tag:blogger.com,1999:blog-394121017749208001.post6283802883333305847..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: கோயிலில் படம் எடுக்காதே!தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-73357617336911644322020-09-13T23:20:16.828+05:302020-09-13T23:20:16.828+05:30மூலஸ்தானத்தில் புகைப்படம் எடுப்பது தவறு. ஏனெனில், ...மூலஸ்தானத்தில் புகைப்படம் எடுப்பது தவறு. ஏனெனில், கருவறையில் உள்ள அருட்பேராற்றல் சக்தி-காந்தக்கதிர்கள், காஸ்மிக் எனர்ஜி எனப்படும் பிரபஞ்ச சக்தியை , புகைப்படம் எடுப்பதால் புகைப்பட கருவி மூலம் வெளியேறும் புற ஊதாக்கதிர்களால் எதிர் வினை ஏற்படும். மேலும் நாளடைவில் இறை அருட் பேறாற்றல் முழுமையாக மறைந்து விட வாய்ப்புகள் அதிகம். காஸ்மிக் எனர்ஜி எனப்படும் பிரபஞ்ச சக்தியை கருவறைக்கு மேல் உள்ள கோபுர கலசத்தின் மூலமாக ஆகர்ஷணம் செய்யப்பட்டு கருவறையில் உள்ள இறை உருவ விக்கிரகத்துக்கு அனுப்பப்படும். விக்கிரகத்துக்கு கீழ் அந்தந்த மூர்த்திக்கு ஏற்ப சக்தி யந்திரம் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த சக்தி யந்திரம், கோபுர கலசம் வழியாக மூலஸ்தானத்திற்குள் வரும் பிரபஞ்ச சக்தியை இறை அருட் பேறாற்றலாக மாற்றி, கோயிலுக்கு ஒரு நிலைப்பட்ட மனதுடன் வரும் பக்தர்கள் அருட் பிரசாதமாக பெற வழி வகுக்கும். <br />கற்பூர ஆரத்தி, தீர்த்தம், பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம், நெய்வேத்யம் இது போன்ற பொருட்களை கருவறையிலிருந்து எடுத்து வரும் போதும் கண்ணிற்கு புலப்படாத காந்த சக்திகள் கலந்து வரும். எனவேதான் மின்சார விளக்கும் போடுவதில்லை. கருவறையின் மேலுள்ள கோபுரமும் இறை சக்தியுடையவை. அதன் மேலும் மின் விளக்குகள் கண்டிப்பாக போடக்கூடாது.<br />இந்த விஞ்ஞான ரீதியான விளக்கத்தை அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். கி.ஸ்ரீநிவாசன் வாஸ்து ஆலோசகர்.Jai Guru DaTthahttps://www.blogger.com/profile/07189273755701383933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-32164008959175283732014-10-06T15:12:14.484+05:302014-10-06T15:12:14.484+05:30மறுமொழி > அருணா செல்வம் said...
சகோதரி அவர்கள...மறுமொழி > அருணா செல்வம் said...<br /> <br />சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br /><br />// நமது கோவில்கள் பழங்கால பண்பாட்டு சின்னங்கள். அதில் உள்ளிருக்கும் மூலவர்கள் பொக்கிஷங்கள். அவர்களை அனாவசியமாக யாரும் பார்க்கக்கூடாது என்ற காரணத்தால் தான் படம் எடுக்கக்கூடாது. இதைச் சொன்னவர் ஒரு பிரென்சு தோழி தான். //<br /><br />பிரெஞ்சுத் தோழி சொன்ன காரணம் சரியானதாகத் தெரியவில்லை. ஈகோவும், மூடநம்பிக்கையுமே காரணம் என்று நினைகிறேன்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-36279524926536611102014-10-06T15:11:41.468+05:302014-10-06T15:11:41.468+05:30மறுமொழி > சே. குமார் said...
சகோதரர் தளிர் சு...மறுமொழி > சே. குமார் said... <br /><br />சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நீங்கள் சொல்வது போல இதற்கு தெளிவான விளக்கம் இல்லை.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34070078150140483072014-10-06T15:10:43.177+05:302014-10-06T15:10:43.177+05:30மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...
