tag:blogger.com,1999:blog-394121017749208001.post6562068416850206023..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: வீட்டு நிலையின்மேல் கீதோபதேசம் படம் வைக்கலாமா?தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-40783186882616480062013-04-25T13:44:20.504+05:302013-04-25T13:44:20.504+05:30REPLY TO > T.N.MURALIDHARAN said...
மூங்கி...REPLY TO > T.N.MURALIDHARAN said...<br /><br />மூங்கிற்காற்று முரளிதரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-14595659907531533902013-04-25T13:42:18.903+05:302013-04-25T13:42:18.903+05:30REPLY TO > sury Siva said...
// எனது அடுத்...REPLY TO > sury Siva said...<br /><br />// எனது அடுத்த பதிவு. நேரம் கிடைக்கும்பொழுது<br />நோக்கவும். //<br /><br />வலைத்தளத்தின் முகப்பு பலகையில் ( DASH BOARD) உங்கள் பதிவைப் பார்த்தவுடனேயே ஒரு முறை படித்து விட்டேன். மறுபடியும் ஆழ்ந்து படிக்க வேண்டும். தகவலுக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80318642973581388442013-04-25T13:37:20.526+05:302013-04-25T13:37:20.526+05:30REPLY TO > கரந்தை ஜெயக்குமார் said...
// எ...REPLY TO > கரந்தை ஜெயக்குமார் said...<br /><br />// எல்லாமே அவரவர் மனதில் தான் உள்ளது. தெய்வ வழிபாடு என்பதே நம்மைக் பக்குவப்படுத்தவும், நல்வழிப் படுத்தவும்தான், அதில் போய் இந்த தெய்வம் நல்லதல்ல, இந்த படம் இருப்பது நல்லதல்ல என்பதே ஒரு தவறான கருத்து, தவறான நம்பிக்கை //<br />ஆசிரியர் கரந்தை ஜெயகுமாரின் தத்துவார்த்தமான கருத்துரைக்கு நன்றி!<br /><br />தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்<br />சிலையென்றால் அது சிலைதான்<br />உண்டென்றால் அது உண்டு<br />இல்லையென்றால் அது இல்லை <br /> - பாடல்: : கண்ணதாசன் (படம்: பார்த்தால் பசி தீரும்)<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80306259161437442722013-04-25T12:34:30.892+05:302013-04-25T12:34:30.892+05:30அந்தக் காட்சியே அற்புதக் காட்சியாக இருக்கிறது.
நல்...அந்தக் காட்சியே அற்புதக் காட்சியாக இருக்கிறது.<br />நல்ல விளக்கம் ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-77882398505785857042013-04-25T08:10:28.491+05:302013-04-25T08:10:28.491+05:30உங்கள் பின்னூட்டம் கண்டேன்.
இதோ !! எனது அடுத்த ...உங்கள் பின்னூட்டம் கண்டேன்.<br /> இதோ !! எனது அடுத்த பதிவு. <br /> நேரம் கிடைக்கும்பொழுது<br /> நோக்கவும். <br /><br /> சுப்பு தாத்தா.<br />www.vazhvuneri.blospot.in<br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-90257994621120685982013-04-24T07:47:51.114+05:302013-04-24T07:47:51.114+05:30ஆம் அய்யா, தாங்கள் சொல்வதுதான் சரி. எல்லாமே அவரவர்...ஆம் அய்யா, தாங்கள் சொல்வதுதான் சரி. எல்லாமே அவரவர் மனதில் தான் உள்ளது. தெய்வ வழிபாடு என்பதே நம்மைக் பக்குவப்படுத்தவும், நல்வழிப் படுத்தவும்தான், அதில் போய் இந்த தெய்வம் நல்லதல்ல, இந்த படம் இருப்பது நல்லதல்ல என்பதே ஒரு தவறான கருத்து, தவறான நம்பிக்கை. என்னைப் பொறுத்தவரை வீடு என்பது அதில் வாழும் நமது வசதிக்காக மட்டுமே .நன்றி அய்யாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44706805386414720802013-04-23T21:21:45.631+05:302013-04-23T21:21:45.631+05:30REPLY TO > ezhil said...
