tag:blogger.com,1999:blog-394121017749208001.post7587460786877595355..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: பழைய நினைப்புதான் …தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-85059543527312453172013-11-08T21:35:25.159+05:302013-11-08T21:35:25.159+05:30மறுமொழி > விவரணன் நீலவண்ணன் said...
தம்பி விவ...மறுமொழி > விவரணன் நீலவண்ணன் said... <br /><br />தம்பி விவரணன் நீலவண்ணன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-55124767828317055632013-11-08T09:33:25.198+05:302013-11-08T09:33:25.198+05:30இப்படி நிறைய பேர் இருக்காங்கப்பா. எனக்கு தெரிந்த ஒ...இப்படி நிறைய பேர் இருக்காங்கப்பா. எனக்கு தெரிந்த ஒரு நர்ஸ், ஓய்வு பெற்ற பின் ஓடோடி போய் எல்லோருக்கும் வைத்தியம் பார்ப்பாங்க, சின்ன பிள்ளையா இருந்தப்ப நான் அவங்களை டாக்டர் என்றே நம்பினேன். எங்க ஊருக்குப் பக்கதுல் ஒரு பட்டாளக் காரரும் இப்படித்தான் பச்சை உடுப்பை போட்டுக்கிட்டும், குஸ்தி எல்லாம் பண்ணிக்கிட்டு ஒரே அழிச்சாட்டியம். இந்த பதவி அடையாளத்தை நம்மில் பலர் விடுவதே இல்லை. எங்க முப்பாட்டான் பலரும் சித்தா, மந்திரீகம் படிச்சவங்க ஆனா எங்க தாத்தாவுக்கு அது ஒன்னும் தெரியாது ஆனாலும் நிறைய புக் எல்லாம் வாங்கி வச்சுக்கிட்டு ஜோசியம் பார்க்கிறேன், மந்திரம் பண்றேன் மருத்துவம் செய்யுறேன் என சொல்லிக்கிட்டே திரிவாரு! இப்போ எல்லாத்தையும் மூட்டைக் கட்டி விட்டு கிடக்கார். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-23031821589821801622013-10-16T09:37:29.239+05:302013-10-16T09:37:29.239+05:30மறுமொழி > துரை செல்வராஜூ said..
சகோதரர் துரை ச...மறுமொழி > துரை செல்வராஜூ said..<br /><br />சகோதரர் துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நான் பணியில் இருந்தபோது நடந்த ஒரு சம்பத்தை வைத்து நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பதிவு இது. குறிப்பிட்ட யாரையும் அல்லது எந்த உத்தியோகத்தையும் நினைத்து எழுதவில்லை.<br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-83441655938531169852013-10-15T21:45:56.209+05:302013-10-15T21:45:56.209+05:30தங்களது எழுத்து நடை மனம் கவர்கின்றது. பழைய நினைப்ப...தங்களது எழுத்து நடை மனம் கவர்கின்றது. பழைய நினைப்பு - சில சமயங்களில் நம்மை மேல் நிலைக்கு உயர்த்துவதும் உண்டு.. ஆனால் - இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்கள் அவர்களுடைய முதிர்ச்சிக்குப் பொருந்தாதவைகளாகத் தென்படுகின்றன. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-15616821077859078192013-10-15T20:20:07.496+05:302013-10-15T20:20:07.496+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
அன்புள்ள V...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...<br />அன்புள்ள VGK அவர்களின் அன்புக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-74235449402759533242013-10-15T11:23:51.318+05:302013-10-15T11:23:51.318+05:30வணக்கம் ஐயா,
இன்றைய [15.10.2013] வலைச்சர அறிமுகத்...வணக்கம் ஐயா,<br /><br />இன்றைய [15.10.2013] வலைச்சர அறிமுகத்தில் தங்கள் தளத்தினைக்கண்டேன். மிக்க மகிழ்ச்சி கொண்டேன். மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான வாழ்த்துகள், ஐயா.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44774963104868210692013-10-13T13:31:37.863+05:302013-10-13T13:31:37.863+05:30மறுமொழி > மனோ சாமிநாதன் said... ( 2 )