சகோதரர் தளிர...மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said... <br /><br />சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-59376128610339487312014-10-06T15:09:58.528+05:302014-10-06T15:09:58.528+05:30மறுமொழி > பழனி. கந்தசாமி said...
எனது பதிவினை...மறுமொழி > பழனி. கந்தசாமி said... <br /><br />எனது பதிவினைப் பற்றி சொல்லி தனி ப்திவு ஒன்றினைத் தந்த அய்யா அவர்களுக்கு நன்றி! நேற்றே உங்கள் பதிவினைப் பார்த்து விட்டேன். நேற்று வலைப்பதிவர் ஆசிரியர் முத்து நிலவன் அவர்களுடைய நூல் வெளியீட்டு விழாவினுக்கு புதுக்கோட்டை சென்றுவிட்ட படியினால் எனது பதிவினில் உடன் மறுமொழியும், உங்கள் பதிவினில் கருத்துரையையும் எழுத இயலவில்லை. தாமத வருகைக்கு மன்னிக்கவும்.<br /><br />அய்யா அவர்களின் நீண்ட கருத்துரைக்கும் நன்றி! நீங்கள் சொல்வது சரிதான். நம்நாட்டில் பல விஷயங்களில் பல இடங்களில் பணப்பிரயோகம்தான் காரியசித்திக்கு வழி வகுக்கிறது. <br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49516953125232083702014-10-06T04:11:54.177+05:302014-10-06T04:11:54.177+05:30நமது கோவில்கள் பழங்கால பண்பாட்டு சின்னங்கள். அதில்...நமது கோவில்கள் பழங்கால பண்பாட்டு சின்னங்கள். அதில் உள்ளிருக்கும் மூலவர்கள் பொக்கிஷங்கள். அவர்களை அனாவசியமாக யாரும் பார்க்கக்கூடாது என்ற காரணத்தால் தான் படம் எடுக்கக்கூடாது.<br /><br />இதைச் சொன்னவர் ஒரு பிரென்சு தோழி தான்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-23302629752560370742014-10-05T18:48:40.850+05:302014-10-05T18:48:40.850+05:30தங்களது ஆதங்கத்தை தாங்கள் எடுத்த படங்களுடன் சொல்லி...தங்களது ஆதங்கத்தை தாங்கள் எடுத்த படங்களுடன் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா...<br />எதற்காக இப்படிச் சொல்கிறார்கள் அல்லது நாம் பின்பற்றுகிறோம் என்பதற்கு தெளிவான விளக்கம் யாருக்கும் தெரிவதில்லை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-940245336247793012014-10-05T17:00:54.260+05:302014-10-05T17:00:54.260+05:30எனக்கும் இது மூடநம்பிக்கையாகவே தோன்றுகிறது! நான் ப...எனக்கும் இது மூடநம்பிக்கையாகவே தோன்றுகிறது! நான் பூஜை செய்யும் கோயில் மூல்வரை படம் எடுத்துள்ளோம்! டீவியிலும் வந்துள்ளது! இறைவனைத் தேடி பக்தன் வரவேண்டும் பக்தனை நாடி இறைவன் வரக்கூடாது. கோயிலில் இருக்கும் தூய்மை வீட்டில் இருக்காது. அதனால் படம் எடுக்க கூடாது என்றெல்லாம் ஆயிரம் காரணங்கள் கூறினாலும் என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-29520905736497895122014-10-05T12:59:50.667+05:302014-10-05T12:59:50.667+05:30நான் மலேசியாவில் பத்துமலை முருகன் கோவில் கருவறையைப...நான் மலேசியாவில் பத்துமலை முருகன் கோவில் கருவறையைப் படம் பிடித்தேன்.ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை. அதே போல் சிங்கப்பூரிலும் மாரியம்மன் கோவில் கர்ப்பக்கிருகத்தைப் படம் எடுத்தேன். ஒருவரும் தடுக்கவில்லை. நம்ம ஊரில் கடவுளை என்ன வேண்டுமானாலும் சொல்லித் திட்டலாம். ஆனால் படம் எடுத்தால் மட்டும் புனிதம் கெட்டு விடுமாம். இதே கர்ப்பக்கிருகத்தை போலீஸ் படம் எடுக்கட்டும். வாலைச்சுருட்டிக்கொண்டு சும்மா இருப்பார்கள். நீங்களே ஆயிரம் ரூபாய் பார்ப்பானிடம் கொடுத்தால் படம் எடுக்கலாம்.<br /><br />என்னுடைய இன்றைய பதிவில் இரண்டு படத்தையும் பிரசுரித்திருக்கிறேன்ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-51727822271096800852014-10-05T07:26:21.921+05:302014-10-05T07:26:21.921+05:30மறுமொழி > Anonymous said..
