tag:blogger.com,1999:blog-394121017749208001.post7947229530729890223..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: சிந்தையை அடக்கி சும்மா இருத்தல்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-14567966299965623092023-09-27T09:49:08.437+05:302023-09-27T09:49:08.437+05:30தமிழ் இளங்கோ அவர்களுக்கு எண் நன்றி. இந்துஜா பாடலை ...தமிழ் இளங்கோ அவர்களுக்கு எண் நன்றி. இந்துஜா பாடலை தேடி கொண்டு இருந்தேன். என்னிடம் தாயுமானவர் புத்தகம் என்னிடம் உள்ளது. அதில் இந்த பாடலை தேடலாம் end👌 இருந்தேன். உங்கள் பதிவு எனக்கு பயனுள்ளதாக அமைகிறது.Imayavaramban.https://www.blogger.com/profile/00023054649642726234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-23473913767153663462013-09-30T18:36:09.781+05:302013-09-30T18:36:09.781+05:30மறுமொழி > kaliaperumalpuducherry said...
// பா...மறுமொழி > kaliaperumalpuducherry said... <br />// பாடலைப்பற்றித்தான் எழுதப்போகிறீர்கள் என்றே தெரியாது..எளிமையான விளக்கத்தை முதலில் கொடுத்து பின்னர் பாடலைக்கூறியது அருமை..மாணவர்களிடத்திலும் இதைப்பின்பற்றலாம் போல..முதலில் சர்க்கரையைக் கொடுத்துப் பிறகு வேப்பிலை மருந்து கொடுப்பதுபோல் உள்ளது... //<br />சகோதரர் கலியபெருமாள், புதுச்சேரி அவர்களின் சர்க்கரையின் இனிப்பு போன்ற பாராட்டிற்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-28754000333996444012013-09-30T18:34:00.313+05:302013-09-30T18:34:00.313+05:30மறுமொழி > Ranjani Narayanan said...
// சும்மாய...மறுமொழி > Ranjani Narayanan said... <br />// சும்மாயிருப்பது என்பது ரொம்பவும் கடினமான வேலைதான். தியானம் செய்ய கண்களை மூடியவுடன் மனது ஆடும் ஆட்டம் இருக்கிறதே....ஆஹா! அப்போது புரியும் சும்மா இருப்பது எத்தனை கடினம் என்று. தாயுமானவரின் பாடல் வரிகள் அற்புதம்! //<br /><br />தியானத்தின் போது மனது போடும் ஆட்டம் பற்றி சொன்ன சகோதரி ரஞ்சனி நாராயணனுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-61982501005498480882013-09-29T20:57:15.233+05:302013-09-29T20:57:15.233+05:30பாடலைப்பற்றித்தான் எழுதப்போகிறீர்கள் என்றே தெரியாத...பாடலைப்பற்றித்தான் எழுதப்போகிறீர்கள் என்றே தெரியாது..எளிமையான விளக்கத்தை முதலில் கொடுத்து பின்னர் பாடலைக்கூறியது அருமை..மாணவர்களிடத்திலும் இதைப்பின்பற்றலாம் போல..முதலில் சர்க்கரையைக் கொடுத்துப் பிறகு வேப்பிலை மருந்து கொடுப்பதுபோல் உள்ளது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-66285771989245723852013-09-28T16:43:39.919+05:302013-09-28T16:43:39.919+05:30சும்மாயிருப்பது என்பது ரொம்பவும் கடினமான வேலைதான்....சும்மாயிருப்பது என்பது ரொம்பவும் கடினமான வேலைதான். தியானம் செய்ய கண்களை மூடியவுடன் மனது ஆடும் ஆட்டம் இருக்கிறதே....ஆஹா! அப்போது புரியும் சும்மா இருப்பது எத்தனை கடினம் என்று.<br />தாயுமானவரின் பாடல் வரிகள் அற்புதம்! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-75245852265051533412013-09-27T05:08:20.029+05:302013-09-27T05:08:20.029+05:30மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
// ரசவாதமாய் ...மறுமொழி > இராஜராஜேஸ்வரி said... <br />// ரசவாதமாய் மனதை சிந்திக்கத்தூண்டும் <br />அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..! //<br /><br />சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-68610405702710076902013-09-26T17:34:21.497+05:302013-09-26T17:34:21.497+05:30ரசவாதமாய் மனதை சிந்திக்கத்தூண்டும்
அருமையான பகிர்...ரசவாதமாய் மனதை சிந்திக்கத்தூண்டும் <br />அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-28071588517109696452013-09-26T17:21:02.012+05:302013-09-26T17:21:02.012+05:30மறுமொழி > மாதேவி said...
// பாடலும் விளக்கமும்...மறுமொழி > மாதேவி said... <br />// பாடலும் விளக்கமும் அருமை. //<br /><br />சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58869625703305760862013-09-26T17:20:33.032+05:302013-09-26T17:20:33.032+05:30மறுமொழி > G.M Balasubramaniam said...
