tag:blogger.com,1999:blog-394121017749208001.post8012683675355704003..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: வலைப்பதிவர்கள் சந்திப்பும் ஆதங்கமும்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-82267844155264391172018-01-21T16:16:42.298+05:302018-01-21T16:16:42.298+05:30நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் வருகைக்கும், கருத...நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் மற்றும் அவரது அனுபவ பகிர்வுக்கும் நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-43871112839674712082018-01-21T16:14:07.597+05:302018-01-21T16:14:07.597+05:30மூத்த வலைப்பதிவர் சென்னை பித்தன் அய்யா அவர்களின் க...மூத்த வலைப்பதிவர் சென்னை பித்தன் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-84181242726799094312018-01-21T16:10:12.042+05:302018-01-21T16:10:12.042+05:30நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் வருகைக்கும் கருத்...நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. இப்போது கூட - 2018 இல் - புதுக்கோட்டையில் மீண்டும் வலைப்பதிவர் சந்திப்பு நடத்துவதற்கான கூட்டம் நடைபெற்றது. மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டம் நடக்க இருக்கிறது. என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-28606462080345876022018-01-16T17:28:20.538+05:302018-01-16T17:28:20.538+05:30தமிழ் இளங்கோ சார்... எதேச்சையாக இந்தப் பதிவுக்கு வ...தமிழ் இளங்கோ சார்... எதேச்சையாக இந்தப் பதிவுக்கு வர நேரிட்டது. 1 நாள் சந்தித்தாலும், (உதாரணமா 30 பேர் இருக்காங்கன்னா), அதில் 6-7 குழுவாக தனித்துப் பேசிக்கொண்டிருப்பது தவிர்க்க இயலாது (இதுவே 100-200 பேர்னா இதனைக் கட்டுப்படுத்த இயலாது). இதற்கு என்ன தீர்வு என்றால், <br /><br />கணிணி கான்ஃபரன்ஸ்லாம் நடக்கும்போது, 2 மணி நேரம் Network Lunch என்று விட்டுவிடுவார்கள் (1 மணி நேரம் லஞ்ச் நேரத்துக்குப் பதிலாக). இங்கு 3 மணி நேரம் நெட்வர்க் உணவு இடைவேளை என்று விட்டால், சாப்பிட்டுக்கொண்டே ஒவ்வொருவரிடமும் (அல்லது தாங்கள் சந்திக்கவேண்டியவரிடம்) அறிமுகப்படுத்திக்கொள்ள முடியும். இதையே மாலையில் வைத்தால், நிறையபேர் கிளம்பிவிடுவார்கள்.<br /><br />நிகழ்ச்சியே இல்லாமல், வெறும்ன சந்தித்துப் பேசுவது என்றால், அது முழுத் திட்டத்தையும் பாழ்படுத்திவிடும். குழுக் குழுவா பேசிக்கிட்டிருப்பாங்க. சும்மா அறிமுகம் செஞ்சுக்கலாம்னு நினைக்கறவங்க, அம்போன்னு பாத்துக்கிட்டிருப்பாங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-39002752944623914242015-10-27T04:36:07.267+05:302015-10-27T04:36:07.267+05:30நல்ல யோசனை. இரண்டு நாள் என்பதில் பலருக்கும் கலந்த...நல்ல யோசனை. இரண்டு நாள் என்பதில் பலருக்கும் கலந்து கொள்ள தயக்கம் இருக்கும். ஒரு நாள் விழாவிலேயே மதிய உணவிற்குப் பிறகு வந்திருந்தவர்கள் சிலர் சென்றுவிட்டதையும் நாம் பார்க்க வேண்டும். பெரிய அளவில் நடத்தும்போது இப்படி மேடைப் பேச்சை மட்டுமே கேட்டு, ஒருவொருக்கொருவர் பேசிக் கொள்வது இயலாமல் போய் விடுகிறது. சிறு சிறு குழுக்களாக கூடி பேசி மகிழ்வது பொருத்தமாக இருக்கும். சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பின் நடுவே, நானும், சுப்பு தாத்தா, ரமணி ஜி மற்றும் கடல் பயணங்கள் சுரேஷ் ஆகிய நால்வரும், சந்திப்பின் போதே வெளியே வந்து பக்கத்து உணவகத்தில் காப்பி குடித்தபடியே அளவளாவியது இன்னமும் மனதில் பசுமையாய்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-52737275964924235112015-10-26T14:23:12.859+05:302015-10-26T14:23:12.859+05:30உங்கள் ஆலோசனை வரவேற்கத் தக்கதே!