அனானிமஸ் அவர்களின் ...<br />மறுமொழி > Anonymous said..<br /><br />அனானிமஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! பக்தன், பக்தி என்பதெல்லாம் அவரவர் மனசாட்சிக்கு தெரியும். பக்திமானாக இருந்து கொண்டு கடவுளரின் பட வியாபாரமும் செய்கிறார்கள்.<br /><br />எனக்கு வயது 59. இந்த வயதில் நான் ஒரு பக்தனாகவே எல்லா கோயில்களுக்கும் செல்கிறேன். நான் அறிந்த செய்திகளை படங்களோடு மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் சிறப்பு என்பதால் புகைப்படம் எடுக்கிறேன். எங்கும் வீண் சர்ச்சைக்கு இடம் கொடுப்பதில்லை.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-60146055402830400742014-10-05T07:19:49.949+05:302014-10-05T07:19:49.949+05:30மறுமொழி > Mathu S said...
ஒரு நீண்ட கருத்துரை...மறுமொழி > Mathu S said... <br /><br />ஒரு நீண்ட கருத்துரையைத் தந்த ஆசிரியர் மதுவுக்கு நன்றி!<br /><br />// எண்ணற்ற காரணங்கள் இருக்கிறது..மடியில் கனம் எனவே ... <br />நீ படம் எடுக்காதே என்று மிரட்டி வைத்திருக்கிறார்கள் புத்திசாலி திருடர்கள், முட்டாள் மூடர்கள் அதை பின்பற்றுகிறார்கள் //<br /><br />இறுதியில் நீங்கள் சொன்ன பதில் “நச்” சென்று இருக்கிறது.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-30904867134127175592014-10-05T07:19:31.217+05:302014-10-05T07:19:31.217+05:30மறுமொழி > rajalakshmi paramasivam said...
ஆசி...மறுமொழி > rajalakshmi paramasivam said... <br /><br />ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு சொன்ன மறுமொழியைப் பார்க்கவும். ஆசிரியை சகோதரிக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-26544649087298591972014-10-05T07:19:09.238+05:302014-10-05T07:19:09.238+05:30மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1 , 2 )
...மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1 , 2 )<br /><br />ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி!<br /><br />// கோயில்களின் படம் எடுக்கக் கூடாது என்பதற்கு வணிக நோக்கம்தான் காரணமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.பெரிய பெரிய கோயில்களின் மூலவர் படத்தினை விலைக்கு விற்கும் காட்சியினை பார்த்திருப்போம். வியாபாரம் தடைபடும் என்பதைத் தவிர வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.//<br /><br />வணிக நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. நேரில் இதுமாதிரி விஷயத்தை உணர்ந்தவன் என்ற அடிப்படையில், அந்த இடத்தில் அவர்களுக்குள் இருக்கும் ஏதோ ஒரு ஈகோதான் காரணம் என்று நினைக்கிறேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-7792179209793718032014-10-05T01:00:17.359+05:302014-10-05T01:00:17.359+05:30But I have a different take as follows.
