tag:blogger.com,1999:blog-394121017749208001.post734667526194320624..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: எனது பதிவை காப்பி அடித்த பதிவர் தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-37065489511106875912016-03-16T21:27:31.321+05:302016-03-16T21:27:31.321+05:30இங்கும் திருட்டா? வேதனை..இங்கும் திருட்டா? வேதனை..அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-26634803245621766562014-08-14T15:51:03.762+05:302014-08-14T15:51:03.762+05:30ஹூம், வேதனை தான். அதிலும் இன்று வரையிலும் அவர் தன...ஹூம், வேதனை தான். அதிலும் இன்று வரையிலும் அவர் தன் வெட்கங்கெட்ட தனத்திற்காக மன்னிப்புக் கேட்கவில்லை. :( டிடி சொல்லி இருக்கிறாப்போல் தான் செய்ய இன்னொரு நண்பரும் வலியுறுத்தி இருந்தார். ஆனால் ஹெச்டிஎம்மெல்லில் போய்ச் செய்ய வேண்டாம் என்று சிலர் சொல்கின்றனர். ஆகவே ஒண்ணும் செய்ய முடியவில்லை. என்னோட பல பதிவுகள் காப்பி பண்ணப்பட்டிருக்கின்றன. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44479517976097257082014-08-12T18:47:04.497+05:302014-08-12T18:47:04.497+05:30இன்று வரை அந்தப் பதிவர் அந்தப் பதிவை நீக்கவும் இல்...இன்று வரை அந்தப் பதிவர் அந்தப் பதிவை நீக்கவும் இல்லை, பதிலும் சொல்லவில்லை, வருத்தமும் தெரிவிக்கவில்லை என்பது கூடுதல் வேதனை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49003535110079564092012-10-21T13:29:06.332+05:302012-10-21T13:29:06.332+05:30மறுமொழி > Ramani said...
கவிஞரின் அன்பான வரு...மறுமொழி > Ramani said...<br /><br />கவிஞரின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-7747635378104325582012-10-21T13:26:55.857+05:302012-10-21T13:26:55.857+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
அன்புள்ள ...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />அன்புள்ள திரு VGK அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-42149508228982189792012-10-21T11:12:47.286+05:302012-10-21T11:12:47.286+05:30tha.ma 5tha.ma 5Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-27704193077880230972012-10-21T11:11:37.612+05:302012-10-21T11:11:37.612+05:30வருத்தமாகத்தான் உள்ளது.ஆயினும் என்னசெய்வது
களையென்...வருத்தமாகத்தான் உள்ளது.ஆயினும் என்னசெய்வது<br />களையென்பது அனைத்திற்குள்ளும்<br />நீக்கமற நிறைந்துதான் உள்ளது<br />ஒன்று காத்துக் கொள்ள்ளமுயலவேண்டும்<br />அல்லது காணாதுவிட்டுவிடவேண்டும்<br />என்பது எனது கருத்துYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-375013649477826872012-10-21T10:57:57.107+05:302012-10-21T10:57:57.107+05:30அன்புள்ள ஐயா,
வணக்கம்.
நம் போன்ற சிலருக்கு, கற்...அன்புள்ள ஐயா, <br /><br />வணக்கம்.<br /><br />நம் போன்ற சிலருக்கு, கற்பனை இருந்தும், நாம் சொல்லத்துடிக்கும் அனுபவங்களும், காட்சிகளும், வர்ணனைகளும் ஏராளமாகவும் தாராளமாகவும் மனதில் இருந்தும், <br /><br />நேரமின்மை<br />உடல்நலமின்மை<br />மனதில் மகிழ்ச்சியின்மை<br />குடும்பப்பொறுப்புகள்<br />சொந்தபந்தங்கள் வருகை<br />விருந்தினர் வருகை<br />தொடரும் மின்தடைகள்<br />நெட்பிரச்சனைகள்<br />கணினியில் கோளாறுகள்<br /><br />என பல்வேறு காரணிகள் நம்மைப் பதிவேதும் இட முடியாமல் தடுத்து வருகின்றன.<br /><br />இதுபோன்ற சூழ்நிலைகளில் தாங்கள் எவவளவோ<br />சிரமங்களுக்கு இடையே பதிவிட்டும், அது பிறரால் இதுபோன்று MISUSE செய்யப்படுகிறது என்றால் அது கொடுமையிலும் கொடுமை தான்.<br /><br />தங்களின் வருத்தத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.