tag:blogger.com,1999:blog-394121017749208001.post7378753477294564536..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: நல்லா எழுதுங்க! நல்லதையே எழுதுங்க! – ஆசிரியர் வழக்குரைஞர் பி.ஆர்.ஜெயராஜன்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-71227775153635073242014-11-19T18:20:02.622+05:302014-11-19T18:20:02.622+05:30பெருமதிப்பிற்குரிய ஐயா திரு தி.தமிழ் இளங்கோ அவர்கள...பெருமதிப்பிற்குரிய ஐயா திரு தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு வணக்கம். <br /><br />எனது "நல்லா எழுதுங்க ...! நல்லதையே எழுதுங்க...!!" என்ற புத்தகத்திற்கு ஒரு தனிப்பதிவாக தாங்கள் தந்துள்ள மதிப்புரையை வாசித்தேன். அதற்கு முதற்கண் எனது கனிவான நன்றிகளை அய்யா அவர்களுக்கு உரித்தாக்குகின்றேன். அணிக்கு அணி சேர்த்தார் போன்று தங்கள் மதிப்புரை அமைந்திருந்தது. ஒவ்வொரு கட்டுரையையும் வாசித்து மிகச் சிறந்த மதிப்புரை தந்துள்ளீர்கள். <br /><br />அதுபோல தங்கள் மதிப்புரையை வாசித்து வாழ்த்துரைத்தும் பாராட்டியும் பின்னூட்டம் இட்ட சக வலைப்பதிவர் பெரு மக்களுக்கும் எனது நெஞ்சு நிறை நன்றி.<br /><br />என்றும் அன்புடன்,<br />பி.ஆர்.ஜெயராஜன்.Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-35161859071740167232014-11-18T04:58:09.363+05:302014-11-18T04:58:09.363+05:30மறுமொழி > மேலே கருத்துரைகள் தந்த அனைவருக்கும்
எ... மறுமொழி > மேலே கருத்துரைகள் தந்த அனைவருக்கும்<br />எனது நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-17774821794117176442014-11-17T08:17:26.505+05:302014-11-17T08:17:26.505+05:30த ம இரண்டு...த ம இரண்டு...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-56274771224154890792014-11-17T08:15:48.715+05:302014-11-17T08:15:48.715+05:30அருமையான நூல் விமர்சனம் ...
நன்றி அருமையான நூல் விமர்சனம் ...<br />நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-84936373595237593562014-11-16T17:20:44.213+05:302014-11-16T17:20:44.213+05:30மதுரை வலைப்பதிவர் விழாவில் நூல் வெளியீட்டினைக் கண்...மதுரை வலைப்பதிவர் விழாவில் நூல் வெளியீட்டினைக் கண்டேன். முழு நூலையும் படித்தது போன்ற எண்ணத்தை எங்களுக்கு ஏற்படுத்தும் அளவு நிறைவாக மதிப்பீடு செய்துள்ளீர்கள். நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-50002020702083362632014-11-16T17:19:44.059+05:302014-11-16T17:19:44.059+05:30மதுரைப் பதிவர் சந்திப்பில் இந்நூல் வெளியீட்டினை நே...மதுரைப் பதிவர் சந்திப்பில் இந்நூல் வெளியீட்டினை நேரில் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். நூலை முழுமையாகப் படித்த உணர்வு ஏற்படும்படி மதிப்பீடு செய்துள்ளீர்கள். பயனுள்ள நூல். நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22992870213992511062014-11-16T13:01:58.094+05:302014-11-16T13:01:58.094+05:30புத்தகவிமர்சனம் சிறப்பு! நன்றி!புத்தகவிமர்சனம் சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-32450762853439199642014-11-16T12:48:48.858+05:302014-11-16T12:48:48.858+05:30நல்ல புத்தகம் பற்றி விமர்சித்து..எங்களுக்கு தெரியப...நல்ல புத்தகம் பற்றி விமர்சித்து..எங்களுக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி ஐயா UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-87188375941536334382014-11-16T11:30:31.009+05:302014-11-16T11:30:31.009+05:30மதுரைப் பதிவர் சந்திப்பில் மதியமே சென்று விட்டதால்...