tag:blogger.com,1999:blog-394121017749208001.post8088195529030189190..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: சிலந்தி லில்லி ( Spider Lily )தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-77534990824821078752016-06-07T14:09:45.912+05:302016-06-07T14:09:45.912+05:30தம்பி ஸ்ரீராம் அவர்களூக்கு நன்றி.தம்பி ஸ்ரீராம் அவர்களூக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-74960084016403505792016-06-05T22:19:28.837+05:302016-06-05T22:19:28.837+05:30சூப்பர் போட்டோகிராபி சூப்பர் போட்டோகிராபி ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-54208451557437622792016-06-03T19:41:22.300+05:302016-06-03T19:41:22.300+05:30எங்கள் ப்ளாக் நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி. ...எங்கள் ப்ளாக் நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி. கோடைமழையில் துளிர்த்த இந்த செடியில்,இந்த வருடம் பூச்சிகள் இல்லை. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-5845424044708697542016-06-03T19:38:33.037+05:302016-06-03T19:38:33.037+05:30விரிவான கருத்துரை தந்த அன்பின் சகோதரர் - சகோதரி இர...விரிவான கருத்துரை தந்த அன்பின் சகோதரர் - சகோதரி இருவருக்கும் நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-36787482036852569792016-06-02T20:43:14.757+05:302016-06-02T20:43:14.757+05:30பூ அழகாக இருக்கிறது. ஆ! பூச்சிகள்...பூ அழகாக இருக்கிறது. ஆ! பூச்சிகள்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-66967061158713245662016-06-02T19:27:41.649+05:302016-06-02T19:27:41.649+05:30ஸ்பைடர் லில்லி அழகாக உள்ளது. எங்கள் வீட்டிலும் மு...ஸ்பைடர் லில்லி அழகாக உள்ளது. எங்கள் வீட்டிலும் முன்பு இருந்தது. இப்போது இல்லை ஒருவேளை மீண்டும் துளிர்க்கலாம் உங்கள் வீட்டில் துளிர்த்தது போல. படங்கள் மிக மிக அழகு.<br /><br />கீதா: முன்பு வாடகை வீட்டில் வளர்த்ததுண்டு. ஆர்னமென்டல் பூ என்பதால் ஆர்ன்மென்டல் பொக்கே வியாபாரம் செய்த சிலர் என்னிடமிருந்து வாங்கிச் சென்றதுண்டு ஃப்ரீயாகத்தான். அப்போது, நான் அறிந்தது என்னவென்றால், ஆர்னமென்டல் பூக்களை வீட்டில் நாம் வளர்த்தால் மாதம் நல்ல சம்பாத்தியம் பெற முடியும் என்று. ஆனால் அப்போது வீடு மாறிக் கொண்டே இருந்ததால் அதைப் பற்றிச் சிந்திக்க முடியவில்லை. வீட்டில் அப்படிச் செய்வதற்கு அனுமதியும் இல்லை. இப்பொது ஃப்ளாட் என்பதால் இடம் குறைவு என்பதால் விருப்பத்திற்கும் வளர்க்க வசதியில்லை. <br /><br />அருமையான மிக மிக அழகான படங்கள் ஐயா. பகிர்விற்கு மிக்க நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-29503985643738020852016-06-02T08:39:33.829+05:302016-06-02T08:39:33.829+05:30கவிஞர் ரமணி அய்யா அவர்களுக்கு நன்றி. கேமரா அல்லது ...கவிஞர் ரமணி அய்யா அவர்களுக்கு நன்றி. கேமரா அல்லது செல்போன் - இவற்றில் எடுக்கப்படும் எல்லா படங்களையும் கம்ப்யூட்டரில் சேர்த்து வைத்துள்ளேன். மேலே உள்ள படங்கள் பின்னாளில் பயன்படும் என்று சேமித்து வைக்கப்பட்டவை. இப்போது வலைப்பதிவிற்கு உதவுகின்றன. