tag:blogger.com,1999:blog-394121017749208001.post6187549469079130380..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: திருச்சி – ரோட்டரி புத்தகக் கண்காட்சி.2014தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-74433710969053002292014-02-22T10:04:38.898+05:302014-02-22T10:04:38.898+05:30மறுமொழி > அ. பாண்டியன் said...
// வணக்கம் ஐயா...மறுமொழி > அ. பாண்டியன் said... <br /><br />// வணக்கம் ஐயா நான் திருச்சி மாவட்டம் மணப்பாறை தான். //<br /><br />தம்பி பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்! நான் எனது படிப்பை முடித்து முதன் முதல் வேலை பார்த்த ஊர் மணப்பாறைதான். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-7426132767936568272014-02-21T20:23:15.636+05:302014-02-21T20:23:15.636+05:30வணக்கம் ஐயா
நான் திருச்சி மாவட்டம் மணப்பாறை தான். ...வணக்கம் ஐயா<br />நான் திருச்சி மாவட்டம் மணப்பாறை தான். இந்த புத்தக கண்காட்சி எனக்கு தெரியாமல் போய்விட்டது. தங்களின் புத்தக ஆர்வம் நாங்களெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயம். படங்களுடன் கூடிய அழகான பதிவுக்கு நன்றிகள் ஐயா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-33493664657132053082014-02-21T18:09:49.648+05:302014-02-21T18:09:49.648+05:30மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
இந்தவார...மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said... <br /><br />இந்தவாரம் வலைச்சரம் ஆசிரியை சகோதரி ராஜியின் அறிமுகப் பதிவர்களில், என்னுடைய பெயரும் இருக்கும் தகவலை எனது வலைத்தளத்தில் தெரிவித்த சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-27497309689321090822014-02-21T18:08:01.792+05:302014-02-21T18:08:01.792+05:30மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
நீங்கள் திர...மறுமொழி > வெங்கட் நாகராஜ் said... <br /><br />நீங்கள் திருச்சியில் இருந்தும் புத்தகக் கண்காட்சிக்கு வராததால் எனக்கும் உங்களை சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-81703777356500646802014-02-21T12:25:20.204+05:302014-02-21T12:25:20.204+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... <br /><br />மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...<br /><br />அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்<br /><br />அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : <a href="http://rajiyinkanavugal.blogspot.in/" rel="nofollow">காணாமல் போன கனவுகள்</a><br /><br />வலைச்சர தள இணைப்பு : <a href="http://blogintamil.blogspot.in/2014/02/blog-post_21.html" rel="nofollow">இவர்கள் எல்லாம் இருக்கும் வரை தமிழ் அழியாது!!</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-42429841283799496272014-02-21T07:24:20.878+05:302014-02-21T07:24:20.878+05:30அடடா..... புத்தகக் கண்காட்சி நடந்தது தெரியாது போயி...அடடா..... புத்தகக் கண்காட்சி நடந்தது தெரியாது போயிற்று. 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை திருச்சியில் தான் இருந்தேன்...... <br /><br />புத்தகம் வாங்காது இருக்கமுடிவதில்லை என்னாலும்..... <br /><br />படங்கள் நன்று! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-85502765045116037992014-02-19T07:00:14.453+05:302014-02-19T07:00:14.453+05:30மறுமொழி > நா.முத்துநிலவன் said...