மதுரைப் பதிவர் சந்திப்பில் மதியமே சென்று விட்டதால் நூல் வெளியீட்டு விழாவுக்கு இருக்கவில்லை. நல்ல புத்தகம் என்று உங்கள் மதிப்புரை கூறுகிறது. வாங்கிப் படிக்க வேண்டும். வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-17740016823139365132014-11-16T10:52:29.505+05:302014-11-16T10:52:29.505+05:30நூல் விமர்சனம் அருமை ஐயா...நூல் விமர்சனம் அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-27006855178550599982014-11-16T07:42:10.862+05:302014-11-16T07:42:10.862+05:30மதுரை வலைப் பதிவர்கள் சந்திப்புத் திருவிழாவில்
வழக...மதுரை வலைப் பதிவர்கள் சந்திப்புத் திருவிழாவில்<br />வழக்கறிஞரை சந்தித்ததும் உரையாடியதும்<br />பசுமையாய் நினைவில் உள்ளன ஐயா<br />அருமையான நூல்<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-23261635476493911892014-11-16T07:36:55.423+05:302014-11-16T07:36:55.423+05:30“நல்லா எழுதுங்க! நல்லதையே எழுதுங்க!’ நூல் பற்றிய த...“நல்லா எழுதுங்க! நல்லதையே எழுதுங்க!’ நூல் பற்றிய தங்களது மதிப்புரை அதை உடனே படிக்கத் தூண்டுகிறது. நூல் ஆசிரியருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-65798424007364537782014-11-16T06:22:24.195+05:302014-11-16T06:22:24.195+05:30வழக்குரைஞர் திரு. பி.ஆர். ஜெயராஜன் அவர்கள் எழுத...வழக்குரைஞர் திரு. பி.ஆர். ஜெயராஜன் அவர்கள் எழுதிய பல்சுவை நூல் விமர்சனம் மிக அருமை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-36619250837885782512014-11-16T05:01:33.739+05:302014-11-16T05:01:33.739+05:30சிறப்பாக நூலைப் படித்து அலசி உள்ளீர்கள்.
பயன் தரும...சிறப்பாக நூலைப் படித்து அலசி உள்ளீர்கள்.<br />பயன் தரும் பதிவு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76170883252042335652014-11-16T03:32:38.834+05:302014-11-16T03:32:38.834+05:30நல்லா எழுதுங்க! நல்லதையே எழுதுங்க!
ஆழ்ந்த கருத்து...நல்லா எழுதுங்க! நல்லதையே எழுதுங்க! <br />ஆழ்ந்த கருத்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-479613207676595252014-11-15T22:53:41.012+05:302014-11-15T22:53:41.012+05:30ஒரு லட்சம் சம்பளமா? அம்மாடி,,,,,,,,,,,,, தலைப்பு ...ஒரு லட்சம் சம்பளமா? அம்மாடி,,,,,,,,,,,,, தலைப்பு நல்லாயிருக்கு. நிச்சயம் வாங்கிப் படிக்கிறேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-26482368979516682262014-11-15T22:40:07.497+05:302014-11-15T22:40:07.497+05:30எங்களது நூலாசிரியர் ஜெயராஜன் சாருக்கும் உங்களுக்கு...எங்களது நூலாசிரியர் ஜெயராஜன் சாருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்<br /><br />ஆசிரியரின் ராசி எண் பிடிப்பு எனக்கும் பிடிப்பு :)ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-18046111703024670762014-11-15T22:34:51.970+05:302014-11-15T22:34:51.970+05:30நூல் வாங்கி படிக்கிறேன் நண்பரே...
இனிய நண்பரே தங்...நூல் வாங்கி படிக்கிறேன் நண்பரே...<br /><br />இனிய நண்பரே தங்களை தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் எனது வலைப்பூ வந்து அறிந்து கொள்ளவும்,<br />அன்புடன்<br />தங்களின் நண்பன்<br />கில்லர்ஜி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com