There is ...But I have a different take as follows.<br /><br />There is a difference between taking photos for professional reasons like TN Govt taking for the purpose of archives, or foreign journalists for writing in their journals for foreign readers.<br /><br />In our case, we go to temples as bhaktas only. We have deep and abiding devotion to the God in the temple. We worship and come back; not to take photos like a tourist. There is no need at all for us to take photos. <br /><br />Suppose we want to send such photos to a friend living far away who has no chance of visiting this temple, we can use the photos already published by some professional or TN Govt. <br /><br />If you want to go to a temple just to know about it, and write in your blog, you are not a bhakta. In that case, you may take a prior permission from concerned authorities by stating your purpose and paying any fees charged there. No problem.<br /><br />On the other hand, a hundreds of devotees are worshiping the Moolavar, and you hide yourself pretend to be a bhakta in the crowd, and exploit the opportunity and take the photo. You are insulting the very idea of worship, the temple, and the devotees. You are breaching the trust. Your act is akin to speaking against the God like an atheist standing in front of the Moolavar! How dare you are !!<br /><br />You can respond in Tamil.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-45382665580234286362014-10-04T23:11:01.560+05:302014-10-04T23:11:01.560+05:30த.மா ஆறு த.மா ஆறு Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-87874586947702750592014-10-04T23:10:04.274+05:302014-10-04T23:10:04.274+05:30முழுத் திருடர்களும் மூடர்களும் கூட்டணி அமைத்தால் எ...முழுத் திருடர்களும் மூடர்களும் கூட்டணி அமைத்தால் என்ன நடக்கும் ...?<br />மூலவரை படம் எடுக்காதே என்பது அதுதான். <br /><br />ஒரு காவல் ஆய்வாளர் , (முருக பக்தர்) புதுகைக் கோவிலில் மூலவரைப் படம் எடுக்க சொன்னார். <br /><br />சில நாட்களில் படம் எடுத்த ஒளிப் பதிவாளர் ஒரு விபத்தில் சிக்க <br />இவர் அந்தக் கோவிலில் போய் மன்னித்துக் கொள் என்று மனமுருகி வேண்டினார். <br /><br />அப்படி ஒரு கோவில் இருப்பதே எனக்கு தெரியாது!<br /><br />ஒருவழியாய் பல ஆண்டுகள் கழித்து சென்று பார்த்தேன். <br /><br />அது மாமூண்டி கோவில் என அழைக்கப்படுகிறது. <br /><br />மூலவர் முருகனாக மாற்றப் பட்டிருக்கிறார். அவர் ஒரு ஆசிவக துறவியாக (நற்கலி கோசலர்?) இருக்கலாம்! <br /><br />அந்த விபத்து ஒரு அபூர்வ நிகழ்தகவே ..<br /><br />என்னை பொறுத்தவரை படம் எடுப்பது மூலவரைப் பாதுகாக்கும்!<br /><br />1975 என்று நினைவு பாண்டிச்சேரி ஆய்வுக் குழு ஒன்று தமிழ்நாட்டின் ஒன்னரை லெட்சம் கோவில்களில் மூலவரைப் படம் எடுத்திருகிறார்கள்! <br /><br />இந்தப் படங்கள் தான் இன்று நமது ஆதாரம். இவற்றைக் கொண்டுதான் திருடப்பட்ட சிலைகளை மீட்க முடியும். <br /><br />திருடர்கள் சிலைகளை திருட எடுப்பார்கள் என்பதெல்லாம் சும்மா. அவர்கள் சிலைகளையே திருடுகிறார்கள் படம் எடுப்பது ஒன்றும் அவர்களுக்கு சிரமம் அல்ல! <br />அதுவும் ரூபாய்க்கு மூணு ஸ்பைகாம் கிடைக்கும் இக்காலத்தில். <br /><br />மூலவரைப் படம் எடுத்தால் அவரது பூர்வாசிரமம் வெளிப்பட்டுவிடும் இன்று மலைமேல் உள்ள கோவில்களில் முருகன் பெருமாளாக அருள்புரிவதும், மலைக்காளி மூக்கு வரை நாமம் போட்டுக் கொண்டு பெருமாள் என மாறுவேடம் பூண்டிருப்பதும் அம்பலப் பட்டுவிடும். <br /><br />எண்ணற்ற காரணங்கள் இருக்கிறது..