// உருவங்களில் என...REPLY TO > ezhil said...<br /><br />// உருவங்களில் என்ன இருக்கிறது....எல்லாமே நம் எண்ணங்களில்தான் இருக்கிறது...//<br /><br />ஆம்! சகோதரி சொல்வது போல நம் எண்ணங்களே காரணம். சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-17342954447446479252013-04-23T13:35:43.905+05:302013-04-23T13:35:43.905+05:30உருவங்களில் என்ன இருக்கிறது....எல்லாமே நம் எண்ணங்க...உருவங்களில் என்ன இருக்கிறது....எல்லாமே நம் எண்ணங்களில்தான் இருக்கிறது...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71254991296025201542013-04-20T21:39:31.969+05:302013-04-20T21:39:31.969+05:30REPLY TO > Ranjani Narayanan said...
// நிற...REPLY TO > Ranjani Narayanan said...<br /><br />// நிறைய மூட நம்பிக்கைகள் இதைப் போல இருக்கின்றன. உங்கள் மனதிற்கு சரி என்று பட்டதை நீங்கள் செய்யலாம். //<br /><br />ஒவ்வொரு நம்பிக்கைக்கும் பின்னால் ஒரு கதையோ அல்லது வரலாறோ இருக்கும். நீங்கள் சொல்வதைப் போல நமது மனதிற்கு சரி என்று பட்டதை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். சகோதரியின் அன்பான நலன் விசாரிப்பிற்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-27994156662316463102013-04-20T21:28:27.889+05:302013-04-20T21:28:27.889+05:30REPLY TO > கவியாழி கண்ணதாசன் said...
கவிஞர...REPLY TO > கவியாழி கண்ணதாசன் said...<br /><br />கவிஞரின் கருத்துரைக்கு நன்றி! எனது பதிவில் CARVING என்பற்கு சரியான தமிழ் பெயர் உடனே தோன்றாததால் அப்படியே கார்விங் என்று எழுதியுள்ளேன். தங்கள் கருத்துரையில் உள்ள தச்சுப் பணி ஒரு நல்ல தமிழ் பெயராக உள்ளது. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-65525388568081894492013-04-20T21:21:31.465+05:302013-04-20T21:21:31.465+05:30REPLY TO > அஜீமும்அற்புதவிளக்கும் said...
...REPLY TO > அஜீமும்அற்புதவிளக்கும் said...<br /><br />எனது நலனில் அக்கறையோடு அடிக்கடி விசாரிக்கும் உங்கள் அன்பிற்கு நன்றி! அண்மையில், தஞ்சையில் உள்ள ஒரு நம்பிக்கையான கண் டாக்டரைக் கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டேன். அவர் கண் ஆபரேஷன் தேவையில்லை, கண்ணாடியை (லென்ஸ்) மட்டும் மாற்றினால் போதும் என்று சொல்லி கண் சொட்டுமருந்தும் எழுதிக் கொடுத்துள்ளார். இறைவன் அருளால் இன்னும் கொஞ்சநாளில் எல்லாம் சரியாகிவிடும்.<br /><br />// எங்களுக்கு தொழுகாத நாளே கெட்ட நாள் பாக்கி எல்லா நாளும் நல்ல நாளே //<br /><br />எனவே உங்கள் குடும்பத்தில் எல்லா நாளும் நல்ல நாளே! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! வாழ்த்துக்கள்!<br /><br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-11269465835335771542013-04-20T19:09:10.340+05:302013-04-20T19:09:10.340+05:30வணக்கம் இளங்கோ அவர்களுக்கு.
நலமா?