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-4023025392752138462016-06-02T08:35:13.440+05:302016-06-02T08:35:13.440+05:30'லில்லி ந்னாலே மனசுக்குள்ள அப்படி ஒரு மகிழ்ச்ச...'லில்லி ந்னாலே மனசுக்குள்ள அப்படி ஒரு மகிழ்ச்சி' - பழைய தமிழ் திரைப்படங்கள், கதைகள் இவற்றில் லில்லி டீச்சர், லில்லி நர்ஸ் என்று லில்லி பெயரில் கதாபாத்திரங்கள் இருப்பார்கள். அல்லது லில்லி என்ற பெயர் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத மலரும் நினைவுகளில் ஒன்றாக இருக்கலாம். கருத்துரை தந்த கவிஞருக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-27722157345631216702016-06-02T06:33:35.084+05:302016-06-02T06:33:35.084+05:30லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
உன்னைப் பார்த்ததிலே
...லில்லி மலருக்குக் கொண்டாட்டம்<br />உன்னைப் பார்த்ததிலே<br />செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம்<br />பெண்ணைப் பார்த்ததிலே –<br /> என்று தொடங்கும் பாடல் , எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் என்ற படத்தில் வருகின்றது;. கவிஞர் கண்ணதாசன் இயற்றியது. புலவர் அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34029871576420451262016-06-02T06:16:57.939+05:302016-06-02T06:16:57.939+05:30நண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் தகவல்களுக்கு நன்றி. ...நண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் தகவல்களுக்கு நன்றி. பாதாள சம்பங்கி என்று கூகிளில் தேடியதில், சம்பங்கி மலர்கள் பற்றிய விவரங்கள் மட்டுமே கிடைக்கின்றன. பாதாள சம்பங்கி பற்றிய எனது தேடுதல் இன்னும் தொடரும். நீங்களே அந்த செடியின் படத்துடன், இன்னும் அதிக தகவல்களுடன் உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-62392936547897330822016-06-02T06:09:18.667+05:302016-06-02T06:09:18.667+05:30சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொன்...சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொன்ன தகவல்களை வைத்து கூகிளில் பார்வையிட்டு ஒப்புமை செய்து கொண்டேன். எங்கள் உறவினர் (தோட்டக்கலை) ஒருவரும், அவரது ஊருக்கு நான் சென்று இருந்த போது, நீங்கள் குறிப்பிட்ட தகவல்களை, நேரில் எனக்கு உறுதி செய்தார். எனவே மேலே பதிவிலும் தலைப்பு உட்பட மாற்றம் செய்துள்ளேன். மீண்டும் நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-79940748064697109942016-06-02T05:59:57.303+05:302016-06-02T05:59:57.303+05:30நண்பருக்கு நன்றி.நண்பருக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-66329516362871413492016-06-02T05:57:52.919+05:302016-06-02T05:57:52.919+05:30அய்யா V.N.S அவர்களின் கருத்துரைகளுக்கு நன்றி. நீங்...அய்யா V.N.S அவர்களின் கருத்துரைகளுக்கு நன்றி. நீங்கள் மேலே சொன்ன Tiny-Lip Eria, Rain Lilly, etc... முதலானவற்றை கூகிளில் தேடியதில், எங்கள் வீட்டுச் செடியின் இலைகள் மட்டுமே ஒத்து போகின்றன; பூக்கள் வேறுபட்டு இருக்கின்றன. எனக்காக பல்வேறு பணிகளுக்கு இடையிலும் தகவல்கள் திரட்டித் தந்த தங்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80507455478259384142016-06-01T23:13:30.234+05:302016-06-01T23:13:30.234+05:30மரியாதைக்குரிய ஜீ.