tag:blogger.com,1999:blog-394121017749208001.post7040369204844564114..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: கடவுளைக் கண்டேன் – தொடரும் பதிவு . 6தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-45432868986676831392015-11-16T21:19:17.141+05:302015-11-16T21:19:17.141+05:30நமக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது; அது நம்மை ...நமக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது; அது நம்மை வழி நடத்திச் செல்கிறது. அதற்கு கடவுள் என்றும், ஒவ்வொரு சமயத்தவரும் ஒரு பெயரிட்டும் அழைக்கின்றனர். எனவே என்னைப் பொறுத்தவரை ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” (திருமூலர்) என்ற கோட்பாடு உடையவன்.// எங்கள் எண்ணமும் இதேதான் ஐயா. <br /><br />அருமையாக எல்லாக் கடவுளர்..அதான் சினிமாக் கடவுளர் உட்படச் சொல்லிச் சென்ற விதம் அருமை. பாடல்களும் இனிமை...<br /><br />நாங்கள் கடவுளைக் கண்டே தொடர்பதிவிற்குக் கில்லர்ஜியால் அழைக்கப்பட்டிருந்ததால் நாங்கள் எழுதும் முன் வேறு பதிவுகளைப் படிக்கவில்லை. இப்போதுதான் வருகின்றோம்....அதுதான் தாமதம்...ஐயாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-32381096222838805272015-11-16T11:00:33.076+05:302015-11-16T11:00:33.076+05:30சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களுக்கு – நன்றி!...சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களுக்கு – நன்றி! மீண்டும் வருக!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-18159777586235357922015-11-16T07:23:26.837+05:302015-11-16T07:23:26.837+05:30வணக்கம் ஐயா,
என் அழைப்பினை ஏற்று பதிவிட்ட உங்களுக்...வணக்கம் ஐயா,<br />என் அழைப்பினை ஏற்று பதிவிட்ட உங்களுக்கு முதலில் என் நன்றிகள்!<br />கடவுளைப் பற்றியும் அனைவரும் ஒன்று என்பதையும் அழகாக இனிய பாடல்கள் மற்றும் படங்களுடன் பதிவிட்டது அருமை. <br />மிக்க நன்றி ஐயா.<br /><br />இப்பதிவிற்குத் தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன், மன்னிக்கவும். தவறாக நினைக்க வேண்டாம் ஐயா..த.ம.+1 தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88467376972534572282015-11-15T22:45:23.344+05:302015-11-15T22:45:23.344+05:30கரந்தை ஆசிரியருக்கு நன்றி.கரந்தை ஆசிரியருக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-10711274081455191792015-11-15T22:44:54.809+05:302015-11-15T22:44:54.809+05:30ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி.ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-50304995045947417612015-11-15T22:43:43.761+05:302015-11-15T22:43:43.761+05:30சகோதரி அவர்களுக்கு நன்றி.சகோதரி அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-13168777487685820272015-11-15T22:42:54.650+05:302015-11-15T22:42:54.650+05:30தோழர் வலிப்போக்கன் அவர்களுக்கு நன்றி.தோழர் வலிப்போக்கன் அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-31900896266962439872015-11-15T22:40:21.988+05:302015-11-15T22:40:21.988+05:30சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-3158903535359659832015-11-15T05:55:14.412+05:302015-11-15T05:55:14.412+05:30அன்புள்ள அய்யா,
கடவுளைப் படங்களாவும் இலக்கியப் பா...அன்புள்ள அய்யா,<br /><br />கடவுளைப் படங்களாவும் இலக்கியப் பாடங்களாவும் காட்டியது கண்டு மகிழ்ச்சி.<br /><br />த.ம.9மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34903415250481690482015-11-15T03:23:01.380+05:302015-11-15T03:23:01.380+05:30
ஒவ்வொரு சமயத்தவரும் அவரவர் கடவுளை, அவரவர் வழியில்...<br />ஒவ்வொரு சமயத்தவரும் அவரவர் கடவுளை, அவரவர் வழியில், அவரவர் நம்பிக்கையில் வழிபடுகின்றனர். யாரோ ஒரு சிலர் எங்கள் சமயம்தான் சிறந்தது, எங்கள் கடவுள்தான் உண்மையானவர் என்று கொளுத்திப் போட ஊரே பற்றி எரிகின்றது. நடுவுநிலையில் இருப்பவர்களும், நிலை தடுமாறி மதவெறியர்களின், தந்திரத்திற்கு பலியாகின்றனர்.<br /><br />இந்த நிதர்சனம் புரிந்தால் மதவெறியர்கள் மதுவெறியில் மதம் கொள்ள மாட்டார்கள். சிந்திக்க வேண்டிய பதிவு! நன்றி ஐயா!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-37648505322048541002015-11-14T22:34:08.417+05:302015-11-14T22:34:08.417+05:30 ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வகையில் ஏதாவது பிரச்சினை இர... ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வகையில் ஏதாவது பிரச்சினை இருக்கும் என்பதாலுஎழுதி எழுதி ஓய்ந்து போனதால் சுறு சுறுப்பு குறைந்து போனதும்..காரணமாக இருக்கலாம் .. சுறுசுறுப்பை தொடங்கி வைத்த முதல் பெருமை கில்லர்ஜிக்கும்..., படிப்படியாக சுறு சுறுப்பை தொடரும் மற்றவர்களுக்கும், தங்களுக்கும் பெருமைகள் சேரட்டும் அய்யா...........வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-15913562619329120462015-11-14T20:26:46.790+05:302015-11-14T20:26:46.790+05:30தொடர் பதிவுக்கு பதிலாக சிறப்பான கருத்துகளைச் சொல்ல...தொடர் பதிவுக்கு பதிலாக சிறப்பான கருத்துகளைச் சொல்லி ஒரு பதிவு. மிகவும் நன்று. <br /><br />பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-64776971511671599322015-11-14T19:14:51.358+05:302015-11-14T19:14:51.358+05:30சகோதரி அவர்களுக்கு நன்றி. உங்களுடைய அண்மைக்கால குன...சகோதரி அவர்களுக்கு நன்றி. உங்களுடைய அண்மைக்கால குன்றத்துக் கோயில் பதிவைப் படித்து விட்டேன்; ஆனாலும் கருத்துரை தர இயலாமல் போய் விட்டது. மன்னிக்கவும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-33727107031926887942015-11-14T19:11:56.826+05:302015-11-14T19:11:56.826+05:30மழை, வெள்ளம், தீபாவளி – காரணமாக நிறையபேர் பீன்னூட்...மழை, வெள்ளம், தீபாவளி – காரணமாக நிறையபேர் பீன்னூட்டங்களே எழுதவில்லை அய்யா! இந்த சூழ்நிலையிலும் பல்வேறு பணிகளுக்கு இடையில் வந்து கருத்துரை சொன்ன தங்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-57333999720598892602015-11-14T19:08:19.394+05:302015-11-14T19:08:19.394+05:30கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி.கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-41714862188579460452015-11-14T16:45:24.543+05:302015-11-14T16:45:24.543+05:30அருமையான பதிவு, அழகான படங்கள்.