// உங்கள...மறுமொழி > மனோ சாமிநாதன் said... ( 2 )<br /><br />// உங்களது விருப்பப்படி நான் ' முதற்பதிவின் சந்தோஷம்' தொடர் பதிவை எழுதியிருக்கிறேன். வந்து படித்துப்பார்த்து அபிப்பிராயம் சொல்வீர்களென்று நினைக்கிறேன். //<br /><br />எங்கள் வீட்டு ” ஜாக்கி “ மறைந்த சோகம், கடந்த பத்து நாட்களாக வலைப்பக்கம் சரியாக வர இயலாத சூழ்நிலை. அதில் உங்களின் பதிவு படிக்க இயலாமல் விட்டுப் போனது. எனவே மன்னிக்கவும். உங்கள் பதிவைப் படித்து கருத்துரையும் தந்து விட்டேன். நினைவூட்டலுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22435039513692210322013-10-13T13:30:09.202+05:302013-10-13T13:30:09.202+05:30மறுமொழி > மனோ சாமிநாதன் said... ( 1 )
// பழைய...மறுமொழி > மனோ சாமிநாதன் said... ( 1 )<br />// பழைய நினைப்பு, பழைய அனுபவங்கள் என்றுமே இனிமைதான்!! நடைமுறைக்கு சிலர் தன்னை சரிப்படுத்திக்கொன்டாலும் நிறைய பேர் பழைய நினைவுகளில் தான் வாழ்கிறார்கள். படைப்பு மிக அருமை!! //<br /><br />சகோதரி மனோ சாமிநாதன் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-68362256693481214592013-10-13T10:48:06.996+05:302013-10-13T10:48:06.996+05:30உங்களது விருப்பப்படி நான் ' முதற்பதிவின் சந்தோ...உங்களது விருப்பப்படி நான் ' முதற்பதிவின் சந்தோஷம்' தொடர் பதிவை எழுதியிருக்கிறேன். வந்து படித்துப்பார்த்து அபிப்பிராயம் சொல்வீர்களென்று நினைக்கிறேன்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67740530488178805522013-10-13T10:46:56.558+05:302013-10-13T10:46:56.558+05:30பழைய நினைப்பு, பழைய அனுபவங்கள் என்றுமே இனிமைதான்!!...பழைய நினைப்பு, பழைய அனுபவங்கள் என்றுமே இனிமைதான்!! நடைமுறைக்கு சிலர் தன்னை சரிப்படுத்திக்கொன்டாலும் நிறைய பேர் பழைய நினைவுகளில் தான் வாழ்கிறார்கள்.<br /><br />படைப்பு மிக அருமை!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-91066927446651941462013-10-12T23:02:15.430+05:302013-10-12T23:02:15.430+05:30மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
// பதவி ஓ...மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... <br />// பதவி ஓய்வு பெற்றவர்கள் பணிக்கால நினைவோடு இருப்பதில் தவறில்லை, ஆனால் அதிகாரம் செலுத்துதல் தவறுதானே? பச்சை மை குறித்த ஒரு அரசானை இருக்கின்றது. அருமையான பதிவு நன்றி ஐயா //<br /><br />சகோதரர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! பச்சை மை குறித்த அரசாணை இருப்பின் தெரியப்படுத்தினால் நல்லது. மேலும் இங்கு கேள்வி என்னவென்றால் ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பொது இடங்களில் பச்சை மையில் கையெழுத்து இடலாமா? என்பதுதான். <br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-51725794120323550522013-10-12T23:01:50.279+05:302013-10-12T23:01:50.279+05:30மறுமொழி > வே.நடனசபாபதி said...
// பதவி ஓய்வு ப...மறுமொழி > வே.நடனசபாபதி said... <br />// பதவி ஓய்வு பெற்றவர்களில் பழைய நினைப்போடு வாழ்பவர்கள் பெரும்பாலும் அரசில் உயர் பதவி வகித்தவர்கள்தான். பழைய நினைப்போடு வாழட்டும்.ஆனால் பழைய அதிகாரம் இருப்பதாக நினைத்துக்கொண்டு வாழக்கூடாது. //<br />அன்பு அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!<br /><br />// பச்சை மசியில் கையொப்பம் இடுவது என்பதே சரியல்ல என்பது எனது கருத்து. பதிவை இரசித்தேன்.//<br /><br />பச்சை மையில் கையொப்பம் பற்றி தனியாக எழுத்லாம் என்று இருக்கிறேன்.<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-30840012885288627722013-10-12T23:01:12.036+05:302013-10-12T23:01:12.036+05:30மறுமொழி > Manjubashini Sampathkumar said...
