tag:blogger.com,1999:blog-394121017749208001.post6868369824738869008..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: அய்யா முனைவர் பழனி.கந்தசாமி அவர்களுக்கு தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-71249145619410210852015-02-10T07:22:33.512+05:302015-02-10T07:22:33.512+05:30மறுமொழி > Muthu Nilavan said...
ஆசிரியர் முத்...மறுமொழி > Muthu Nilavan said... <br /><br />ஆசிரியர் முத்துநிலவன் அய்யா அவர்களது கருத்துரைக்கும்<br />பாராட்டிற்கும் நன்றி. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-12941438656827183962015-02-10T07:22:10.074+05:302015-02-10T07:22:10.074+05:30மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
சகோதரர் வெங...மறுமொழி > வெங்கட் நாகராஜ் said... <br /><br />சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களது கருத்துரைக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-32015246132466916262015-02-10T07:21:47.723+05:302015-02-10T07:21:47.723+05:30மறுமொழி > வே.நடனசபாபதி said...
அய்யா V.N.S அ...மறுமொழி > வே.நடனசபாபதி said... <br /><br />அய்யா V.N.S அவர்களது கருத்துரைக்கு நன்றி. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-59113248272992327262015-02-10T07:21:24.485+05:302015-02-10T07:21:24.485+05:30மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said......மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said... <br /><br />சகோதரர் தில்லைக்கது V. துளசிதரன் அவர்களது கருத்துரைக்கும்<br />பாராட்டிற்கும் நன்றி. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-87888854777757631472015-02-10T00:43:23.352+05:302015-02-10T00:43:23.352+05:30உங்கள் பதிவு பார்த்து, அவரது தளத்திற்குச் சென்றால்...உங்கள் பதிவு பார்த்து, அவரது தளத்திற்குச் சென்றால் காணாமல் போன பெட்டியுடன் அய்யா சிரித்துக் கொண்டிருந்தார்.. இருந்தாலும் பெட்டியில் சில வார்த்தைகளைப் போடடுவிட்டுத்தான் வந்தேன். நல்ல பணி செய்தீர்கள்.. நல்லது அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-419132497134727732015-02-09T21:19:59.046+05:302015-02-09T21:19:59.046+05:30நல்ல வேலை செய்தீர்கள்....
இப்போது அவரின் வலைப்ப...நல்ல வேலை செய்தீர்கள்.... <br /><br />இப்போது அவரின் வலைப்பூவில் கருத்திட முடிகிறது.... <br /><br />நன்றி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-4343578018186314882015-02-09T07:55:41.633+05:302015-02-09T07:55:41.633+05:30
நான் ஊரில் இல்லாததால் தங்களின் இந்த பதிவை படித்து...<br />நான் ஊரில் இல்லாததால் தங்களின் இந்த பதிவை படித்து உடனே பின்னூட்டம் இட இயலவில்லை. எல்லோருடைய வேண்டுகோளையும் ஏற்று முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் பின்னூட்டப் பெட்டியை திறந்தது அறிந்து மகிழ்ச்சி. அதற்கு மூல கார்ணமான தங்களுக்கு நன்றி!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-14355755625479060232015-02-08T21:50:20.165+05:302015-02-08T21:50:20.165+05:30நாங்கள் சமீபத்தில்தான் ஐயா அவர்களின் தளத்திற்குச் ...நாங்கள் சமீபத்தில்தான் ஐயா அவர்களின் தளத்திற்குச் சென்றோம். அருமையான தளம். ஆனால் கருத்துப் பெட்டியைக் காணவில்லை. படித்துவிட்டு வந்து விட்டோம். காரணம் தெரியவில்லை. தங்கள் பதிவிலிருந்து காரணம் தெரிந்து கொண்டோம், அவரது பின்னூட்டத்திலிருந்தும். தற்போது திறந்துவிட்டார் ஐயா அவர்கள். தங்களது பதிவு அதற்கு வழி கோலியுள்ளது. மிக்க நன்றி ஐயா! தங்களுக்கும், திறந்த ஐயாவிற்கும்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-26951977782929490672015-02-08T19:17:41.855+05:302015-02-08T19:17:41.855+05:30மறுமொழி > மனோ சாமிநாதன் said...