நிறைய மூட நம்பி...வணக்கம் இளங்கோ அவர்களுக்கு.<br />நலமா?<br /><br />நிறைய மூட நம்பிக்கைகள் இதைப் போல இருக்கின்றன. உங்கள் மனதிற்கு சரி என்று பட்டதை நீங்கள் செய்யலாம்.<br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-17781886574335854122013-04-20T19:06:55.317+05:302013-04-20T19:06:55.317+05:30உங்களின் விருப்பம்.ஆனாலும் தச்சுப் பணி சிறப்பாக உள...உங்களின் விருப்பம்.ஆனாலும் தச்சுப் பணி சிறப்பாக உள்ளதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-53701473742166691732013-04-20T19:04:28.255+05:302013-04-20T19:04:28.255+05:30ஐயா நலமுடன் திரும்பி வந்தது குறித்து மகிழ்ச்சி மேல...ஐயா நலமுடன் திரும்பி வந்தது குறித்து மகிழ்ச்சி மேலும் அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக வாழ்த்துக்கிறேன் .<br />அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு எனபது சரியே .<br />என் வீட்டின் முதல் மாடி வேலை நடந்த போது வீட்டு வேலை செய்த பொறியாளர் என் மனைவியிடம் (நான் சவுதியில் இருப்பதால்) நல்ல நாள் பார்த்து சொல்ல சொன்னார் கட்டிட பனி தொடங்குவதற்கு , அதற்கு என் மனைவி சொன்னார் , எங்களுக்கு தொழுகாத நாளே கெட்ட நாள் பாக்கி எல்லா நாளும் நல்ல நாளே என்றார் .<br />எல்லாம் வல்ல இறைவனால் வீடு வேலை முடிந்து மேலே குடி வந்து விட்டோம் .அஜீமும்அற்புதவிளக்கும்https://www.blogger.com/profile/09969262270878548141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-75274982645895515522013-04-20T18:29:07.978+05:302013-04-20T18:29:07.978+05:30REPLY TO > பழனி. கந்தசாமி said...
// என் ...REPLY TO > பழனி. கந்தசாமி said...<br /><br />// என் வீட்டில் உள்ளே தலைவாசலுக்கு மேல் இந்த கீதோபதேசப் படம் மாட்டி வைத்திருக்கிறேன். கீதையில் கண்ணன் சொல்ற பிரகாரம் வாழவேண்டுமாம் ஆனால் அந்தப் படம் கூடாதாம். என்ன மடத்தனம் இது? //<br />நல்லதோர் விமர்சனம் தந்த அய்யாவுக்கு நன்றி!<br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-21253887223313810792013-04-20T18:26:32.364+05:302013-04-20T18:26:32.364+05:30REPLY TO > Sasi Kala said... (1, 2 )
சகோதர...REPLY TO > Sasi Kala said... (1, 2 )<br /><br />சகோதரி கவிஞர் தென்றலின் கருத்துரைகளுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-54964110961062323942013-04-20T18:06:04.871+05:302013-04-20T18:06:04.871+05:30REPLY TO > sury Siva (சுப்பு தாத்தா) .said....REPLY TO > sury Siva (சுப்பு தாத்தா) .said... <br /><br />// இதெல்லாமே ஒரு பப்ளிக் பர்ஸெப்ஷன் தான் //<br /><br />நீங்கள் சொல்வதுபோல PUBLIC PERCEPTION என்பதும் ஒரு காரணம். <br /><br />// ஆனா, எனக்கு இதுலே நம்பிக்கை இல்லை அதுலே நம்பிக்கை இல்ல என்று சொல்றவர்களுக்கு வேறு சில நம்பிக்கைகள்<br />இருக்கும். அந்த பர்டிகுலர் நம்பிக்கை அது இல்லாதவர்களுக்கு ஸ்ட்ரேஞ்சா தோன்றும். <br /><br />அதனாலே, ஒரு பர்டிகுலர் நம்பிக்கை இருப்பதனாலோ அல்லது இல்லாமல் இருப்பதனாலோ ஒரு தனித்துவம் தனக்கு வந்துவிட்டது எனக் கருதுவது கூடாது என்பது எனது நம்பிக்கை. //<br /><br />நம்பிக்கைகள் குறித்து ஒரு நீண்ட விமர்சனம் செய்த சுப்பு தாத்தாவுக்கு நன்றி! நல்லவேளை எனக்கு மண்டை கர்வம் ஏதும் வந்துவிடவில்லை.<br /><br />// ஸோ வாட் ? ப்ளே ஸேஃப். //<br /><br />இந்த வரிகள்! அருமை! அருமை!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-83022695898798971972013-04-20T17:51:23.327+05:302013-04-20T17:51:23.327+05:30REPLY TO > வே.நடனசபாபதி said...