//...மறுமொழி > Manjubashini Sampathkumar said... <br />// உவமையும் உதாரணமுமாக ஆரம்பிக்கிறதே என்ன விஷயமாக இருக்கும்னு யோசித்துக்கொண்டே தான் தொடர்ந்தேன் சார். சரியா நினைத்தது போலவே தான்.. //<br /><br />சகோதரி மஞ்சுபாஷினி சம்பத்குமார் கருத்துரைக்கு நன்றி!<br /><br /><br />// ரிட்டையர் ஆனப்பின்பும் மிடுக்கும் , மீசை முறுக்கும் குறையவோ மாறவோ அவசியமில்லை. //<br /><br />நீங்கள் சொல்வது சரிதான். பதவியும் பகட்டும் நிரந்தரமானது அல்ல என்பதற்காக மேற்படி உதாரணாங்களைச் சொன்னேன்.<br /><br />// ஆனால் வயது ஏற ஏற நமக்குள் பக்குவமும் கூட வேண்டும். இன்னமும் இப்படித்தான் இருப்பேன் என்ற வரட்டு பிடிவாதம் நம்மில் இருந்து அடுத்த ஜெனரேஷனை தள்ளி வைத்துவிடும்... பக்குவமான பண்பட்ட மனதுடனான நம் செயல்கள் தான் நம்மை முன்னோக்கி அடியெடுத்து வைக்கவும் உதவும்... அருமையான அனுபவ பகிர்வு சார். //<br /><br />உங்களுடைய ஆழமான கருத்துரைக்கு நன்றி!<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-53400918110551894132013-10-12T21:31:44.551+05:302013-10-12T21:31:44.551+05:30பதவி ஓய்வு பெற்றவர்கள் பணிக்கால நினைவோடு இருப்பதில...பதவி ஓய்வு பெற்றவர்கள் பணிக்கால நினைவோடு இருப்பதில் தவறில்லை, ஆனால் அதிகாரம் செலுத்துதல் தவறுதானே? பச்சை மை குறித்த ஒரு அரசானை இருக்கின்றது. அருமையான பதிவு நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-28251533593177749532013-10-12T17:21:35.031+05:302013-10-12T17:21:35.031+05:30பதவி ஓய்வு பெற்றவர்களில் பழைய நினைப்போடு வாழ்பவர்க...பதவி ஓய்வு பெற்றவர்களில் பழைய நினைப்போடு வாழ்பவர்கள் பெரும்பாலும் அரசில் உயர் பதவி வகித்தவர்கள்தான். பழைய நினைப்போடு வாழட்டும்.ஆனால் பழைய அதிகாரம் இருப்பதாக நினைத்துக்கொண்டு வாழக்கூடாது.<br /><br />பச்சை மசியில் கையொப்பம் இடுவது என்பதே சரியல்ல என்பது எனது கருத்து. பதிவை இரசித்தேன்.<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58062975420130572212013-10-12T14:18:22.922+05:302013-10-12T14:18:22.922+05:30உவமையும் உதாரணமுமாக ஆரம்பிக்கிறதே என்ன விஷயமாக இரு...உவமையும் உதாரணமுமாக ஆரம்பிக்கிறதே என்ன விஷயமாக இருக்கும்னு யோசித்துக்கொண்டே தான் தொடர்ந்தேன் சார். சரியா நினைத்தது போலவே தான்.. ரிட்டையர் ஆனப்பின்பும் மிடுக்கும் , மீசை முறுக்கும் குறையவோ மாறவோ அவசியமில்லை. ஆனால் வயது ஏற ஏற நமக்குள் பக்குவமும் கூட வேண்டும். இன்னமும் இப்படித்தான் இருப்பேன் என்ற வரட்டு பிடிவாதம் நம்மில் இருந்து அடுத்த ஜெனரேஷனை தள்ளி வைத்துவிடும்... பக்குவமான பண்பட்ட மனதுடனான நம் செயல்கள் தான் நம்மை முன்னோக்கி அடியெடுத்து வைக்கவும் உதவும்... அருமையான அனுபவ பகிர்வு சார். கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67550140371022398842013-10-12T09:08:10.820+05:302013-10-12T09:08:10.820+05:30மறுமொழி > பழனி. கந்தசாமி said...
