவு. நாங்கள் தமிழ் என்றுதான் ஆங்கிலத்திலும் எழுதுவதுண்டு. அதுபோல ஊரின் பெயர்களையும் உதாரணத்திற்கு கோழிக்கோடு....தஞ்சாவூர் திருநெல்வேலி என்று..ஆனால்..ஹிந்திக்காரர்கள் zh போட்டு எழுதினால் ஜ உச்சரிப்புதான்.....அரசு ஆவன செய்தால் நல்லது. கேரளத்தில் ஊரின் பெயர்களை மலையாள உச்சரிப்பில்தான் எழுதுவதுண்டு... Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-50881753812480802792016-08-13T10:15:14.668+05:302016-08-13T10:15:14.668+05:30நண்பர் பானு நியாஸ் அவர்களின் மீள் வருகைக்கும், உங்...நண்பர் பானு நியாஸ் அவர்களின் மீள் வருகைக்கும், உங்களது ஆலோசனையை எனக்கு புரியும்படியாக விளக்கமாக சொன்னமைக்கும் ( எனது குறையை சுட்டிக் காட்டியமைக்கு ) நன்றி. உண்மையில் முதலில் ’ TRANSFORM in Profile ‘ என்பது ‘Google settings’ – இல் செய்ய வேண்டிய திருத்தம் என்றே நினைத்து விட்டேன். <br /><br />நீங்கள் சொல்வது போல, உங்கள் ஆலோசனையின்படி, எல்லோருக்கும் முன்னுதாரணமாக, எனது தன்விவரத்தில் (Profile) Tiruchirapalli, Tamilnadu போன்றவற்றை Thiruchirapalli, Thamizh nadu என்று திருத்தம் செய்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் நடைமுறையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அலுவலக பயன்பாட்டிலும், உலகளாவிய வகையில் கம்யூட்டர் மென்பொருட்களில் (Location) Default ஆகவும் Tiruchirapalli, Tamilnadu, India என்று இருப்பதாலும், மாற்றம் குறித்த அரசு உத்தரவு ஏதும் இல்லாத படியினாலும் நான் அப்படியே விட்டு விட்டேன். இந்த பதிவின் முடிவிலும் அரசு ஆணை ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என்றே வேண்டுகோள் வைத்துள்ளேன். ( ஆனாலும் எனது பெயரை விவரம் தெரிந்த நாள் முதலாய் T.THAMIZH ELANGO என்றுதான் எழுதி வருகிறேன் ) நீங்கள் எப்படி நினைத்தாலும் சரி, எனது நடைமுறைச் சிக்கலுக்கு மன்னிக்கவும். நிச்சயம் இதுவும் ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-66793380233973627132016-08-12T23:46:49.754+05:302016-08-12T23:46:49.754+05:30கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47995220162560414382016-08-12T16:23:49.150+05:302016-08-12T16:23:49.150+05:30NO SIR . MY SUGGESTION IS FIRST YOU HAVE TO IMPLEM...NO SIR . MY SUGGESTION IS FIRST YOU HAVE TO IMPLEMENT THE CHANGE WHAT YOU EXPECT .<br />STILL YOUR PROFILE SHOWS "TAMIL NADU".<br /><br />WE HAVE TO TAKE THE FIRST STEP.<br />THEN ONLY OTHERS WILL FOLLOW US.<br />AS I LEARNED.BANU NIYAZhttps://www.blogger.com/profile/04263785001806632332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-85471734951316534312016-08-11T13:50:14.866+05:302016-08-11T13:50:14.866+05:30
அருமையான பதிவு<br />அருமையான பதிவுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-86226914420866513982016-08-10T08:13:50.700+05:302016-08-10T08:13:50.700+05:30நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் வருகைக்கும் கருத்...நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. சில பிரெஞ்சு மற்றும் சோவியத் யூனியன் ( இப்போது உடைந்து விட்டது ) எழுத்தாளர்கள் பெயர்களை தமிழில் எழுதும்போதும் நீங்கள் சொன்ன அதே குழப்பம்தான் வருகிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47587421517289714512016-08-10T08:05:43.080+05:302016-08-10T08:05:43.080+05:30மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீ.வி. அவர்களின் கருத்து...மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீ.வி. அவர்களின் கருத்துரைக்கும், தகவல்களுக்கும் நன்றி. மெட்ராஸை சென்னை என்று மாற்றியபோது கூட, CHENNAI என்பதனை பிறமொழிக்காரர்கள் ‘செந்நாய்’ என்று உச்சரிப்பார்கள் என்று பயமுறுத்தியவர்களும் உண்டு. இப்போது எல்லாம் சரியாகி விட்டது. ஆனால் இந்த தொலைக்காட்சி செய்தி வாசிக்கும் அம்மணிகள் மட்டும் இன்னும் ‘ச்சென்னை’ என்றுதான் உச்சரிக்கிறார்கள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-41164833571599133942016-08-10T07:57:47.630+05:302016-08-10T07:57:47.630+05:30நண்பர் பத்திரிக்கையாளர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்...நண்பர் பத்திரிக்கையாளர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-18387439024814851992016-08-10T07:55:26.328+05:302016-08-10T07:55:26.328+05:30நண்பர் பானு நியாஸ் அவர்களின் வருகைக்கும் ஆலோசனைக்க...நண்பர் பானு நியாஸ் அவர்களின் வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி. ’ TRANSFORM in Profile ‘ என்றால் என்ன, அதனை எப்படி எனது வலைத்தளத்தில் கொண்டு வருவது என்று எனக்குத் தெரியவில்லை. பொதுவாக தமிழில் டைப் செய்ய, கம்ப்யூட்டரில் NHM Writer – ஐயும், செல்போனுக்கு Sellinam – என்று பயன்படுத்துகிறேன். நீங்களும் உங்கள் பயன்பாட்டுக்கு இவற்றை பயன்படுத்தலாம். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-36321620392393233772016-08-09T19:18:13.633+05:302016-08-09T19:18:13.633+05:30பகிர்வும் பின்னூட்டங்களும் ஸ்வாரஸ்யம்.... சற்றே ப...பகிர்வும் பின்னூட்டங்களும் ஸ்வாரஸ்யம்.... சற்றே பின்தங்கி வருவதில் இப்படி ஒரு வசதி..... <br /><br />தில்லியில் Ezhil, Kozhikode, Ezhilmalai, Pazhavanthangal, என ”ழ”வுக்கு பதில் zh என எழுதி இருக்கும் அத்தனை சொற்களும் “ஜ’ என்றே உச்சரிக்கப்படுகிறது - எஜில், கோஜிகோடே, எஜில்மலை, பஜவந்தாங்கல்.... இப்படி நிறைய உதாரணம் சொல்லலாம்.... நான் ஒவ்வொரு முறையும் Thamizh என எழுதும்போதும் தமிஜ் என்று படிக்கும் சிலர் உண்டு!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-50538110788257799602016-08-08T20:13:22.691+05:302016-08-08T20:13:22.691+05:30//மிகச் சரியாக தமிழ்வாணனின் 'கல்கண்டு' பத்...//மிகச் சரியாக தமிழ்வாணனின் 'கல்கண்டு' பத்திரிகை அலுவலகத்திற்கு//<br /><br />மிகச் சரியாக 'கல்கண்டு' தமிழ்வாணனுக்கு -- என்று இருக்க வேண்டும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25373181840911059502016-08-08T19:59:08.569+05:302016-08-08T19:59:08.569+05:30TRANQUEBAR என்று ஆங்கிலேயர் உச்சரித்ததை தரங்கம்பா...TRANQUEBAR என்று ஆங்கிலேயர் உச்சரித்ததை தரங்கம்பாடி என்று தான் அழைக்கிறோம். WANDIWASH வந்தவாசி தான். BATLAGUNDU வத்தலகுண்டு தான். ஆங்கிலேயர் தம் வசதிக்காக மாற்றிய உச்சரிப்புக்கு ஏற்ற மாதிரி தமிழில் எழுத்து மாற்றம் நாம் செய்தோமில்லை.<br /><br />அதுபோலவே, THAMIZH என்று உச்சரிக்க முடியாத அவர்கள் TAMIL என்று மாற்றி உச்சரித்ததை நாம் அப்படியே TAMIL என்று எழுத வேண்டிய அவசியம் இல்லை.