// சகோதரர் சொ...மறுமொழி > மனோ சாமிநாதன் said... <br /><br />// சகோதரர் சொல்வது போல மனதில் குற்ற உணர்வு இருப்பது நியாயமானதே! ஆனாலும் நம் பதிவுகள் பலருக்கும் உபயோகமாக இருக்கிறதென்றால் இந்த குற்ற உணர்வை சிறிது பின் தள்ளி விட்டு நாம் உற்சாகமாக இயங்குதல் அவசியமாகிறது! இது நமக்கு நாமே ஆக்ஸிஜன் கொடுத்துக்கொள்கிற மாதிரி தான்! //<br />சகோதரி மனோ சாமிநாதன் அவர்களின் புதியதொரு உத்வேகமான கருத்துரைக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-24634908102933035632015-02-08T19:17:13.934+05:302015-02-08T19:17:13.934+05:30மறுமொழி > கோமதி அரசு said...
சகோதரி கோமதி அரச...மறுமொழி > கோமதி அரசு said... <br /><br />சகோதரி கோமதி அரசு அவர்களின் கருத்துரைக்கு நன்றி.<br /><br />// உங்கள் ஆதரவான பதிவுக்கு வாழ்த்துக்கள். நானும் எல்லோர் பதிவுகளையும் பார்த்து கருத்திட முடிவது இல்லைதான். என்ன செய்வது முடிந்தவரை படித்து கருத்திடுகிறேன். //<br /><br />எல்லோருக்கும் கிட்டதட்ட இதே நிலைமைதான் சகோதரி அவர்களே. உங்களுக்கு சிரமம் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-35744009994598042722015-02-08T19:16:49.176+05:302015-02-08T19:16:49.176+05:30மறுமொழி > Mythily kasthuri rengan said...
மண...மறுமொழி > Mythily kasthuri rengan said... <br /><br />மணவை சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கள் அவர்களுக்கு நன்றி. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-52817907226210994512015-02-08T19:16:23.128+05:302015-02-08T19:16:23.128+05:30மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
// நல்லத...மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...<br /><br />// நல்லதொரு வேலை செய்தீர்கள்... ஆனால் அவர் .com என்று மாற்ற வேண்டும்... //<br /><br />சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. அய்யா பழனி கந்தசாமி அவர்கள் Settings இல் ஒரு சிறு திருத்தம் செய்வதற்குப் பதிலாக. தமிழ்மணம் இணைக்கும் HTML Version இல் ஏதோ மாற்றம் செய்து விட்டார் என்று நினைக்கிறேன். நீங்கள்தான் அவருக்கு உதவ வேண்டும்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-6047223607184112702015-02-08T19:15:42.112+05:302015-02-08T19:15:42.112+05:30மறுமொழி > Ramani S said... ( 1 , 2 )
// உங்க...மறுமொழி > Ramani S said... ( 1 , 2 )<br /><br />// உங்கள் பதிவு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது மகிழ்வளிக்கிறது பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள் //<br /><br />கவிஞர் எஸ். ரமணி அய்யா அவர்களுக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-91033426792025145752015-02-08T19:15:10.434+05:302015-02-08T19:15:10.434+05:30மறுமொழி > ரூபன் said...
கவிஞர் ரூபன் அவர்களுக...மறுமொழி > ரூபன் said... <br /><br />கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-13476654572906105622015-02-08T19:14:44.033+05:302015-02-08T19:14:44.033+05:30மறுமொழி > KILLERGEE Devakottai said...
// தமி...<br />மறுமொழி > KILLERGEE Devakottai said... <br /><br />// தமிழ் மணம் 5 //<br /><br />தமிழ்மணம் வாக்களிக்க, மறக்காமல் மீண்டும் வந்த நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-5143740801885263552015-02-08T18:51:41.879+05:302015-02-08T18:51:41.879+05:30மறுமொழி > பழனி. கந்தசாமி said...