<br /><br />மடியில் கணம் எனவே ... <br />நீ படம் எடுக்காதே என்று மிரட்டி வைத்திருக்கிறார்கள் புத்திசாலி திருடர்கள், முட்டாள் மூடர்கள் அதை பின்பற்றுகிறார்கள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-57833792749488141612014-10-04T21:58:37.531+05:302014-10-04T21:58:37.531+05:30நானும் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்கள் சொல்வதைய...நானும் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்கள் சொல்வதையே வழிமொழிகிறேன். வணிக ரீதியான காரணங்கள் தான் இருக்கும் என்று தோன்றுகிறது. நீங்கள் சொல்வது போல் காமிராவை கோவிலுக்குள் எடுத்து செல்லாமல் இருப்பதே கேமிராவிற்கும் , நமக்கும் நல்லது என்று தோன்றுகிறது.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-57183745966294720362014-10-04T20:04:56.563+05:302014-10-04T20:04:56.563+05:30தம 5தம 5கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58233280625362643512014-10-04T20:04:27.758+05:302014-10-04T20:04:27.758+05:30கோயில்களின் படம் எடுக்கக் கூடாது என்பதற்கு வணிக ந...கோயில்களின் படம் எடுக்கக் கூடாது என்பதற்கு வணிக நோக்கம்தான் காரணமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.பெரிய பெரிய கோயில்களின் மூலவர் படத்தினை விலைக்கு விற்கும் காட்சியினை பார்த்திருப்போம். வியாபாரம் தடைபடும் என்பதைத் தவிர வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.<br />ஒரு கோயிலில் பின்பற்றப்படம் நடைமுறையினையே, காரணம் அறியாமல்,அறிந்து கொள்ளவும் விரும்பாமல் மற்ற கோயில்களிலும் பின்பற்றப்படுவதே இதற்குக் காரணம் என்று எண்ணுகின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-33521414137868150542014-10-04T18:51:06.738+05:302014-10-04T18:51:06.738+05:30மறுமொழி > Bagawanjee KA said...
சகோதரர் பகவான...மறுமொழி > Bagawanjee KA said... <br /><br />சகோதரர் பகவான்ஜீ கே.ஏ அவர்களின் கருத்துரைக்கு நன்றி !<br /><br />// மனிதனின் ஆயுசு குறைந்து விடும் என்பது அந்த கால மனிதர்களின் நம்பிக்கை .மூலவரின் ஆயுசுமா குறைத்து விடும் ,இதென்ன நம்பிக்கையோ ? த ம +1 //<br /><br />மூலவர் ஆயுசு என்று ஒன்றும் கிடையாது. கேட்கும்போது அந்த நேரத்திற்கு கடவுளின் பெய்ரால் (In the name of God) ஒரு சமாதானம் சொல்லுவார்கள். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25610318826667793342014-10-04T16:43:03.533+05:302014-10-04T16:43:03.533+05:30மறுமொழி > Angelin said...
சகோதரி அவர்களுக்கு...மறுமொழி > Angelin said... <br /><br />சகோதரி அவர்களுக்கு நன்றி!<br /><br />// கட்டிடக்கலை நுணுக்கங்களை பிற நாட்டினர் காப்பியடிக்ககூடாதென்றும் போட்டோ எடுப்பது தடை செய்யபட்டிருக்கலாம் ...முன்பு மனதில் நிலைத்து நிற்கும் நாம் நேரில் கான்பவை ..இப்போ நினைவுகளை மீட்ட புகைப்படம் ஒரு வழி .நீங்கள் எடுத்த படங்கள் அருமை .//<br /><br />அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஏதோ ஒன்று. கண் மூடித்தமான நம்பிக்கை அல்லது திருட்டு பயம். அவ்வளவுதான்.<br /><br />// இங்கே நாங்க வெளிநாட்டில் எவ்வளவு படங்களை எடுத்தாலும் அனுமதி உண்டு .ஒரு சிறு தொகை டிக்கட்டாக ஒரு சில இடங்களில் கொடுக்கணும் அவ்வளவுதான் //<br /><br />இங்கும் சில கோயில்களில் கேமராவுக்கு என்று கட்டணம் உண்டு. ஆனால் மூலவரை மட்டும் படம் எடுக்க அனுமதி இல்லை. திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு செல்லும் போது கேமராவுக்கு இவ்வளவு கட்டணம் என்று சொல்லும் அறிவிப்பு பலகை உண்டு..<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49809500111471309732014-10-04T16:38:38.206+05:302014-10-04T16:38:38.206+05:30மறுமொழி > R.Umayal Gayathri said...