<br /><br />இதைத் தடுப்பதற்கான மற்ற விஷயங்கள் நான் தங்களுக்குத் தொலைபேசியில் சொன்னபடி முயற்சித்துப்பாருக்கள், ஐயா.<br /><br />அன்புடன் <br />VGK<br /> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-3970452802015366712012-10-20T22:52:30.077+05:302012-10-20T22:52:30.077+05:30மறுமொழி > முனைவர்.இரா.குணசீலன் said... ( 2...மறுமொழி > முனைவர்.இரா.குணசீலன் said... ( 2 )<br /><br />// நானும் பலமுறை இதுபோன்ற அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். அப்போதெல்லாம் பதிவுலகத் திருடர்கள் வாழ்க..http://www.gunathamizh.com/2012/03/blog-post_27.html <br />என்று வாழ்த்திவிட்டுச் சென்றுவிடுவேன். //<br /><br />// தங்களால் இன்னும் பல பயனுள்ள, இதைவிட சிறந்த கட்டுரைகளை வழங்கமுடியும்..//<br /><br />// தொடர்ந்து எழுதுங்க..//<br />நீங்கள் குறிப்பிட்ட உங்கள் பதிவினையும் படித்தேன். உங்கள் கருத்துரையும் அனுபவமும் பதிவர்களுக்கு ஒரு வழிகாட்டுதல் ஆக இருக்கிறது. என்னை ஊக்கப்படுத்திய உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. வருகைக்கும் கருத்துரைக்கும் மீண்டும் நன்றி!<br /><br /><br /><br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76032835023696901852012-10-20T22:34:00.407+05:302012-10-20T22:34:00.407+05:30மறுமொழி > முனைவர்.இரா.குணசீலன் said... ( 1 ...மறுமொழி > முனைவர்.இரா.குணசீலன் said... ( 1 )<br /><br />// தங்கள் மனநிலை புரிகிறது நண்பரே //<br /><br />ஒரு மாணவனின் மனநிலையை அறிந்து கொள்ளும் ஆசிரியரைப் போன்று எனது மன ஓட்டத்தையும் சரியாக சொல்லி விட்டீர்கள்! முனைவருக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67450458838321058442012-10-20T22:25:43.145+05:302012-10-20T22:25:43.145+05:30மறுமொழி > புலவர் சா இராமாநுசம் said...
// இதை...மறுமொழி > புலவர் சா இராமாநுசம் said... <br />// இதைவிட கேவலம் எதுவுமி்ல்லை! //<br /><br />புலவர் அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-86190600805293578212012-10-20T22:23:07.281+05:302012-10-20T22:23:07.281+05:30மறுமொழி > வே.நடனசபாபதி said...
// சுயமாக பதி...மறுமொழி > வே.நடனசபாபதி said... <br />// சுயமாக பதிவு எழுதமுடியாமல் பிறர் எழுதியதை படி எடுத்து பதிவு செய்யும் இவர்களுக்கும், மருத்துவமனையில் குழந்தை திருடுபவர்களுக்கும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. நானும் என் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். //<br /><br />அய்யா நீங்கள் சொல்வதைப் போன்று மருத்துவமனையில் குழந்தைகளைத் திருடுபவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லைதான். தங்கள் கருத்துரைக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-7038360860450285232012-10-20T21:27:55.541+05:302012-10-20T21:27:55.541+05:30நானும் பலமுறை இதுபோன்ற அனுபவங்களைப் பெற்றிருக்கிறே...நானும் பலமுறை இதுபோன்ற அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். அப்போதெல்லாம்<br /><br />பதிவுலகத் திருடர்கள் வாழ்க..<br />http://www.gunathamizh.com/2012/03/blog-post_27.html<br /><br />என்று வாழ்த்திவிட்டுச் சென்றுவிடுவேன்.<br /><br />தேனீ சேமித்து வைத்த தேனைத் திருடலாம்<br />ஆனால் தேனீயிடமிருக்கும் முயற்சியை யாரும் திருடமுடியாது என்பது என் புரிதல் நண்பரே..<br /><br />தங்களால் இன்னும் பல பயனுள்ள, இதைவிட சிறந்த கட்டுரைகளை வழங்கமுடியும்..<br /><br />தொடர்ந்து எழுதுங்க..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-8636100455978680022012-10-20T21:25:41.259+05:302012-10-20T21:25:41.259+05:30தங்கள் மனநிலை புரிகிறது நண்பரே..