<br />TAMIL என்று எழுதி எழுதிப் பழக்கப்பட்டு விட்டதால், இது பூதாகர விஷயமாய் தெரிகிறது. THAMIZH என்று நாம் எழுதத் தொடங்கினால் அதுவே நாளாவட்டத்தில் புழக்கத்தில் வந்து விடும்.<br /><br />ஒருகாலத்தில் தொப்பியையும் (hat) கறுப்புக் கண்ணாடியையும் படமாக வரைந்து<br />சென்னை--17 என்று போட்டால், மிகச்சரியாக தமிழ்வாணனின் 'கல்கண்டு' பத்திரிகை அலுவலத்திற்கு அந்தக் கடிதம் வந்து சேர்ந்து விடும். அது மாதிரி தான். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-65236511945167271692016-08-08T18:05:03.589+05:302016-08-08T18:05:03.589+05:30அருமையான யோசனை. அரசு நடைமுறைப்படுத்தினால் நன்றாக இ...அருமையான யோசனை. அரசு நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும். S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-11786028936537800172016-08-08T16:50:48.407+05:302016-08-08T16:50:48.407+05:30மேலே உள்ள பின்னூட்டத்தில் முடி எனபதற்கு பதில் மயிர...மேலே உள்ள பின்னூட்டத்தில் முடி எனபதற்கு பதில் மயிர் என்று வந்திருக்கக் வேண்டும்!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47748258546223861872016-08-08T16:47:21.469+05:302016-08-08T16:47:21.469+05:30முடி என்ற சொல் கெட்ட சொல்லாக மாற்றக் [மாற] காரணம்...முடி என்ற சொல் கெட்ட சொல்லாக மாற்றக் [மாற] காரணம் பொது ஜனப்பத்திரிகைகள். அவைகள் தமிழர் மற்றும் தமிழ் விரோதிகள். எல்லா வடசொல்லும் நல்ல சொல். வாலிப வயோதிக அன்பர்கள் என்று தொடங்கி எழுதும் வட சொற்கள் கெட்ட வார்த்தையில்லை. துக்ளக் பின் அட்டையில் அதான் வரும் குழந்தைகள் கூட படிக்கலாம். சொப்பன ஸ்கலிதம் இப்படி பல; சிறு வயதில் அதை பெரியவர்களிடம் அர்த்தம் கேட்டு,[பெரியவர்களிடம்] திட்டு வாங்கியது இன்றும் நினைவில் உள்ளது! வாழ்க வளமுடன் வட மொழி திணிக்கப்பட தமிழ்! நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-39313250580134765572016-08-08T16:36:06.816+05:302016-08-08T16:36:06.816+05:30மன்னிக்க அப்படி எழுதியதற்கு!
வேசி மொழி என்று சொன்ன...மன்னிக்க அப்படி எழுதியதற்கு!<br />வேசி மொழி என்று சொன்னதன் அர்த்தம் நீங்கள் out of context ல் எடுத்துகொண்டீர்கள். உதரணமாக சமஸ்கிரத மொழிக்காக நாம் செய்த மாற்றங்கள் சரியா? அவ்வாறு சமஸ்கிரத மொழியில் உலகத்தில் யாராலாவது மாற்றம் செய்ய முடியுமா? உதரணமாக சமஸ்கிரித மொழியில் 'ழகரம்' மற்றும் ளகரம்' தமிழுக்காக கொண்டு வரமுடியுமா? தமிழில் என்ன வேண்டுமானால் யார் வேண்டுமானால் அதை வேண்டுமானால் செயலாம்..அதான் அப்படி எழுதினேன்! சரி தமிழை அப்படி எழுதியது உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். எல்லா தமிழ் ஆர்வலர்களும் என்னை மன்னிக்க...அந்த வார்த்தையை முழுவதும் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்!<br /><br />அதற்கு பதில் சமஸ்க்ரிதம் தன் தனித்தன்மையை இழக்காத ஒரு தொன்மையான கற்புள்ள மொழி என்று கூறுவதில் தவறு இல்லையே? ---Again, no comparison with any language including Tamil. It is a stand alone statement! நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63983916664428456392016-08-08T16:18:19.102+05:302016-08-08T16:18:19.102+05:30ஆம் நண்பரே!ஆம் நண்பரே!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-31693824860670784172016-08-08T16:17:16.319+05:302016-08-08T16:17:16.319+05:30அன்பின் அண்ணா..
தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடந்...அன்பின் அண்ணா..<br /><br />தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது - தொம்பன் குடிசை என்று வழங்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் மணி மண்டபம் ஒன்றை அமைத்து தொல்காப்பியர் சதுக்கம் என்று பெயர் மாற்றம் செய்தார்கள்..<br /><br />அரசு பதிவுகளில் தொல்காபியர் சதுக்கம் என்று மாறினாலும் <br />மக்கள் தங்களை மாற்றிக் கொள்ளத் தயாரில்லை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-83850563128465940132016-08-08T16:14:07.243+05:302016-08-08T16:14:07.243+05:30நண்பர் JK @ ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன...நண்பர் JK @ ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-72513507814476750672016-08-08T16:10:53.690+05:302016-08-08T16:10:53.690+05:30நண்பரே, குதிரைக்கு குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம் ...நண்பரே, குதிரைக்கு குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம் என்பதுபோல் நீங்கள் சொல்கிறீர்கள். ஒரு காலத்தில் மயிர் என்ற சொல் சாதாரணமாகக் கருதப்பட்டது ; இப்போது ’உதிர்ந்த மயிர்’ என்று கேவலமாகப் பேசப்படுகிறது. சேரி என்ற சொல் ( பார்ப்பனச் சேரி ), அன்று பொதுவாகக் குடியிருப்பைக் குறிக்கப் பயன்பட்டது. இன்று அந்த சொல் மாறுபட்ட கருத்தினைத் தருகிறது. சிலசமயம் உலகத்தோடு ஒட்ட ஒழுகலும், சிலசமயம் தனித்துவமாகவும் நமது செயல்பாடுகள் அமையத்தான் செய்கிறது. <br /><br />’பழையன கழிதலும் புதியன புகுதலும்’ ( நன்னூல் ) என்பது காலம் மெல்ல மெல்ல செய்யும் ஒரு மாற்றம். இருந்தாலும், “என்றுமுள தென்றமிழ்” என்று தமிழ் இன்னும் உலக வழக்கில்தான் இருக்கிறது. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-53667818612581122822016-08-08T16:05:08.815+05:302016-08-08T16:05:08.815+05:30நண்பரே, மற்றவர்களுக்கு என்றே சுட்டினாலும், தமிழ்ம...நண்பரே, மற்றவர்களுக்கு என்றே சுட்டினாலும், தமிழ்மொழியை ஒரு கடுமையான சொல்லால் நீங்கள் விமர்சனம் செய்ததற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதனால், உங்களது தாய்மொழி தமிழ் இல்லையோ என்று நினைக்க வேண்டியுள்ளது. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-60478227027609535862016-08-08T16:03:16.042+05:302016-08-08T16:03:16.042+05:30நண்பரின் விளக்கத்திற்கு நன்றி. தமிழின் பழைய வட்டெழ...நண்பரின் விளக்கத்திற்கு நன்றி. தமிழின் பழைய வட்டெழுத்துமுறை, தமிழக அரசியல் மாற்றத்தால் கிரந்த எழுத்துகளுக்கு மாறியது. அப்புறம் காலம்தோறும் ( கல்வெட்டில் ,ஓலைச்சுவடியில், சீலைத் துணியில், என்று ) தமிழ் எழுத்துக்களில் மாற்றம் இருந்தது. வீரமாமுனிவர் எனப்பட்ட கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi) அவர்கள் செய்த தமிழ் எழுத்து சீர்திருத்தம் என்பது தமிழின் மறுமலர்ச்சி காலம் எனலாம். அதன் தொடர்ச்சி இன்று நாம் எழுதும் தமிழ் எழுத்துக்கள் வசதியாகவே இருக்கின்றன. பழக்கமாகி விட்டன.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-29661388295601832352016-08-08T16:01:29.897+05:302016-08-08T16:01:29.897+05:30நண்பரின் மீள் வருகைக்கு நன்றி. நமது தமிழ்மொழியில் ...நண்பரின் மீள் வருகைக்கு நன்றி. நமது தமிழ்மொழியில் என்ன உச்சரிக்கின்றோமோ (ஒலிவடிவம் – Phonetic ) அதனையே வரிவடிவத்திற்கும் (எழுத்துக்கள்) அடையாளப் படுத்தி இருக்கிறோம். (உதாரணத்திற்கு அம்மா – என்று எழுதியதை அப்படியே உச்சரிக்கிறோம். ஆங்கிலத்தில் BOOK என்பதனை நியாயமாக பீஓஓகே என்றுதான் உச்சரிக்க வேண்டும்.) நமது மொழியை உச்சரிக்க மற்ற மொழிக்காரர்கள் சிரமப் படுவார்கள் என்பதற்காக, நமது மொழியில் சில நடைமுறைகளை , சீர்திருத்தங்களை செய்யாமல் இருக்க முடியுமா? ( அபார்ட்மெண்ட்டில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு பிடிக்காது என்பதற்காக மீன் குழம்போ, மீன் வறுவலோ நம்ம வீட்டில் செய்யாமல் இருந்து விடுவோமா?) நமது மொழியை நமது தமிழர்கள் சரியாக உச்சரித்தாலே போதும். ( பெரும்பாலும் லகரம், ளகரம் ; நகரம், னகரம், ணகரம் – போன்றவற்றை உச்சரிப்பதில் வேறுபாடே இல்லை ) தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47029690995723661692016-08-08T15:58:36.009+05:302016-08-08T15:58:36.009+05:30அன்புடையீர், தங்கள் தகவலுக்கு நன்றி.அன்புடையீர், தங்கள் தகவலுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-81844894663761785022016-08-08T14:25:42.925+05:302016-08-08T14:25:42.925+05:30A small Suggestion from SriLanka
Still you have n...A small Suggestion from SriLanka<br />Still you have not implemented the TRANSFORM in your Profile .<br />Sorry to type in English Cause I don't have THAMIL Key Board. BANU NIYAZhttps://www.blogger.com/profile/04263785001806632332noreply@blogger.com