எம்.பி அவர்களுக்கு வணக்கம். இரண்...மரியாதைக்குரிய ஜீ.எம்.பி அவர்களுக்கு வணக்கம். இரண்டு நாட்களாக வெளியூர் பயணங்கள். காலதாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும். உங்களுடைய நீண்ட பின்னூட்டம் என்ன ஆயிற்று என்று எனக்கும் தெரியவில்லை. இமெயிலிலும், கருத்துரைப் பெட்டியிலும், Spam இலும் தேடிப் பார்த்து விட்டேன். ஏதோ Tech Error என்று நினைக்கிறேன்.<br /><br />சிரமம் பாராது, மீண்டும் கருத்துரை தந்த தங்கள் அன்பிற்கு நன்றி. கீழே உள்ள சில பின்னூட்டங்களுக்குப் பிறகு மேலே உள்ள பதிவில் சில மாற்றங்கள் செய்துள்ளேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-18926519618806797692016-06-01T11:12:35.394+05:302016-06-01T11:12:35.394+05:30படங்களை இவ்வளவு காலவெளியில்
சேமித்து வெளியிட்டிருப...படங்களை இவ்வளவு காலவெளியில்<br />சேமித்து வெளியிட்டிருப்பது<br />பிரமிக்க வைக்கிறது<br />அற்புதமான வண்ணமயமான பகிர்வுக்கு<br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-83920900415595750812016-06-01T10:21:50.684+05:302016-06-01T10:21:50.684+05:30அது என்னவோ தெரியல...லில்லி ந்னாலே மனசுக்குள்ள அப்ப...அது என்னவோ தெரியல...லில்லி ந்னாலே மனசுக்குள்ள அப்படி ஒரு மகிழ்ச்சி.....பக்கம் முழுவதும் படங்களால் அலங்கரித்தது அத்தனை அழகு....பூக்களின் நேசரே... வாழ்த்துகள்மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71403600416688907922016-05-31T19:28:22.587+05:302016-05-31T19:28:22.587+05:30ஏதோ ஒரு பாடல்! லில்லி மலரே என்று வருமல்லவா! படங்...ஏதோ ஒரு பாடல்! லில்லி மலரே என்று வருமல்லவா! படங்கள் அருமை இளங்கோ!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-9668178070605820492016-05-31T17:27:19.608+05:302016-05-31T17:27:19.608+05:30இந்த செடி எங்கள் கோயிலில் இருந்தது. பாதாள சம்பங்கி...இந்த செடி எங்கள் கோயிலில் இருந்தது. பாதாள சம்பங்கி என்று சொல்லுவார்கள். தோண்டினால் கீழே நிறைய கிழங்குகள் இருக்கும். அதை பதியவைத்தால் புதிய செடி உருவாகிவிடும். மாலை நேரத்தில் பூக்கும் வாசனை ஆளைத் தூக்கும். இந்த செடிகளை கம்பளிப்புழு தாக்கும். எத்தனை முறை உலர்ந்தாலும் சிறிது ஈரம் படின் வளர்ந்துவிடும். சில மாதங்கள் முன்பு எங்கள் வீட்டின் முன்னே கூட வளர்ந்து வந்தது. கம்பளி புழு வந்தமையால் குழந்தைகளை கடித்துவிடும் என என் அப்பா பெயர்த்தெடுத்துவிட்டார். ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-7969620208436285332016-05-31T15:51:56.046+05:302016-05-31T15:51:56.046+05:30அழகு மலர்கள்.. ஆனால் இவை African lily அல்லவென்று த...அழகு மலர்கள்.. ஆனால் இவை African lily அல்லவென்று தோன்றுகிறது. அவை நீலநிற மலர்களைக் கொண்டவை. அநேகமாய் இது Pancratium longiflorum ஆக இருக்கலாம். http://www.flowersofindia.net/catalog/slides/Long%20Flowered%20Spider%20Lily.html எதற்கும் இங்கு சென்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-31884441916552651052016-05-31T10:32:23.101+05:302016-05-31T10:32:23.101+05:30