வாழ்த்துக்கள்.
மாண...அருமையான பதிவு, அழகான படங்கள். <br />வாழ்த்துக்கள்.<br />மாணிக்க வாசகர் பாடல் போல் எல்லாம் அறிந்தவர் நமக்கு எது நல்லதோ அதை தருவார். அவர் விருப்பம் போல்( குழந்தைக்கு எதுவேண்டுமோ அதை மட்டும் தரும் தாய் போல்)கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-69563471488912337272015-11-14T13:45:20.131+05:302015-11-14T13:45:20.131+05:30கில்லர்ஜி ஆரம்பித்து என்னையும் அழைத்திருந்தார். பி...கில்லர்ஜி ஆரம்பித்து என்னையும் அழைத்திருந்தார். பிற பணிகள் காரணமாக சற்றே தாமதமாகிவிட்டது. தொடர்வேன். தங்களுடைய பதிவின்மூலமாக அறிந்திராத பல செய்திகளை அறிந்தேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-7012987793280421472015-11-14T11:02:43.544+05:302015-11-14T11:02:43.544+05:30வணக்கம்
ஐயா
வித்தியாசமான சிந்தனை யோட்டம்... எங்கள...வணக்கம்<br />ஐயா<br /><br />வித்தியாசமான சிந்தனை யோட்டம்... எங்களையும் சிந்திக்கவைத்தது.. தொடர் பதிவு நம் வலைப்பதிவர்களை ஒரு உச்சாகம் ஐயா வாழ்த்துக்கள் த.ம 5<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-89713183236586524622015-11-14T10:35:54.890+05:302015-11-14T10:35:54.890+05:30அய்யா திரியை சீக்கிரம் கொளுத்திப் போடுங்கள். வலையு...அய்யா திரியை சீக்கிரம் கொளுத்திப் போடுங்கள். வலையுலகில் பட்டாசுசத்தம் எப்படி என்று பார்ப்போம்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71315934995132408452015-11-14T06:44:02.246+05:302015-11-14T06:44:02.246+05:30அருமையான பதிவு ஐயா
நன்றி
தம +1அருமையான பதிவு ஐயா<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44025610611502862732015-11-14T05:12:02.566+05:302015-11-14T05:12:02.566+05:30பதிவுலகில் சுறுசுறுப்பு குறைந்து விட்டது என்று ஆதங...பதிவுலகில் சுறுசுறுப்பு குறைந்து விட்டது என்று ஆதங்கப்பட்டீர்க்ள அல்லவா? சுறுசுறுப்பு வரவழைக்க ஒரு நூல்முனை கிடைத்திருக்கிறது. பார்க்க என் பதிவில் நம்பள்கி அவர்களின் பின்னூட்டத்தை. http://swamysmusings.blogspot.com/2015/11/blog-post_13.html.<br /><br />சுறுசுறுப்பு வேண்டுமென்றால் இந்த திரியைக் கொளுத்திப்போடுகிறேன். எப்படி?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22968973175091441542015-11-13T18:26:43.331+05:302015-11-13T18:26:43.331+05:30அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இந்த நே...அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இந்த நேரத்தில், நீங்கள் சொல்லி, உங்கள் அன்புக் கட்டளைக்கு இணங்க, நான் எழுதிய, தாயுமானவர் பாடலை மையப்படுத்தி எழுதிய “ஆசைக்கோர் அளவில்லை” என்ற பதிவு நினைவுக்கு வருகிறது அய்யா! தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-51143929490900815422015-11-13T18:26:14.749+05:302015-11-13T18:26:14.749+05:30கருத்துரை தந்த சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களு...கருத்துரை தந்த சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. மாணிக்க வாசகர் சொன்ன இந்த வரிகளை மட்டும் வைத்து பக்கம் பக்கமாக எழுதலாம்; மணிக் கணக்கில் பேசலாம் அய்யா.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-77127047956956917022015-11-13T17:57:40.289+05:302015-11-13T17:57:40.289+05:30சகோதரர் ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி.சகோதரர் ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-17030896839181712202015-11-13T17:56:04.569+05:302015-11-13T17:56:04.569+05:30கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி!கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com