tag:blogger.com,1999:blog-394121017749208001.post8022957013091124976..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: கூடு விட்டு கூடு பாயும் கதைகள்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-39843031902989736352017-12-27T06:51:40.837+05:302017-12-27T06:51:40.837+05:30கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-8815753391849744212017-12-27T06:20:33.118+05:302017-12-27T06:20:33.118+05:30சுவையான எண்ணங்களின்
அருமையான தொகுப்புசுவையான எண்ணங்களின்<br />அருமையான தொகுப்புYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-65195134512013290722017-12-26T16:52:07.668+05:302017-12-26T16:52:07.668+05:30நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் மறு வருகைக்கு நன்...நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் மறு வருகைக்கு நன்றி. எனக்கு ஜெகன்மோகினி என்றாலே, அந்த படத்தின் நாயகி ஜெயமாலினிதான் நினைவுக்கு வருவார்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-64305793876642014852017-12-26T09:53:18.195+05:302017-12-26T09:53:18.195+05:30ஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.ஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-55369926820536925732017-12-26T09:51:17.388+05:302017-12-26T09:51:17.388+05:30சகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...சகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. பழைய வருடத்து அம்புலிமாமா கதைகளை http://chandamama.in என்ற அவர்களது இணையதளத்தில் ஆங்கிலம், தெலுங்கில் படிக்கலாம். தமிழில் இன்னும் வரவில்லை.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-15628797224904921032017-12-26T09:41:06.804+05:302017-12-26T09:41:06.804+05:30மேடம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. கோபு சாரை மீண...மேடம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. கோபு சாரை மீண்டும் வலைப்பக்கம் எழுதச் சொல்லுங்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-70988107836311106232017-12-26T07:49:09.018+05:302017-12-26T07:49:09.018+05:30சிறு வயது நினைவுகள் மனதில் வலம் வருகின்றன ஐயா
தம +...சிறு வயது நினைவுகள் மனதில் வலம் வருகின்றன ஐயா<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88215384234500771152017-12-26T02:13:36.811+05:302017-12-26T02:13:36.811+05:30எனக்கும் ரொம்ப பிடிக்கும் அண்ணா இந்த விக்ரமாதித்தன...எனக்கும் ரொம்ப பிடிக்கும் அண்ணா இந்த விக்ரமாதித்தன் வேதாளம் அம்புலிமாமா கதைகள் ..<br />நான் ஆங்கிலத்திலும் சந்தமாமா காமிக்ஸ் படிச்சிருக்கேன் .முன்பு இந்தியா போனா அங்கே ஹிக்கின்பாதம்ஸில் எடுத்து வருவேன்.<br />மகள் கொஞ்சம் காலம் ஆன்லைனில் படிச்சா ஆங்கிலத்தில் இப்போ வேப்சைட் ஒர்க் ஆகலை Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-31394646346489237122017-12-25T20:18:07.763+05:302017-12-25T20:18:07.763+05:30விக்ரமாதித்தன் கதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால் ...விக்ரமாதித்தன் கதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால் எதுவும் நினைவில் இல்லை. விட்டலாச்சாரியார் படங்கள் பார்த்ததில்லை. கோபு சார் எழுதியிருப்பது நல்ல தமாஷான கதை தான். அதே சமயம் மீண்டும் இளமை திரும்பினால் என்னென்ன நடக்கும் என்ற சிந்திக்கவும் வைத்தது. பகிர்வுக்கு மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-35696708924964886432017-12-25T14:56:26.285+05:302017-12-25T14:56:26.285+05:30அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி. அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-29233926174510904502017-12-25T14:54:20.744+05:302017-12-25T14:54:20.744+05:30மேடம் அவர்களின் கருத்தினுக்கு நன்றிமேடம் அவர்களின் கருத்தினுக்கு நன்றிதி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-5449898966117751992017-12-25T14:52:32.092+05:302017-12-25T14:52:32.092+05:30முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-72009299962181299902017-12-25T14:45:43.156+05:302017-12-25T14:45:43.156+05:30ஆனால் அவரைப் பற்றிய விவரங்கள் ஏதும் எனக்கு தெரியாத...