// அருணக...மறுமொழி > G.M Balasubramaniam said... <br />// அருணகிரியாருக்கு முருகன் ‘சும்மா இரு’ ப்பது பற்றி உபதேசித்தாராம் சும்மா இருப்பதில் சுகமுண்டா.? சும்மா இருந்து பார்த்தால்தானே தெரியும். பதிவு பகிர்வுக்கு பாராட்டுக்கள். //<br /><br />GMB அய்யாவின் கருத்துரைக்கு நன்றி! அருணகிரியாரையும் எட்டிப் பார்த்து விட முடிவு செய்து விட்டேன். இதற்கு கிருபானந்த வாரியாரை நாட வேண்டும்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-11347961939409018422013-09-26T17:19:55.655+05:302013-09-26T17:19:55.655+05:30மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
// இப்படி பலப...மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said... <br /><br />// இப்படி பலபேரை நானு சந்தித்திருக்கிறேன். சிலர் ஒரே நேரத்தில் பலவேலை செய்வார்கள். இவர்களைத்தான் restless person என்பார்கள். இத்தகைய குணம் பிள்ளைப்பருவத்திலேயே தெரிந்துவிடும். ஒரு இடத்துல இருக்க மாட்டேங்கறான் என் பையன் என்பார்கள். இவர்கள்தான் பெரியவர்கள் ஆனதும் பல வேலைக்காரர்கள் ஆகின்றனர். //<br /><br />மரியாதைக்குரிய டிபிஆர்.ஜோ அவர்களின் கருத்துரைக்கு நன்றி! ஒரே சமயத்தில் பல வேலைகளை செய்பவர்களை வடமொழியில் அஷ்டாவதனிகள் என்பார்கள்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-79857833966045733052013-09-26T17:18:20.050+05:302013-09-26T17:18:20.050+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1, 2 )
/...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1, 2 )<br />// மிகவும் அருமையான விஷயங்களை அற்புதமான உதாரணங்களுடன் பதிவாக்கித் தந்துள்ளீர்கள், ஐயா. மிக்க நன்றி.<br />காலை எழுந்ததிலிருந்து சும்மாவே இல்லாமல் இருந்ததால் என் வருகையில் இவ்வளவு தாமதமாகிவிட்டது ஐயா. //<br /><br />அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! நீங்கள் சும்மா இருந்தாலும் உங்கள் மனசு சும்மா இருக்காது. அடுத்து வலைப்பதிவில் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டுதான் இருக்குகம்.<br />// சிறப்பான முடிவு. பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.//<br />தங்கள் பாராட்டிற்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-35954389909653694822013-09-26T16:09:39.665+05:302013-09-26T16:09:39.665+05:30பாடலும் விளக்கமும் அருமை. பாடலும் விளக்கமும் அருமை. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22292519538679295042013-09-26T15:42:02.324+05:302013-09-26T15:42:02.324+05:30அருணகிரியாருக்கு முருகன் ‘சும்மா இரு’ ப்பது பற்றி ...அருணகிரியாருக்கு முருகன் ‘சும்மா இரு’ ப்பது பற்றி உபதேசித்தாராம் சும்மா இருப்பதில் சுகமுண்டா.? சும்மா இருந்து பார்த்தால்தானே தெரியும். பதிவு பகிர்வுக்கு பாராட்டுக்கள். <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-45444418854561266312013-09-26T14:08:39.554+05:302013-09-26T14:08:39.554+05:30இப்படி பலபேரை நானு சந்தித்திருக்கிறேன். சிலர் ஒரே ...இப்படி பலபேரை நானு சந்தித்திருக்கிறேன். சிலர் ஒரே நேரத்தில் பலவேலை செய்வார்கள். இவர்களைத்தான் restless person என்பார்கள். இத்தகைய குணம் பிள்ளைப்பருவத்திலேயே தெரிந்துவிடும். ஒரு இடத்துல இருக்க மாட்டேங்கறான் என் பையன் என்பார்கள். இவர்கள்தான் பெரியவர்கள் ஆனதும் பல வேலைக்காரர்கள் ஆகின்றனர். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-1034720984657846662013-09-26T14:02:34.322+05:302013-09-26T14:02:34.322+05:30தாயுமானவர் பாடல் கொடுத்துள்ளது அருமை ஐயா.