உங்கள் ஆலோசனை வரவேற்கத் தக்கதே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-12369873922668735772015-10-26T10:15:51.838+05:302015-10-26T10:15:51.838+05:30சகோதரரின் கருத்துரைக்கு நன்றி.சகோதரரின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-32172539615448825382015-10-26T10:15:06.947+05:302015-10-26T10:15:06.947+05:30ஆசிரியர் எஸ்.மது அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங...ஆசிரியர் எஸ்.மது அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் மனதின் குரல் (Mind Voice) எப்படி இருந்த போதிலும் வலைப்பதிவர்கள் என்ற முறையில் சந்தித்துக் கொள்வோம்; கலந்துரையாடல் செய்வோம். கருத்துப் பிணக்குகளைத் தவிர்க்க குழு கலந்துரையாடல் (Group Discussion) நன்றே. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-46771894299804129562015-10-26T10:09:30.437+05:302015-10-26T10:09:30.437+05:30கவிஞர் ஆசிரியர் மகாசுந்தர் அவர்களின் கருத்துரைக்கு...கவிஞர் ஆசிரியர் மகாசுந்தர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-7405407265990891892015-10-26T07:56:10.069+05:302015-10-26T07:56:10.069+05:30அருமையான கருத்து. வலைப்பதிவர் சந்திப்பை இரண்டு நாட...அருமையான கருத்து. வலைப்பதிவர் சந்திப்பை இரண்டு நாட்கள் வைத்தால் எல்லோராலும் பல பணிகளுக்கிடையில் இரண்டு நாட்கள் செலவிட முடியுமா என்பது ஐயமே. எனவே இதை வலைப்பதிவர் கலந்துரையாடல் என பெயரிட்டு தனியாக ஒரு நாளில் ஒரு சுற்றுலா தலத்திலோ அல்லது திருச்சி போன்ற இதுவரை வலைப்பதிவர் சந்திப்பு நடக்காத இடத்திலோ நடத்தலாம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-70386863584572557222015-10-25T23:18:58.591+05:302015-10-25T23:18:58.591+05:30இது அருமையான யோசனை ஐயா...இது அருமையான யோசனை ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25973634059583848562015-10-25T23:02:01.479+05:302015-10-25T23:02:01.479+05:30ஆகா என் மனதில் இருந்ததை நீங்கள் முன்மொழிந்து விட்ட...ஆகா என் மனதில் இருந்ததை நீங்கள் முன்மொழிந்து விட்டீர்கள் ...<br />நிகழ்வு இப்படி இருந்தால் நலம்<br />சுய அறிமுகம்...<br />நான் மதிக்கும் பின்னூட்டக் காரார் (ஒவ்வொரு பதிவரும் சொன்னால் நல்லது)<br />என அந்த சந்திப்பையும் ஒரு வரையறைக்குள்ளே வைக்க வேண்டும்..<br /><br />பொதுவாக எல்லாரும் இருக்கும் இடத்தில் பெரியார் குறித்து பேச முடிவதில்லை <br />தலையின் பெயரை சொன்னாலே அனல் பறக்கிறது ..<br />சில பக்குவமான பேச்சாளர்களும் இருக்கிறார்கள்தான் <br />இதில் அம்பேத்கார் குறித்து ஜோதி ராவ் புலே குறித்தெல்லாம் எழுதியிருக்கும் கரந்தை அண்ணா பக்குவமாய் பேசுவார்தான் ... என்போன்றோர்? <br />தடாலடி பேச்சு ...என் பாணி ...<br />எனவே பதிவர் குழுக்களை அவர்களின் பதிவுப் பொருள் வகையில் ஒன்றிணைத்து அவர்களுக்கான கூட்டங்களை ஏற்படுத்தவது நிறைவாகவும் வீச்சுடனும் இருக்கும்..<br />யார் மனமும் புண்பட்டு விடக் கூடாது என்ற அக்கறையும் எனக்கு உண்டு...<br />ராஜாஜி நீட்டிய திருநீரை பெற்றுக் கொண்டவர் பெரியார் ... <br />ஆனால் மதவாதிகளிடம் அவருடைய ஆண்மையை பெருந்தன்மையை எதிர்பார்ப்பது தவறு..<br />இப்போ சொல்லுங்க ...<br />இவனைக் கூப்பிட்டால் என்ன ஆகும் என்ற மைன்ட் வாய்ஸ் கேட்குதே... <br />மெய்தானா Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-91478345129429726972015-10-25T22:58:28.780+05:302015-10-25T22:58:28.780+05:30This comment has been removed by the author.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-434637548103407142015-10-25T22:34:15.738+05:302015-10-25T22:34:15.738+05:30அய்யா வணக்கம்.