// நம்பிக்க...REPLY TO > வே.நடனசபாபதி said...<br /><br />// நம்பிக்கை வேண்டும் தான் ஆனால் மூட நம்பிக்கை கூடாது. அதை சரியாக சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! //<br /><br />உங்கள் வருகைக்கும் ஒரு நல்ல கருத்துரைக்கும் நன்றி! இனிமேல்தான் படிக்காமல் விட்டுப்போன உங்களது சில பதிவுகளைப் (வாடிக்கையாளர்களும் நானும்) படிக்க வேண்டும். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-81106780027262379472013-04-20T17:31:28.188+05:302013-04-20T17:31:28.188+05:30என் வீட்டில் உள்ளே தலைவாசலுக்கு மேல் இந்த கீதோபதேச...என் வீட்டில் உள்ளே தலைவாசலுக்கு மேல் இந்த கீதோபதேசப் படம் மாட்டி வைத்திருக்கிறேன். கீதையில் கண்ணன் சொல்ற பிரகாரம் வாழவேண்டுமாம் ஆனால் அந்தப் படம் கூடாதாம். என்ன மடத்தனம் இது?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-69982998359541577092013-04-20T14:53:15.615+05:302013-04-20T14:53:15.615+05:30தங்கள் வாசல் தோற்றம் வெகுவாக கவர்ந்தது. அப்படியே இ...தங்கள் வாசல் தோற்றம் வெகுவாக கவர்ந்தது. அப்படியே இருக்கட்டுமே.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47877296260666178542013-04-20T14:52:35.041+05:302013-04-20T14:52:35.041+05:30மனதிற்கு பிடித்ததை செய்கிறோம். இதை எதற்காகவும் யார...மனதிற்கு பிடித்ததை செய்கிறோம். இதை எதற்காகவும் யாருக்காகவும் மாற்றிக்கொள்ளக்கூடாது. <br /><br />G.M Balasubramaniam ஐயாவின் கருத்தை நானும் ஏற்கிறேன். நல்ல பகிர்வுங்க. சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-53488089925548794262013-04-20T14:10:57.009+05:302013-04-20T14:10:57.009+05:30
// படம் வைப்பது என்பது அவரவர் நம்பிக்கையையு...<br /><br /> // படம் வைப்பது என்பது அவரவர் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் பொறுத்தது. //<br /><br /> இதெல்லாமே ஒரு பப்ளிக் பர்ஸெப்ஷன் தான். <br /><br /> படங்களைப் பொறுத்த அளவில் அல்லது சிலைகளைப்பொறுத்த வரையில் இதெல்லாம் <br /> வைக்கக்கூடாது என்பர்.<br /> <br /><br /> 1. நட்ராசர் இடது காலை தூக்கி நடனமாடுவது./ கீழே கீலகனை மிதித்து இருப்பது போல.<br /> 2. மஹா காளி உக்ர ஸ்வரூபம்.<br /> 3. க்ருஷணன் கையிலே குழல்வச்சுண்டு இல்ல ஊதுகிறார்போல.<br /> 4. மஹா பாரதம் போர்க்களம்.