தங்கள் மனநிலை புரிகிறது நண்பரே..<br />முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-54859093693208112172012-10-20T17:25:40.951+05:302012-10-20T17:25:40.951+05:30 இதைவிட கேவலம் எதுவுமி்ல்லை! இதைவிட கேவலம் எதுவுமி்ல்லை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-23599131542005377842012-10-20T17:24:24.820+05:302012-10-20T17:24:24.820+05:30சுயமாக பதிவு எழுதமுடியாமல் பிறர் எழுதியதை படி எடுத...சுயமாக பதிவு எழுதமுடியாமல் பிறர் எழுதியதை படி எடுத்து பதிவு செய்யும் இவர்களுக்கும், மருத்துவமனையில் குழந்தை திருடுபவர்களுக்கும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. நானும் என் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-54230172331281955032012-10-20T16:22:57.280+05:302012-10-20T16:22:57.280+05:30மறுமொழி > பால கணேஷ் said...
மின்னல்வரிகள...மறுமொழி > பால கணேஷ் said...<br /><br />மின்னல்வரிகள் கணேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-28686993571925129332012-10-20T16:19:43.465+05:302012-10-20T16:19:43.465+05:30மறுமொழி > அருண்பிரசாத் வரிக்குதிரை said...
...மறுமொழி > அருண்பிரசாத் வரிக்குதிரை said... <br /><br />சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-3678722754372779232012-10-20T15:51:06.111+05:302012-10-20T15:51:06.111+05:30என்னத்தச் சொல்ல... தன்னம்பிக்கை அற்றவனும். சொந்தமம...என்னத்தச் சொல்ல... தன்னம்பிக்கை அற்றவனும். சொந்தமமாக எழுதும் திறமை அற்றவனும்தான் இந்த மாதிரிச் செயலில் ஈடுபடுவான் சார். என் கண்டனங்களையும் இங்கே பதிவு செய்கிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-46819011402616981592012-10-20T15:37:27.358+05:302012-10-20T15:37:27.358+05:30காப்புரிமை ஒன்றை பதிவில் புகுத்துவது நல்லது... தவற...காப்புரிமை ஒன்றை பதிவில் புகுத்துவது நல்லது... தவறான செய்கை . நான் அந்த தளத்துக்கும் சென்று பார்த்தேன் . உங்கள் உழைப்பு அப்படியே திருடப் பட்டுள்ளது. இதனை கண்டிக்கிறேன். த.ம. ஒட்டு 2 Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-3693750905879721862012-10-20T14:18:46.288+05:302012-10-20T14:18:46.288+05:30மறுமொழி > வே.சுப்ரமணியன். said...
உங்கள் வ...மறுமொழி > வே.சுப்ரமணியன். said... <br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-41551562445289026202012-10-20T14:16:40.889+05:302012-10-20T14:16:40.889+05:30மறுமொழி > ரஹீம் கஸாலி said...
உங்கள் அரசியல...மறுமொழி > ரஹீம் கஸாலி said...<br /><br />உங்கள் அரசியல் கட்டுரைகளை படிப்பவன் நான். உங்கள் பதிவில் கருத்துரைகளை நான் போட்டதில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-8643429493225173122012-10-20T14:09:11.103+05:302012-10-20T14:09:11.103+05:30இதுபோன்ற செயல்களுக்கு எதிராக எனது கண்டனங்களையும் ப...இதுபோன்ற செயல்களுக்கு எதிராக எனது கண்டனங்களையும் பதிவு செய்கிறேன் அய்யா!Subramanianhttps://www.blogger.com/profile/03284089502489900095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-55350907051591730262012-10-20T14:08:23.115+05:302012-10-20T14:08:23.115+05:30மறுமொழி > தங்கராசா ஜீவராஜ் said..
தங்கள் ஆல...மறுமொழி > தங்கராசா ஜீவராஜ் said..<br /><br />தங்கள் ஆலோசனைக்கு நன்றி! தங்கள் கருத்தினை யோசனை செய்கிறேன்..<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-14693375710087008232012-10-20T14:05:11.496+05:302012-10-20T14:05:11.496+05:30மறுமொழி > வெங்கட் நாகராஜ் said..
தங்கள் வரு...மறுமொழி > வெங்கட் நாகராஜ் said..<br /><br />தங்கள் வருகைக்கு நன்றி! தாங்கள் அனுப்பிய மின்னஞ்சலை காலையிலேயே பார்த்து விட்டேன். நேற்றிலிருந்தே அந்த பதிவரின் செயலால் கொஞ்சம் பதற்றம். (இப்போது சரியாகி விட்டது.) அதனால் உடன் பதில் போட முடியவில்லை.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com