// எல்...தாயுமானவர் பாடல் கொடுத்துள்ளது அருமை ஐயா.<br /><br />// எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே<br /> அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே //<br /><br />சிறப்பான முடிவு. பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-48657115062198209872013-09-26T14:00:42.504+05:302013-09-26T14:00:42.504+05:30மிகவும் அருமையான விஷயங்களை அற்புதமான உதாரணங்களுடன்...மிகவும் அருமையான விஷயங்களை அற்புதமான உதாரணங்களுடன் பதிவாக்கித் தந்துள்ளீர்கள், ஐயா. மிக்க நன்றி.<br /><br />காலை எழுந்ததிலிருந்து சும்மாவே இல்லாமல் இருந்ததால் என் வருகையில் இவ்வளவு தாமதமாகிவிட்டது ஐயா.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-75994179649535357532013-09-26T12:44:09.132+05:302013-09-26T12:44:09.132+05:30மறுமொழி > வே.நடனசபாபதி said...
// தாயுமானவரின்...மறுமொழி > வே.நடனசபாபதி said... <br />// தாயுமானவரின் அழகான பாடலை அருமையாக விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். தாயுமானவரின் கீழ் கண்ட பாடலையும் வரும் பதிவுகளில் விளக்கக் வேண்டுகிறேன். <br /><br />‘’ஆசைக்கோர் அளவில்லை அகிலமெலாம் கட்டி <br />ஆளினும் கடல்மீதினிலே <br />..............................................................................................<br /><br />பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற <br />பரிபூரண ஆனந்தமே.’’ //<br /><br />தாயுமான சுவாமிகள் பாடலை படித்து ஒன்றியமைக்கு நன்றி. எனக்கு தெரிந்த தமிழ் இலக்கிய அனுபவத்தில் நீங்கள் குறிப்பிட்ட பாடலைப் பற்றியும் விரைவில் எழுதுகிறேன். தங்களின் கருத்துரைக்கு நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34320153045036033832013-09-26T12:43:09.364+05:302013-09-26T12:43:09.364+05:30.
மறுமொழி > Packirisamy N said...
// சும்மா இ... . <br />மறுமொழி > Packirisamy N said... <br />// சும்மா இருக்க முடியாதென்றுதான் "சிவனே" என்று இருக்கச் சொல்லுவார்கள். அழகான விளக்கங்கள். நன்றி. //<br /><br />சித்தம் போக்கு சிவன் போக்கு. எனவே சிவனே என்று இருந்தாலும் சும்மா இருத்தல் முடியாது. சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22337025967442803852013-09-26T12:42:43.128+05:302013-09-26T12:42:43.128+05:30மறுமொழி > அபயாஅருணா said...
// பதிவை வடித்த மு...மறுமொழி > அபயாஅருணா said... <br />// பதிவை வடித்த முறை அழகு //<br /><br />சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22484848064528907212013-09-26T12:42:21.072+05:302013-09-26T12:42:21.072+05:30மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
// பாடலு...<br />மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said... <br />// பாடலும் விளக்கமும் அருமை ஐயா...மனமார்ந்த வாழ்த்துக்கள்... //<br />சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-46982936561760200562013-09-26T12:41:59.154+05:302013-09-26T12:41:59.154+05:30மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
/சிறப்பான வி...மறுமொழி > வெங்கட் நாகராஜ் said... <br />/சிறப்பான விளக்கம்..... பாடலை கருத்துடன் படித்து ரசித்தேன் /<br />சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!<br /><br />சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-85446738680933177332013-09-26T12:41:15.193+05:302013-09-26T12:41:15.193+05:30மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
// அருமையா...மறுமொழி > Ramani S said... ( 1, 2 )<br />// அருமையான பாடலை எளிமையான அருமையான<br />விரிவான விளக்கத்துடன் பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் //<br /><br />கவிஞர் ரமணி அவர்களுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-1203749237030155442013-09-26T09:35:26.257+05:302013-09-26T09:35:26.257+05:30
தாயுமானவரின் அழகான பாடலை அருமையாக விளக்கியுள்ளீர...<br /><br />தாயுமானவரின் அழகான பாடலை அருமையாக விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். தாயுமானவரின் கீழ் கண்ட பாடலையும் வரும் பதிவுகளில் விளக்கக் வேண்டுகிறேன். <br /><br /><br />‘’ஆசைக்கோர் அளவில்லை அகிலமெலாம் கட்டி <br />ஆளினும் கடல்மீதினிலே <br />..............................................................................................<br /><br />பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற <br />பரிபூரண ஆனந்தமே.’’<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-31147363318942816342013-09-26T09:28:34.445+05:302013-09-26T09:28:34.445+05:30சும்மா இருக்க முடியாதென்றுதான் "சிவனே" எ...சும்மா இருக்க முடியாதென்றுதான் "சிவனே" என்று இருக்கச் சொல்லுவார்கள். அழகான விளக்கங்கள். நன்றி.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-59217653764533656552013-09-26T09:08:18.730+05:302013-09-26T09:08:18.730+05:30பதிவை வடித்த முறை அழகு .பதிவை வடித்த முறை அழகு .அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.com