<br /> 5. வீட்டு பூஜை அறைலே இறைவன் படங்களுடன் அல்லது சிலைகளுடன் இறந்து போன பெற்றோர்கள்<br /> படங்கள் வைக்கக்கூடாது. அவர்களுக்கு தனியான கௌரவம் கொடுத்து தனி ஒரு இடம் தரவேண்டும். விதிவிலக்கு: அவர்களது திதியன்று மட்டும் அந்த படங்களை சாமி படங்களுடன் வைக்கலாம். <br /><br /> 1 முதல் 4 வரை குறிப்பிட்டுள்ளவைகளை வருடாந்திர கொலுவில் வைக்கலாம். ஆட்சேபணை இல்லை.<br /> <br /> வண்டி எண்களில் 8 அய்யய்யோ...வேண்டவே வேண்டாம். என்பார்கள். அதனால் தான்<br />கவர்ன்மென்ட் வண்டிகள் மட்டும் 8 எண் அதிகம் தென்படும். இப்பல்லாம், பெரிய பெரிய வளாகங்களிலும்<br />ப்ளாக் எட்டு என்ற பெயர் இருக்காது. எங்கள் சீப்ராஸ் வளாகத்தில், 8 வது ப்ளாக் இல்லை. 7 க்கு பிறகு 9.<br />8 என்பது சனியாம். <br /><br /> வீட்டிலே ராமாயணம் படிக்கலாம். சுந்தர காண்டம் எப்பவேணாலும் படிக்கலாம். ஆனா<br />இதர காண்டங்களைப் படிக்கணும் அப்படி நினைத்தால் துவக்கத்திலிருந்து ஆரம்பிக்கணும்.<br />எனிவே, ஆரண்ய காண்டத்தை க்ருஹஸ்தன் முதல் காண்டமாக படிக்கத் துவங்குதல் சரியல்ல.<br />உத்தர காண்டமும் நோ..<br /><br /> மஹா பாரதம் கோவில்லே உட்கார்ந்து படிக்கலாம். வீட்டிலே படிக்கக்கூடாது. ஆனா கீதை மட்டும்<br />எப்ப வேணாலும் படிக்கலாம். இன் ஃபாக்ட், கீதைலே, சில அத்தியாயங்கள் தின்சரி படிக்கணும் அப்படின்னு<br />விதி இருக்கு. என்ன அத்யாயங்கள் அப்படின்னு தெரிஞ்சுக்க விருப்பம் இருக்கறவர்கள் எனக்கு இ மெயில் <br />தரவும்.<br /><br /> அதே மாதிரி வேதங்கள் படிப்பவர்கள் எல்லாவற்றையும் முறையாக கற்றுக்கொள்ளலாம். ஒரு சன்யாசி<br />சமகம் சொல்லக்கூடாது. ஏன் எனக் கேட்கக்கூடாது. <br /><br /> <br /><br /> கருட புராணம், அதே மாதிரி கீதையோட லாஸ்ட்லே ஒரு அத்யாயம்.. வீட்டுலே படிக்கலாமா ? மூச்...<br /> படிக்கணும் அப்படின்னு ஏதாவது நதிக்கரைலே போய் ஒரு வேப்ப மர அடிலே உட்கார்ந்து படித்து விட்டு,<br /> முடிந்த உடன், கால் அலம்பி விட்டு, ஒரு சிவன் கோவில் போயிட்டு பிறகு தான் வூட்டுக்கு வரணும். <br /><br /> என்ன மாதிரி உடம்புக்கு வந்தாலும், பலர் செவ்வாய்க்கிழமை டாக்டரைப்பார்க்கமாட்டார்கள். டாக்டர்கள் கன்சல்டேஷனும் சென்று பாருங்கள். கூட்டம் குறைந்தே தான் இருக்கும். எமர்ஜென்ஸி மட்டும் தான் வரும் என நினைக்கிறேன். <br /><br /> ராத்திரி தயிர் , கீரை சாப்பிடக்கூடாது. இது மாதிரி ஏகப்பட்ட நம்பிக்கைகள் உலவுகின்றன. . <br /><br /> ஆனா, எனக்கு இதுலே நம்பிக்கை இல்லை அதுலே நம்பிக்கை இல்ல என்று சொல்றவர்களுக்கு வேறு சில நம்பிக்<br /><br />கைகள்<br />இருக்கும். அந்த பர்டிகுலர் நம்பிக்கை அது இல்லாதவர்களுக்கு ஸ்ட்ரேஞ்சா தோன்றும். <br /><br /> அதனாலே, ஒரு பர்டிகுலர் நம்பிக்கை இருப்பதனாலோ அல்லது