உங்கள் வீட்டில் உள்ளது ஆப்ரிக்கன் லில்லி செடி அல...<br /><br />உங்கள் வீட்டில் உள்ளது ஆப்ரிக்கன் லில்லி செடி அல்ல. இது Rain Lilly ஆகும். இது Rain flower, Zephyr lily, Magic lily, Atamasco lily, என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. Amaryllidaceae என்ற தாவர குடும்பத்தைச் சேர்த்த இதனுடைய தாவரப் பெயர் Zephyranthes candida ஆகும். இது மழைக்காலத்தில் தான் பூக்கும். மழைக்காலம் முடிந்ததும் பட்டுப்போய் விடும். ஆனால் மண்ணில் உள்ள வேர்க்கிழங்கு (இதை ஆங்கிலத்தில் Rhizome என்பார்கள்) உயிர்ப்புடன் இருக்கும். அடுத்த மழைக்கு புதிய இலைகள் வெளியே வந்து பின்னர் பூ பூக்கும். இதில் பல வண்ணங்கள் உண்டு. கேரளாவில் எல்லோர் வீட்டிலும் இருக்கும். இது மழை வந்தவுடன் பூப்பதால் Rain Lilly என அழைக்கப்படுகிறது. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-3312679020534179172016-05-30T19:15:27.347+05:302016-05-30T19:15:27.347+05:30அருமையான வண்ணப்புகைப்படங்கள்!! ஆண்டுகளை நினைவில் வ...அருமையான வண்ணப்புகைப்படங்கள்!! ஆண்டுகளை நினைவில் வைத்திருப்பது வியப்பாக உள்ளது. மல(ரும்)ரின் நினைவுகள்..அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-38068730615259555182016-05-30T18:09:01.902+05:302016-05-30T18:09:01.902+05:30
தங்கள் வீட்டில் இருப்பது ஆப்ரிக்கன் லில்லி இல்லைய...<br />தங்கள் வீட்டில் இருப்பது ஆப்ரிக்கன் லில்லி இல்லையோ என நினைக்கிறேன்.அது ஒருவேளை Tiny-Lip Eria ஆக இருக்கக்கூடும். இருப்பினும் ஓரிரு நாட்களில் அதனுடைய சரியான பெயரை சரி பார்த்து சொல்கிறேன். படமும் அருமை! பூக்களும் அருமை!! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49532523653227010412016-05-30T15:57:57.268+05:302016-05-30T15:57:57.268+05:30ஒரு நீண்ட பின்னூட்டமே எழுதி இருந்தேன் எங்கே போயிற...ஒரு நீண்ட பின்னூட்டமே எழுதி இருந்தேன் எங்கே போயிற்று. தாவரங்கள் பற்றிய என் அறிவு மிகக் குறைவு. எங்கள் வீட்டில் பிரம்ம கமலம் என்னும் பூச்செடி இருக்கிறதுஅதுவும் வருடத்துக்கு ஒரு முறைதான் பூக்கும் விடியலில் தான் மலர்ந்து காண முடியும் நிஷாகந்தி என்றும் சொல்வார்கள் மலர்கள் என்றும் மகிழ்ச்சி தருபவை.எந்த மலரும் செடியில் இருக்கும்போதுதான் மிக அழகு வாழ்த்துகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-78129498122588519072016-05-30T09:45:17.991+05:302016-05-30T09:45:17.991+05:30தம +1
அழகான லில்லி மலர்....தம +1<br />அழகான லில்லி மலர்....UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80140431817377315232016-05-30T09:32:24.977+05:302016-05-30T09:32:24.977+05:30எல்லோருடைய பதிவிலும், தமிழ்மணம் இப்படித்தான், கருத...எல்லோருடைய பதிவிலும், தமிழ்மணம் இப்படித்தான், கருத்துரை எழுதி வெளியிட்ட பிறகு, அதன் ஓட்டுப்பட்டை காணாமல் போய்விடுகிறது. பதிவை விட்டு வெளியே வந்து மீண்டும் உள்ளே சென்றால் வந்து விடுகிறது. நான் உங்கள் பதிவுகளில், ஒவ்வொரு முறையும் இரண்டுமுறை வந்துதான் தமிழ்மணத்தில் வாக்களிக்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com