// அய்யா வண...மறுமொழி > நா.முத்துநிலவன் said... <br /><br />// அய்யா வணக்கம். தங்களின் புத்தக ஆர்வம் மகிழ்வளிக்கிறது. உங்களைத் தொடரும் 101ஆவது நண்பனாக நான் பதிவுசெய்திருக்கிறேன். நன்றி //<br /><br />அய்யா கவிஞர் ஆசிரியர் நா முத்துநிலவன் அவர்களுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67651312500141523672014-02-19T06:55:00.973+05:302014-02-19T06:55:00.973+05:30மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
//தங்களின...மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said... <br /><br />//தங்களின் படிக்கும் ஆர்வம் புரிகிறது.வண்ணவண்ண படங்கள் எடுப்பதிலும் நல்ல தேர்ச்சியில் உள்ளீர்கள் அதனைப் படங்களும் அற்புதமாய் இருக்கிறது //<br /><br />சகோதரர் கவியாழி கண்ணதாசன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25316040862855379672014-02-19T06:54:04.678+05:302014-02-19T06:54:04.678+05:30மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
// தங்களி...மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... <br />// தங்களின் விருப்பப் படியே எழுதிவிட்டேன் ஐயா //<br /><br />சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58258764379649227762014-02-18T22:57:20.927+05:302014-02-18T22:57:20.927+05:30அய்யா வணக்கம். தங்களின் புத்தக ஆர்வம் மகிழ்வளிக்கி...அய்யா வணக்கம். தங்களின் புத்தக ஆர்வம் மகிழ்வளிக்கிறது. உங்களைத் தொடரும் 101ஆவது நண்பனாக நான் பதிவுசெய்திருக்கிறேன். நன்றி நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-32475334377574298812014-02-17T08:18:29.683+05:302014-02-17T08:18:29.683+05:30தங்களின் படிக்கும் ஆர்வம் புரிகிறது.வண்ணவண்ண படங்க...தங்களின் படிக்கும் ஆர்வம் புரிகிறது.வண்ணவண்ண படங்கள் எடுப்பதிலும் நல்ல தேர்ச்சியில் உள்ளீர்கள் அதனைப் படங்களும் அற்புதமாய் இருக்கிறதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-61316369017313406902014-02-17T06:16:53.281+05:302014-02-17T06:16:53.281+05:30த.ம.3த.ம.3கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-23467314921928555472014-02-17T06:16:12.467+05:302014-02-17T06:16:12.467+05:30தங்களின் விருப்பப் படியே எழுதிவிட்டேன் ஐயாதங்களின் விருப்பப் படியே எழுதிவிட்டேன் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-85284955246261081052014-02-16T22:41:49.927+05:302014-02-16T22:41:49.927+05:30மறுமொழி > kovaikkavi said...
சகோதரி கவிஞர் வேத...<br />மறுமொழி > kovaikkavi said... <br />சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-56086744802121604632014-02-16T22:41:23.881+05:302014-02-16T22:41:23.881+05:30மறுமொழி > கீத மஞ்சரி said...
சகோதரி கீத மஞ்சர...மறுமொழி > கீத மஞ்சரி said... <br /><br />சகோதரி கீத மஞ்சரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-89835426583083204132014-02-16T18:57:54.530+05:302014-02-16T18:57:54.530+05:30நீங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.
எல்லாம் பார்த...நீங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள். <br />எல்லாம் பார்த்து அனுபவித்து வாங்கமுடியும்.<br />நாமிங்கு டென்மார்க்கில் என்ன செய்ய முடியும்!<br /> உங்களைப்பார்த்து ஆசையைத் தீர்க்க முடியும்.<br />அருமையான பதிவு. படங்களும் சிறப்பு இனிய வாழ்த்து. <br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88690801489566298202014-02-16T05:45:49.333+05:302014-02-16T05:45:49.333+05:30புத்தக ஆர்வலர்களின் கைகளைக் கட்டுதல் சாதியமே இல்லை...புத்தக ஆர்வலர்களின் கைகளைக் கட்டுதல் சாதியமே இல்லை. என்னதான் உறுதிமொழி எடுத்தாலும் புர்த்தகங்களைப் பார்த்தமாத்திரத்தில் தளர்ந்துவிடுவது உண்மை. புத்தகக் கண்காட்சி பற்றிய படங்கள் நேரில் கண்ட நிறைவைத் தருகின்றன. பிறந்த மண்ணைத் தரிசிக்கும் பேறு தங்களால் இன்றெனக்குக் கிடைத்தது. மிக்க நன்றி ஐயா.,கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-50945976121381476602014-02-15T22:04:23.539+05:302014-02-15T22:04:23.539+05:30மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
அய்யா டிபிஆர்...மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said... <br /><br />அய்யா டிபிஆர்.ஜோசப் அவர்களுன் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34569765033834098872014-02-15T10:38:42.076+05:302014-02-15T10:38:42.076+05:30எனக்கும் இந்த புத்தகம் வாங்கும் பழக்கம் உண்டு. இதன...எனக்கும் இந்த புத்தகம் வாங்கும் பழக்கம் உண்டு. இதனாலேயே எனக்கும் வீட்டம்மாவுக்கும் அடிக்கடி தகராறு வரும். நானும் அடிக்கடி வீடு மாற்ற வேண்டிய அலுவலில் இருந்ததால் ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும் உங்க புஸ்தகங்கள நீங்களே அடுக்கீங்க, என்னால் முடியாதுன்னு சொல்லிருவாங்க. இனி அந்த தொல்லை இல்லை. ஆனா நான் பெரும்பாலும் கதைப் புத்தகங்களையே விரும்பிப் படிப்பதால் கண்காட்சியிலெல்லாம் வாங்குவதில்லை. நமக்கு சென்னை மூர்மார்க்கெட்தான் இப்பவும் ராசி. பைரட்டட் ஆங்கில நாவல்கள் அங்குதானே எளிதில் கிடைக்கிறது :))டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-42875667795249555842014-02-14T17:09:09.926+05:302014-02-14T17:09:09.926+05:30மறுமொழி > rajalakshmi paramasivam said...