இல்லாமல் இருப்பதனாலோ ஒரு தனித்துவம்<br />தனக்கு வந்துவிட்டது எனக் கருதுவது கூடாது என்பது<br /><br /> எனது நம்பிக்கை. <br /><br /> இருந்தாலும் ஒண்ணு சொல்லவேணும். ஆஸ் லாங் ஆஸ் இட் டஸ் நாட் ஹர்ட் அஸ், நம்மை பாதிக்காத<br />வரை, இதெல்லாம் இருக்கும். ஏதாவது ஒண்ணு நம் எதிர்பார்ப்புகளுக்கு விரோதமாக நடந்துவிடின், இதுனாலேயோ<br />அதுனாலேயோ என்று மனசு அப்படின்னு ஒண்ணு நமக்குள்ளே ஒளிஞ்சுட்டு இருக்கு பாருங்க... அது அன்னிக்கு<br />லபோ லபோன்னு கத்தி ஒரு தினுசாக்கிவிடும். <br /><br /> என்னுடன் ஒரு கிழவர் இருக்கிறார். வயசு 92 . நல்ல திடகாத்திரமாக இருக்கிறார். எனக்குத் தெரிந்து ஒரு அம்பது<br />வருஷமாக தினசரி 10 சிகரட் பிடிக்கிறார். ஏன் ஸார், கான்சர் வந்துவிடும் என்று திட்மான ஆராய்ச்சிகள் சொல்லுதே <br />அப்படின்னு சொன்னேன். எனக்கு அதிலே எல்லாம் நம்பிக்கை கிடையாது. மனுசன் மனசை அமைதியா இன்பமா<br />வச்சுகினு இருந்தா அதுவே நீண்ட நாள் வாழ ரகசியம்.. தினம் 10 சிகரட்டாவது புடிச்சாத்தான் எனக்கு நிம்மதியா<br />இருக்கு அப்படின்னு சொல்றாரு அந்த பொல்லாத நண்பர். <br /><br /> ஸோ வாட் ? <br /> ப்ளே ஸேஃப். <br /><br /> சுப்பு தாத்தா.<br />www.subbuthatha.blogspot.insury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22412565765081653372013-04-20T13:53:06.972+05:302013-04-20T13:53:06.972+05:30REPLY TO > மாதேவி said...
// இது அவரவர் நம...REPLY TO > மாதேவி said... <br /><br />// இது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது என்பதுதான் எனது எண்ணமும். //<br /><br />சரியாகச் சொன்னீர்கள்! சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-38635931620336206092013-04-20T13:46:14.601+05:302013-04-20T13:46:14.601+05:30சிலர் வீட்டில் கிருஷ்ணன் படம் மாட்டக்கூடாது என்பார...சிலர் வீட்டில் கிருஷ்ணன் படம் மாட்டக்கூடாது என்பார்கள். இதைப்பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யலாம்!<br />நம்பிக்கை வேண்டும் தான் ஆனால் மூட நம்பிக்கை கூடாது. அதை சரியாக சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-70713914902543561832013-04-20T13:41:04.462+05:302013-04-20T13:41:04.462+05:30REPLY TO > G.M Balasubramaniam said...
// ந...REPLY TO > G.M Balasubramaniam said...<br /><br />// நலம்தானே. ? உங்கள் சிந்தனை தெளிவாக இருக்கிறது.//<br /><br />பெரியவர் GMB அவர்களின் பாராட்டிற்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com