// ரசித்தேன்...மறுமொழி > பழனி. கந்தசாமி said... <br /><br />// ரசித்தேன். //<br /><br />எனது பதிவினை ரசித்த மூத்த பதிவரான உங்களுக்கு நன்றி!<br /><br />// நான் இப்படி முட்டாள்தனமாக நடக்கவில்லை. வேலையிலிருந்து ஓய்வு பெறும்போதே அந்த உத்தியோக தோரணைகளை எல்லாம் அலுவலக வாசலிலேயே கழட்டிப் போட்டுவிட்டுத்தான் வீட்டிற்கு வந்தேன். மறுநாள் முதல் வேலையாக, பென்சன் புஸ்தகத்தைத் தவிர எல்லா ஆபீஸ் சமாசாரங்களையும் பழைய சாமான் கடையில் போட்டேன். //<br /><br />தங்கள் பதிவுகளைப் படிக்கும்போதே உங்களுடைய கட்டுப்பாடான உயரிய குணங்களை தெரிந்து கொண்டேன், அய்யா! <br /><br />// பழைய ஆபீசில் பென்சன் செக்ஷனுக்குத் தவிர வேறு எந்த செக்ஷனுக்கும் போவதில்லை என்று முடிவெடுத்தேன். இன்று வரை அப்படியே இருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன். //<br /><br />நானும் உங்களைப் போலத்தான் அய்யா! வங்கியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றதும் நான் பணிபுரிந்த வங்கிக்கோ அல்லது மற்ற கிளைகளுக்கோ அடிக்கடி செல்வது இல்லை. ATM வசதியை பயன்படுத்திக் கொள்வேன். வங்கிக்கு போக நேர்ந்தாலும் மற்றவர்களைப் போல கியூவில்தான் செல்வேன். <br /><br />தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71723574031955914912013-10-12T04:08:07.630+05:302013-10-12T04:08:07.630+05:30ரசித்தேன்.
நான் இப்படி முட்டாள்தனமாக நடக்கவில்லை...ரசித்தேன். <br /><br />நான் இப்படி முட்டாள்தனமாக நடக்கவில்லை. வேலையிலிருந்து ஓய்வு பெறும்போதே அந்த உத்தியோக தோரணைகளை எல்லாம் அலுவலக வாசலிலேயே கழட்டிப் போட்டுவிட்டுத்தான் வீட்டிற்கு வந்தேன். மறுநாள் முதல் வேலையாக, பென்சன் புஸ்தகத்தைத் தவிர எல்லா ஆபீஸ் சமாசாரங்களையும் பழைய சாமான் கடையில் போட்டேன்.<br /><br />பழைய ஆபீசில் பென்சன் செக்ஷனுக்குத் தவிர வேறு எந்த செக்ஷனுக்கும் போவதில்லை என்று முடிவெடுத்தேன். இன்று வரை அப்படியே இருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-56900317060446640782013-10-11T14:36:47.030+05:302013-10-11T14:36:47.030+05:30மறுமொழி > கோவை2தில்லி said...
// இப்படித் தான்...<br />மறுமொழி > கோவை2தில்லி said... <br />// இப்படித் தான் சிலர் பழைய கதையை பேசிக் கொண்டு அதே போல் நடந்து கொண்டு இருக்கிறார்கள்..... //<br />சகோதரியின் அன்பான கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-31630931273758034082013-10-11T14:36:27.566+05:302013-10-11T14:36:27.566+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 )
// த...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 )<br />// துப்புரவுத் தொழிலாளர்கள் அனைவரையும் ’கெஜடட் ஆபீஸர்’ ஆக்கிய தங்களின் டெல்லர் நண்பரின் செயல் என்னைச் சிரிக்க வைத்தது. //<br /><br />அப்போது எங்களுக்கும் சிரிப்பாகத்தான் இருந்தது. <br /><br />// இது அந்த பணி ஓய்வு பெற்ற கெஜடட் ஆபீஸருக்கும் தெரிய வந்தால் இன்னும் நல்லாயிருக்கும். ;))))) //<br /><br />அவர் ஒரு ரிட்டையர்டு முனிசிபல் கமிஷனர். பின்னர் தெரிந்து கொண்டு இருப்பார்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-91199403879002355022013-10-11T14:35:59.545+05:302013-10-11T14:35:59.545+05:30மறுமொழி > kovaikkavi said...