// காணாமல் ...மறுமொழி > பழனி. கந்தசாமி said... <br /><br />// காணாமல் போயிருந்த பின்னூட்டப் பெட்டி வந்து சேர்ந்து விட்டது. //<br /><br />எல்லாம் நன்மைக்கே அய்யா.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-90882722025176137602015-02-08T18:51:13.570+05:302015-02-08T18:51:13.570+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 3 )
அன்...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 3 )<br /><br />அன்பினாலே உண்டாகும் இன்பவலை இந்த இணைய வலை. அன்புள்ள V.G.K அவர்களின் மூன்றாம் வருகைக்கு நன்றி. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49063663615826979532015-02-08T18:50:42.883+05:302015-02-08T18:50:42.883+05:30மறுமொழி > ஸ்ரீராம். said... (3)
// DD...... D...மறுமொழி > ஸ்ரீராம். said... (3)<br /><br />// DD...... DD.... DD please... You are wanted! //<br /><br />நானும் உங்களோடு அழைக்கின்றேன். ( இப்போது எல்லாம் சரியாகி விட்டது என்று எண்ணுகிறேன் )<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-33630612959207423362015-02-08T18:50:11.682+05:302015-02-08T18:50:11.682+05:30மறுமொழி > பழனி. கந்தசாமி said...
// பின்னூட்ட...மறுமொழி > பழனி. கந்தசாமி said... <br /><br />// பின்னூட்டப் பெட்டியை வெகு சுலபமாக மூடிவிட்டேன். ஆனால் அதைத் திறக்கப் பார்க்கிறேன். முடியவில்லை. ஒரு பதிவு போடுகிறேன். யாரையாவது உதவிக்குக் கூப்பிட்டுத்தான் ஆகவேண்டும். //<br /><br />நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் Settings – இல். Posts and Comments பகுதியில் சிறு திருத்தம் செய்தாலே போதுமானது. இவ்வளவு சிரமம் எதற்கு என்று தெரியவில்லை.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-16205536419539628752015-02-08T18:49:41.350+05:302015-02-08T18:49:41.350+05:30மறுமொழி > ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said......மறுமொழி > ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said... <br /><br />அய்யா அவர்களுக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-4921633804607233462015-02-08T18:49:14.868+05:302015-02-08T18:49:14.868+05:30மறுமொழி > ஸ்ரீராம். said... ( 2 )
// நான் பதி...மறுமொழி > ஸ்ரீராம். said... ( 2 )<br /><br />// நான் பதிவுகளுக்குச் சென்று படித்தால் 1) சிறு பின்னூட்டமாவது இடாமல் வருவதில்லை. 2) தமிழ்மணம் வாக்குப் பட்டை இருந்தால் வாக்களிக்காமல் வருவதில்லை! //<br /><br />அன்புள்ள சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் நடைமுறையை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். நன்றி அய்யா<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-57793166957888256692015-02-08T18:48:29.891+05:302015-02-08T18:48:29.891+05:30மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று sai...மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... <br /><br />கல்வி அதிகாரி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அவர்களின் நீண்ட தெளிவான கருத்துரைக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-86985806484870513422015-02-08T18:22:24.755+05:302015-02-08T18:22:24.755+05:30மறுமொழி > கவிப்ரியன் கலிங்கநகர் said...
சகோதர...மறுமொழி > கவிப்ரியன் கலிங்கநகர் said... <br /><br />சகோதரர் கவிப்ரியன் கலிங்கநகர் அவர்களின் அன்பான வருகைக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-35559429360465421632015-02-08T18:22:00.371+05:302015-02-08T18:22:00.371+05:30மறுமொழி > சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chol...மறுமொழி > சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said... (1, 2)<br /><br />// நான் நினைத்திருந்ததைத் தாங்கள் எழுதிவிட்டீர்கள். தங்களின் கருத்தே நம் நண்பர்கள் அனைவருடைய கருத்தாகவும் உள்ளது அறிந்து மகிழ்கின்றேன். //<br /><br />ஆமாம் அய்யா. கருத்துரைப்பெட்டி இல்லாத பெரியவர் பழனி.கந்தசாமி அவர்களது பதிவுகளைப் படிக்க சற்று நெருடலாகவே இருந்தது. அதனால்தான் மனதில் பட்ட, எனது எண்ணங்களை எழுதி வைத்தேன். முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-4345712414697942472015-02-08T18:21:33.331+05:302015-02-08T18:21:33.331+05:30மறுமொழி > ஸ்ரீராம். said... ( 1 )
அன்புள்ள சக...மறுமொழி > ஸ்ரீராம். said... ( 1 )<br /><br />அன்புள்ள சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைகளுக்கு நன்றி. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com