ஆனால் அவரைப் பற்றிய விவரங்கள் ஏதும் எனக்கு தெரியாது.- குமுதத்திலோ அல்லது விகடனிலோ அவரது கடைசி காலங்களின்போது வந்த செய்தியைப் படித்திருக்கிறேன். பொதுவா விட்டலாச்சார்யா ரொம்ப ஸ்டிரிக்ட்னும், நேரம் கழித்து வருவது அல்லது ஷூட்டிங்குக்கு டிமிக்கி கொடுப்பது போல் ஏதாவது நடிக நடிகையர் நடந்துகொண்டால், கதையில் அவர்கள் விலங்காக மாறுவது அல்லது பேயாக மாறுவதுபோல் ட்விஸ்ட் செய்து, அவர்கள் இல்லாமலேயே கதையைத் தொடர்ந்துவிடுவாராம். இதனாலேயே அவருடைய படங்களில் நடிக நடிகையர் அவ்வளவாகத் தொந்தரவு தருவதில்லை என்று படித்திருக்கிறேன்.<br /><br />அவரை நினைத்தான் எனக்கு ஞாபகம் வருவது, ஜெகன் மோகினி படத்தில், அடுப்பில் காலை நீட்டி, அதில் தீயை வைத்து பாத்திரத்தைச் சூடாக்கும் பேய்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88993094495559193512017-12-25T11:19:30.611+05:302017-12-25T11:19:30.611+05:30சிறுவயதில் மர்மக் கதைகள் பொதுவாக எல்லோருக்கும்பிடி...சிறுவயதில் மர்மக் கதைகள் பொதுவாக எல்லோருக்கும்பிடிக்கும் இதைத் தெரிந்துகொண்டு அந்தவயதில் பல வேண்டாத விஷயங்கள் போதிக்கப் படுவதை நினைத்தால் வருத்தம்மேலிடுகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-38162606062952707202017-12-25T10:57:11.361+05:302017-12-25T10:57:11.361+05:30அம்புலிமாமா வாசிப்பு கடந்துதான் பெரும்பாலான தமிழர்...அம்புலிமாமா வாசிப்பு கடந்துதான் பெரும்பாலான தமிழர் தலைமுறை வளர்ந்திருக்கிறது. பால்ய நினைவுகளை மீட்ட பதிவு PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-85843108966948552732017-12-25T10:07:15.993+05:302017-12-25T10:07:15.993+05:30எங்கள் தாத்தா, ஆத்தா மூலமாக மதனகாமராஜன் கதைகளையும்...எங்கள் தாத்தா, ஆத்தா மூலமாக மதனகாமராஜன் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும் அவர்களுக்குப் படித்துக் காண்பித்து நாங்களும் அறிந்தோம். திருமூலரைப் படித்துள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாக அனைத்தையும் ஒருசேரக் கண்டேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-12427755723137545872017-12-24T19:53:28.545+05:302017-12-24T19:53:28.545+05:30நன்றி மேடம். எனக்கு இப்போதும் அம்புலிமாமா கதைகள் ப...நன்றி மேடம். எனக்கு இப்போதும் அம்புலிமாமா கதைகள் படிப்பதில் உள்ள ஆர்வம் போகவில்லை. பழைய புத்தக கடையில் வாங்கிய, எங்கள் வீட்டில் இருந்த அம்புலிமாமா தொகுப்பை யாரோ படிக்க வாங்கிச் சென்று திருப்பியே தரவில்லை. இன்னும் எனக்கு அந்த வருத்தம் உண்டு.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-21112917656270929072017-12-24T19:48:24.194+05:302017-12-24T19:48:24.194+05:30அம்புலிமாமா பற்றிய பல தகவல்களைத் தந்த எழுத்தாளர் ஜ...அம்புலிமாமா பற்றிய பல தகவல்களைத் தந்த எழுத்தாளர் ஜீவி அய்யா அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34421895016088240652017-12-24T19:46:09.137+05:302017-12-24T19:46:09.137+05:30நன்றி மேடம். நானும் இந்த கதையை கோபு சார் பதிவினிலே...நன்றி மேடம். நானும் இந்த கதையை கோபு சார் பதிவினிலேயே முன்பொருமுறை படித்ததாக நினைவு. உங்கள் கருத்துரையைப் படித்து முடித்ததும், 'ஆசையே அலைபோலே' என்ற திரையிசைப் பாடலில் வரும் 'இளமை மீண்டும் வருமா? முதுமையே சுகமா?' என்ற வரி நினைவில் வந்தது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-31919013932723930392017-12-24T19:41:16.415+05:302017-12-24T19:41:16.415+05:30தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மேடம். ...தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மேடம். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-68109706090901306502017-12-24T19:39:01.257+05:302017-12-24T19:39:01.257+05:30நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கும் ப...நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-16093273962251254092017-12-24T19:36:47.039+05:302017-12-24T19:36:47.039+05:30மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் வருகைக்கு...மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் வருகைக்கும், கோபு சார் பற்றிய கருத்துரைக்கும் நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-61610339724021687992017-12-24T18:51:52.179+05:302017-12-24T18:51:52.179+05:30மூத்த வலைப்பதிவர் திரு V.G.K (வை.கோபால கிருஷ்ணன்) ...மூத்த வலைப்பதிவர் திரு V.G.K (வை.கோபால கிருஷ்ணன்) அவர்கள் ஏதோ சில காரணிங்களினால் வலைப் பக்கம் எழுதுவதையும் மறுமொழிகள் தருவதையும் தவிர்த்து வருகிறார். இந்த பதிவிற்கு கூட இரண்டு மின்னஞ்சல்களை (மேலே குறிப்பிட்டு இருக்கிறேன்) அனுப்பி, மூன்றாவதாக ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த மின்னஞ்சல் கீழே.<br /> <br />// Dear Sir, வணக்கம். என் நெருங்கிய நண்பர்களில் சுமார் 20 நபர்களுக்கு இந்தத் தகவல்களை இன்று மின்னஞ்சல் மூலம் நான் அனுப்பியுள்ளேன். அவர்களில் ஒரு 4-5 பேர்களாவது தங்கள் பதிவுப்பக்கம் வருகை தந்து ஏதேனும் கருத்துக்கள் எழுதக்கூடும். அதனால் அடுத்த பதிவு வெளியிடுவதை கொஞ்சம் ஒத்திப்போடவும். அன்புடன் VGK//<br /><br />.xxxxxxx.<br /><br />இதற்கு மறுமொழியாக நானும் கீழ்க்கண்ட மின்னஞ்சலை அனுப்பி வைத்துள்ளேன்.<br /><br />// அன்புள்ள திரு V.G.K அவர்களுக்கு வணக்கம். உங்களின் இந்த மின்னஞ்சலானது, உங்களுக்கு இன்னும் வலைப்பக்கம் இருக்கும் ஆர்வத்தினையும், வாசகர்கள் மீது நீங்கள் வைத்து இருக்கும் அன்பினையும் வெளிப்படுத்துகிறது. நான் ஏற்கனவே எழுதிய, <br />திரு V.G.K.அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் http://tthamizhelango.blogspot.com/2016/02/vgk.html <br />என்ற எனது பதிவினை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அதில் <br />// நான் முன்பே குறிப்பிட்டது போல ஒவ்வொருவருக்கும் ஒரு வாசகர் வட்டம் இருக்கிறது. எல்லா விவரங்களையும் வைத்துப் பார்க்கும் போது திரு V.G.K. அவர்களின் வாசகர்கள், அவரது தளத்திலேயே தொடர்ந்து எழுதவும், அவர்களது கருத்துரைகளை அவரது தளத்தில் எழுதவுமே விரும்புகிறார்கள் என்று தெரிய வருகிறது. மேலும் அவரது மறுமொழிகளிலிருந்து அவருக்குள் இருக்கும் எழுதும் ஆர்வத்தையும் உணர முடிகிறது. //<br /><br />என்று குறிப்பிட்டு இருந்தேன். எனவே உங்களுக்குள் இருக்கும் எழுதும் ஆர்வத்தினை கட்டுப்படுத்தாமல், மீண்டும் வலைத்தளம் வந்து புதிய படைப்புகளை வாசகர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />- அன்புடன் தி.தமிழ் இளங்கோ //<br /><br />.xxxxxxxxxxxx<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-72700783767185128922017-12-24T15:45:22.050+05:302017-12-24T15:45:22.050+05:30மனதை கொள்ளை கொண்ட சிறுவயதில் பார்த்த படங்கள் படித...மனதை கொள்ளை கொண்ட சிறுவயதில் பார்த்த படங்கள் படித்த அம்புலிமாமா பற்றிய பதிவு படித்தேன் மகிழ்ந்தேன். விக்கிரமாத்தியன் கதை படிப்பதை விட கேட்பதில்தான் சுவராஸ்யம் இருக்கும் அடுத்து என்ன அடுத்து என்ன என்று நானும் என் பாட்டியிடம் கேட்டு இருக்கிறேன் .பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-10071309495199261092017-12-24T14:55:38.930+05:302017-12-24T14:55:38.930+05:30அம்புலிமாமா மறக்கவே முடியாத சிறுவர் பத்திரிகை. சந...அம்புலிமாமா மறக்கவே முடியாத சிறுவர் பத்திரிகை. சந்தாமாமா பப்ளிகேஷன்ஸ் அம்புலிமாமாவை வெளியிட்டு வந்தது. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்கள் நாகிரெட்டி--சக்ரபாணிக்குச் சொந்தமான வெளியீட்டு நிறுவனம். சிறார்களுக்கான அவர்களின் உறுப்படியான காணிக்கை அம்புலி மாமா.. நாடு சுதந்தரம் பெற்ற ஆண்டிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. 14 மொழிகளில் இந்த சிறுவர் பத்திரிகை வெளிவந்தது. இப்பொழுது எப்படி என்று தெரியவில்லை.<br /><br />அம்புலிமாமாவைப் போலவே அம்புலிமாமாவில் ஓவியம் வரைந்த 'சந்திரா' கதாபாத்திரங்களை கண்முன் நடமாடவிட்ட அற்புதக் கலைஞர்.. அவர் ஓவியங்கள் சிறுவர் மனதைச் சுண்டியிழுத்தன.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com