// ஐயா வித்தியாசம...மறுமொழி > kovaikkavi said... <br />// ஐயா வித்தியாசமான பதிவாக இருந்தது. இத்தகவலால்.<br />சுவை. ரசித்தேன். இனிய பாராட்டு.//<br /><br />சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நீங்களும் கவிதைகள் மட்டுமன்றி உங்கள் அனுபவங்களையும் எழுதவும். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-35594040965199824772013-10-11T14:35:21.960+05:302013-10-11T14:35:21.960+05:30மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
// அதிகாரியாக ...மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said... <br />// அதிகாரியாக பணியாற்றிவிட்டு ஓய்வுபெறும் பலருக்கும், அது எந்த துறையாக இருந்தாலும், அந்த தோரணை (பந்தா என்று குறிப்பிடுவது சரி என்று தோன்றவில்லை) மறைவதற்கு சிறிது காலம் பிடிக்கத்தான் செய்யும்.//<br /><br />பொதுவாக அவர்கள் தங்களை அவ்வாறு அழைத்துக் கொள்வது ஒரு அடையாளத்திற்காக மட்டுமே. நான் பந்தா என்று குறிப்பிட்டது இந்த மிரட்டும் மீசைக்காரர்களைதான் ( ரிடையர்டு ஆனாலும் பழைய பந்தா போகாது. மீசைக்கு சாயம் ஏற்றிக் கொண்டு மிரட்டலாக தோற்றமளிப்பார்கள் )<br /><br /><br />//குறிப்பாக அரசு துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு. வங்கிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்களிடமும் இதைக் கண்டிருக்கிறேன். குறிப்பாக ஸ்டேட் வங்கியில் கிளை மேலாளராகவோ அல்லது அதற்கு மேலுள்ள அதிகாரிகளாக இருந்தவர்கள் இன்னும் தங்களை வங்கி அதிகாரிகளாகவே பாவிப்பார்கள். வீட்டு வாசலில் ரிட்டையர்ட் அதிகாரி, ஸ்டேட் வங்கி என்று பெயர் பலகையும் இருக்கும்.//<br /><br />பெரும்பாலும் எல்லோரும் ஒரு அடையாளத்திற்காக தங்களது பெயரோடு வகித்த பதவியையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறார்கள்.<br /><br />// அதில் தவறேதும் இல்லையென்றாலும் அதே அதிகார தோரணையுடன் நடந்துக்கொள்வது சற்று அதிகம்தான்..... //<br /><br />இப்போதெல்லாம் யாரும் அவ்வாறு அதிகார தோரணையுடன் நடந்து கொள்ள விரும்புவதில்லை. காரணம் பிள்ளைகளே கிண்டலடிப்பார்கள்.<br /><br />நான் பணிபுரிந்த சமயம் நிகழ்ந்த ஒரு நிகழ்வை நகைச்சுவையாகவே பதிந்தேன். மற்றபடி ஒன்றும் இல்லை. நீங்கள் அந்த பச்சை மை கையெழுத்தைப் பற்றி ஏதாவது சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-91280232301851699432013-10-11T14:34:08.521+05:302013-10-11T14:34:08.521+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )
// ந...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )<br />// நகைச்சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டது நல்லா இருக்கு. எனக்கு ஏற்பட்ட இதுபோன்ற பல அனுபவங்களை நினைவு படுத்தி மகிழ்ந்து கொண்டேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.//<br /><br />அன்பின் VGK அவர்களின் பாராட்டிற்கு நன்றி! உங்களுக்கு ஏற்பட்ட இதுபோன்ற அனுபவங்களைப் பற்றியும் எழுதவும் (நீங்கள் எழுதிய வழுவட்டை ஞாபகம் வந்தது) <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-50723259076480272162013-10-11T14:33:35.604+05:302013-10-11T14:33:35.604+05:30மறுமொழி > Ranjani Narayanan said...
// 'கட...மறுமொழி > Ranjani Narayanan said... <br />// 'கடுகு சிறுத்தாலும் காரம் போகாது' என்பார்களே அதுபோல பதவியில் இல்லாவிட்டாலும் பதவியில் இருக்கும்போது காட்டிய பந்தாவை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களின் மேலதிகாரிகள் இவர்களை இப்படித்தான் நடத்துவார்கள் என்பதை இவர்கள் உணர்ந்திருப்பார்களா? //<br /><br />நல்ல கேள்வி. யாரும் அதனை நினைப்பதில்லை. சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-33553355812760472122013-10-11T13:25:37.619+05:302013-10-11T13:25:37.619+05:30இப்படித் தான் சிலர் பழைய கதையை பேசிக் கொண்டு அதே ப...இப்படித் தான் சிலர் பழைய கதையை பேசிக் கொண்டு அதே போல் நடந்து கொண்டு இருக்கிறார்கள்.....<br /><br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com