வலைப் பதிவர் சந்திப்பை மட்டும் தனியா...அய்யா வணக்கம்.வலைப் பதிவர் சந்திப்பை மட்டும் தனியாக ஒரு சுற்றுலாத் தலத்தில் வைத்தால் நன்றாக இருக்கும்.Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-90465274554205275992015-10-25T21:18:33.009+05:302015-10-25T21:18:33.009+05:30சகோதரர் கவிப்ரியன் வேலூர் அவர்களது கருத்தை நானும் ...சகோதரர் கவிப்ரியன் வேலூர் அவர்களது கருத்தை நானும் அப்படியே வழி மொழிகின்றேன். அடுத்த வலைப்பதிவர் சந்திப்பு எங்கு, எப்பொழுது, யார் பொறுப்பேற்று நடத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-73503666170476579932015-10-25T21:15:09.204+05:302015-10-25T21:15:09.204+05:30அய்யா ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.அய்யா ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49208973662125622052015-10-25T21:13:53.596+05:302015-10-25T21:13:53.596+05:30நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு...நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் பழைய பதிவை சென்று பார்க்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80961768688782460072015-10-25T19:02:45.202+05:302015-10-25T19:02:45.202+05:30உங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன் ஐயா. சென்னையில...உங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன் ஐயா. சென்னையில் என்றால் எனக்கு சௌகர்யமாக இருக்கும். எனக்கும் எல்லா பதிவர்களையும் சந்தித்து உரையாட ஆவலாக இருக்கிறது.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-9357232513978996242015-10-25T17:54:39.157+05:302015-10-25T17:54:39.157+05:30வலைப்பதிவர் சந்திப்புக்கு வருகைக் கட்டணம் வசூலிக...வலைப்பதிவர் சந்திப்புக்கு வருகைக் கட்டணம் வசூலிக்க வேண்டும் சனி ஞாயிறு இரண்டு நாட்கள் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும் . வாழ்த்துக்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-62139853473053908642015-10-25T17:22:47.295+05:302015-10-25T17:22:47.295+05:30வணக்கம் நண்பரே தாமத வருகைக்கு மன்னிக்க நல்லதொரு கோ...வணக்கம் நண்பரே தாமத வருகைக்கு மன்னிக்க நல்லதொரு கோரிக்கை நான் கடந்த வருட மதுரை பதிவர் சந்திப்பு பற்றிய எனது பதிவில் இதையே முதலில் வலியுருத்தினேன் இதற்கான ஆயத்த பணிகளை உடனே செயலாக்குங்கள் நண்பரே..<br />தமிழ் மணம் 10<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22432908879865817592015-10-25T16:51:07.569+05:302015-10-25T16:51:07.569+05:30சகோதரி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.சகோதரி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-13930093821830031112015-10-25T16:50:10.027+05:302015-10-25T16:50:10.027+05:30முனைவர் அவர்களே, அரங்கத்தில் நான் உங்கள் அருகில் இ...முனைவர் அவர்களே, அரங்கத்தில் நான் உங்கள் அருகில் இருந்தும் நிறையவே பேச இயலாமல் போய் விட்டது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-7362408861847162962015-10-25T16:48:30.958+05:302015-10-25T16:48:30.958+05:30ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அன்பான கருத்...ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-70724034006930350872015-10-25T16:47:01.078+05:302015-10-25T16:47:01.078+05:30கருத்துரை தந்த சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி....கருத்துரை தந்த சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-10012753554970331642015-10-25T15:15:30.154+05:302015-10-25T15:15:30.154+05:30கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com