// த.ம 3...மறுமொழி > R.Umayal Gayathri said... <br /><br />// த.ம 3 பொக்கிஷமாக பாதுகாக்க இருக்கலாம் என நினைக்கிறேன். //<br /><br />சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! சரியாகச் சொன்னீர்கள். சாமியின் மீதுள்ள அலங்கார நகைகளை படமெடுத்து வைத்துக் கொண்டு பின்னர் கொள்ளையடிப்பார்களோ என்ற பயம்தான் காரணம்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-29811386438060108382014-10-04T16:38:04.639+05:302014-10-04T16:38:04.639+05:30மறுமொழி > G.M Balasubramaniam said... ( 1 )
...மறுமொழி > G.M Balasubramaniam said... ( 1 )<br /><br />அய்யா G.M.B அவர்களின் இரண்டாம் கருத்துரைக்கு நன்றி!<br /><br />// நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்ள சில சப்பைக் கட்டுகள் தேவைதான் //<br /><br />புத்தூர் கட்டையே சிலசமயம் , ஒரு சப்போர்ட்டுக்குத்தான் என்று சொல்லி சப்பைக் கட்டு போடுவதும் உண்டு.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-12874741694604579862014-10-04T16:37:21.694+05:302014-10-04T16:37:21.694+05:30மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said.....மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said... <br /><br />சகோதரர் துளசிதரனுக்கு நன்றி!<br /><br />// கருவறையை ஏன் படம் எடுக்கக் கூடாது என்பது புரியாத, அறிவியல் ரீதியாக விளக்கப்படாத உண்மையே! ஒரு காலத்தில் பல நல்ல சிற்பங்கள், கோயில் உள் சுவரிலும், தூண்களிலும் உள்ள அழகிய வடிவமைக்கப்ப சிற்பங்களும், நுணுக்கமான வேலைப்படுகளும் படம் பிடிக்கப்பட்டு வெளியானால் அந்த ரகசியங்களும், வடிவமைப்புகளும் காப்பியடிக்கப்பட்டுவிடுமோ என்ற எண்ணத்தினால் இருக்கலாம். //<br /><br />அப்படி எல்லாம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. திருட்டு பயம்தான் உண்மையான காரணமாக இருக்க வேண்டும்.<br /><br />//உங்கள் கேள்விகள் சரியே எங்களுக்கும் தோன்றியதுண்டு!<br />எது எப்படியோ, சுப்பு தாத்தாத்தா சொல்லுவது கூட சரிதானோ, ஆராய்ச்சிக்கு உட்படுட்துவதை விட, இது நேர்மறை எண்ணம் தானே என்றும் தோன்றுகின்றது! தங்கள் படங்கள் அருமை ஐயா! //<br /><br />தங்கள் நீண்ட கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி! சுப்பு தாத்தா சொவது போல, போனோமா சாமி கும்பிட்டோமோ என்று இருக்க வேண்டும்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49491991305199633282014-10-04T16:36:38.635+05:302014-10-04T16:36:38.635+05:30மறுமொழி > KILLERGEE Devakottai said...
தேவகோட்...மறுமொழி > KILLERGEE Devakottai said...<br />தேவகோட்டை சகோதரருக்கு நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com