// ...மறுமொழி > rajalakshmi paramasivam said... <br /><br />// உங்கள் மன உறுதியிலிருந்து தளர்ந்து புத்தகம் வாங்கி விட்டீர்களே! அது தான் இந்த புத்தகங்கள் செய்யும் மேஜிக். நம்மால் வாங்காமல் நகர முடியாது போலிருக்கிறது. //<br /><br />ஆமாம் சகோதரி! இந்த புத்தகங்கள் செய்யும் மாஜிக் நம்மை எப்படியும் வாங்க வைத்து விடும்.<br /><br />// உங்கள் புத்தகத் திருவிழா பற்றிய செய்தி அருமை சார். //<br /><br />சகோதரி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-21074614786885037172014-02-14T17:08:31.328+05:302014-02-14T17:08:31.328+05:30மறுமொழி > கோமதி அரசு said...
// புத்தகக் கண்க...மறுமொழி > கோமதி அரசு said...<br /> <br />// புத்தகக் கண்காட்சி படங்கள் , நீங்கள் வாங்கி புத்தகங்கள் எல்லாம் அருமை.//<br /><br />சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு நன்றி!<br /><br />// புத்தகக் கண்காட்சி போய் விட்டு வாங்காமல் வர முடியுமா? நான் புத்தகக்கண்காட்சி சென்றால் புத்தகங்கள் வாங்குவேன் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு பரிசு அளிக்க. அவர் அவர்களுக்கு பிடித்த மாதிரி புத்தகங்களை பரிசளித்து விடுவேன். //<br /><br />புத்தகம் வாசிக்கும் வழக்கத்தை உண்டு பண்ணும் நல்ல பழக்கம்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-294503984717613022014-02-14T17:08:00.751+05:302014-02-14T17:08:00.751+05:30மறுமொழி > மனோ சாமிநாதன் said...
சகோதரி மனோ சா...மறுமொழி > மனோ சாமிநாதன் said... <br /><br />சகோதரி மனோ சாமிநாதன் அவர்களுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-52904833313901327292014-02-14T17:07:31.320+05:302014-02-14T17:07:31.320+05:30மறுமொழி > Rupan com said...
// வணக்கம் ஐயா....மறுமொழி > Rupan com said... <br /><br />// வணக்கம் ஐயா. //<br /><br />கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்!<br /><br />// பதிவை பார்த்தபோது.. நான் அங்கு சென்று வந்த ஒரு நினைவுதான் என்மனதில் தோன்றுகிறது...//<br /><br />கவிஞரின் பாராட்டிற்கு நன்றி!<br /><br />//நீங்கள் இருக்கும் காலத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகம் இருப்பின் தங்களின் ஊரில் உள்ள வாசிக சாலைக்கு அன்பளிப்பு செய்தால் நன்று . ஏன் என்றால் அங்கு பாதுகாப்பாக இருக்கும்... படங்கள் அனைத்தும் அழகு பகிர்வுக்கு வாழ்த்துக்கள் //<br /><br />உங்கள் ஆலோசனைக்கு நன்றி! நினைவில் கொள்கின்றேன்!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-81675444780141186432014-02-13T22:24:10.173+05:302014-02-13T22:24:10.173+05:30உங்கள் மண் உறுதியிலிருந்து தளர்ந்து புத்தகம் வாங...உங்கள் மண் உறுதியிலிருந்து தளர்ந்து புத்தகம் வாங்கி விட்டீர்களே! அது தான் இந்த புத்தகங்கள் செய்யும் மேஜிக். நம்மால் வாங்காமல் நகர முடியாது போலிருக்கிறது. <br />உங்கள் புத்தகத் திருவிழா பற்றிய செய்தி அருமை சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-42045139686414413892014-02-13T20:13:14.171+05:302014-02-13T20:13:14.171+05:30புத்தகக் கண்காட்சி படங்கள் , நீங்கள் வாங்கி புத்தக...புத்தகக் கண்காட்சி படங்கள் , நீங்கள் வாங்கி புத்தகங்கள் எல்லாம் அருமை.<br />புத்தகக் கண்காட்சி போய் விட்டு வாங்காமல் வர முடியுமா? நான் புத்தகக்கண்காட்சி சென்றால் புத்தகங்கள் வாங்குவேன் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு பரிசு அளிக்க.<br />அவர் அவர்களுக்கு பிடித்த மாதிரி புத்தகங்களை பரிசளித்து விடுவேன். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com