tag:blogger.com,1999:blog-394121017749208001.post5919753032941460480..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: திருச்சி மலைக் கோட்டை - விபீஷணர் பாதம்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-7492381030915730342012-08-03T06:41:56.127+05:302012-08-03T06:41:56.127+05:30REPLY TO ………T.N.MURALIDHARAN said...
தங்கள் வருக...REPLY TO ………T.N.MURALIDHARAN said... <br /><br />தங்கள் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-61977212488586646672012-08-02T05:37:52.539+05:302012-08-02T05:37:52.539+05:30இதுவரை தெரியாத ஸ்தல வரலாறு அறிந்துகொண்டேன். நன்றி ...இதுவரை தெரியாத ஸ்தல வரலாறு அறிந்துகொண்டேன். நன்றி சார்.<br />வை கோபாலகிருஷ்ணன் அளித்த விருதை தெரிவித்தமைக்கும நன்றி அய்யா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-42559800103986274702012-08-01T08:34:39.571+05:302012-08-01T08:34:39.571+05:30REPLY TO …..இராஜராஜேஸ்வரி said...
// நிறைய கேள்விப...REPLY TO …..இராஜராஜேஸ்வரி said...<br />// நிறைய கேள்விப்பட்டு , கதைகளாக கேட்டிருக்கிறேன்..இனிய மலரும் நினைவுகளுக்குப் பாராட்டுக்கள்.. //<br /><br />சகோதரி இராஜராஜேஸ்வரியின் பாராட்டிற்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-64633276457595202512012-08-01T00:27:42.698+05:302012-08-01T00:27:42.698+05:30நீண்ட இடுக்கின் வழியே செருப்பில்லாமல் குனிந்து கொண...நீண்ட இடுக்கின் வழியே செருப்பில்லாமல் குனிந்து கொண்டே சென்றனர். கடைசிவரை ( உச்சிப் பிள்ளையார் கீழ்புறம் ) சென்று விபீஷணர் பாதம் கண்டு வந்தனர். <br /><br /> நிறைய கேள்விப்பட்டு , கதைகளாக கேட்டிருக்கிறேன்..<br /><br />இனிய மலரும் நினைவுகளுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76295047591080254262012-07-31T22:54:03.494+05:302012-07-31T22:54:03.494+05:30REPLY TO வரலாற்று சுவடுகள் said...
தம்பியின் வருக...REPLY TO வரலாற்று சுவடுகள் said...<br /><br />தம்பியின் வருகைக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-20364167006303727852012-07-31T22:52:59.840+05:302012-07-31T22:52:59.840+05:30REPLY TO ….. // Ramani said... //
// அறியாத அரி...REPLY TO ….. // Ramani said... //<br /><br />// அறியாத அரிய தகவல் மிக நேர்த்தியாக பதிவு செய்து தந்தமைக்கு மனமார்ந்த நன்றி //<br /><br />கவிஞரின் பாராட்டிற்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-7852760318672826392012-07-31T22:52:31.382+05:302012-07-31T22:52:31.382+05:30REPLY TO வை.கோபாலகிருஷ்ணன் said..( 2. 3, 4 )
//க...REPLY TO வை.கோபாலகிருஷ்ணன் said..( 2. 3, 4 )<br /><br />//குகை இருக்கிறது என்பது நிச்சயமானதொன்று தான். நானே அதை மிக அருகில் சென்று பார்த்துள்ளேன்//<br />திருச்சி to தஞ்சை குகை வழியைப் பற்றி காலம் காலமாகச் சொல்லி வருகிறார்கள். அந்த இடத்தில் இப்போது கம்பி கேட் போட்டு அடைத்து இருக்கிறார்கள்.<br /><br />தாங்கள் குறிப்பிடும் சறுக்குப் பாறை, ஏரோப்ளேன், கோயில் படிக்கட்டுகள், யானை கட்டும் இடம் யாவும் நீங்கள் சொன்னவுடன் நினைவுக்கு வருகின்றன.<br /><br />//விபீஷணர் + ஸ்ரீரங்கம் + உச்சிப்பிள்ளையார் கதை அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.//<br /><br />ஆனால் நிறைய பேருக்கு விபீஷணர் பாதம் பற்றி தெரியவில்லை. தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-28516454958678293602012-07-31T22:51:26.770+05:302012-07-31T22:51:26.770+05:30. வை.கோபாலகிருஷ்ணன் said..( 1).
// எனக்கும் இதுப.... வை.கோபாலகிருஷ்ணன் said..( 1). <br /><br />// எனக்கும் இதுபோல இதே இடத்தில் என் சிறுவயதில் நிறைய அனுபவங்கள் உண்டு.// <br /><br />VGK அவர்களே! அந்த சிறுவயது அனுபவங்களை தொடர் கட்டுரைகளாகப் போட்டால் நன்றாக இருக்கும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88255162070637934842012-07-31T22:50:32.244+05:302012-07-31T22:50:32.244+05:30REPLY TO //….. திண்டுக்கல் தனபாலன் said... //
// ...REPLY TO //….. திண்டுக்கல் தனபாலன் said... //<br /><br />// நீங்கள் சொல்வது போலவே இங்கு திண்டுக்கல் மலைக்கோட்டையில் ஒரு குகை உள்ளது... அதில் வழியே சென்றால் பழனி மலைக்கு சென்று விடலாம் என்று சொல்கிறார்கள்....//<br /><br />பொதுவாகவே மன்னர்கள், ஜமீன்கள் இருந்த இடங்களில் எல்லாம் இந்த மாதிரி குகைகளும் சுரங்க வழிகளும் இருந்ததாக செவிவழிச் செய்திகள் இருக்கும். தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-79553003396559911102012-07-31T21:53:42.854+05:302012-07-31T21:53:42.854+05:30திரில்லிங்கான அனுபவம்தான்!திரில்லிங்கான அனுபவம்தான்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-85404106567113064912012-07-31T21:25:03.098+05:302012-07-31T21:25:03.098+05:30REPLY TO ….. // வெங்கட் நாகராஜ் said... //
//.......REPLY TO ….. // வெங்கட் நாகராஜ் said... //<br /><br />//.... .... ...பலமுறை மலைக்கோட்டை சென்றிருந்தாலும், இந்த விபீஷணர் பாதம் பற்றி இப்போது தான் தெரிந்து கொண்டேன்..//<br /><br />இப்போதும் திருச்சியிலேயே நிறையபேருக்கு இந்த விபீஷணர் பாதம் பற்றி தெரியவில்லை. தங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-27420548115953229502012-07-31T20:25:35.629+05:302012-07-31T20:25:35.629+05:30சுவாரஸ்யமான பதிவு!சுவாரஸ்யமான பதிவு!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-51643818005086784922012-07-31T20:15:05.257+05:302012-07-31T20:15:05.257+05:30tha.ma 3tha.ma 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63163352578160841542012-07-31T20:14:30.433+05:302012-07-31T20:14:30.433+05:30அறியாத அரிய தகவல்
மிக நேர்த்தியாக பதிவு செய்து தந்...அறியாத அரிய தகவல்<br />மிக நேர்த்தியாக பதிவு செய்து தந்தமைக்கு<br />மனமார்ந்த நன்றி<br />தொட்ர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-50191712578005702992012-07-31T19:44:34.381+05:302012-07-31T19:44:34.381+05:30விபீஷணர் + ஸ்ரீரங்கம் + உச்சிப்பிள்ளையார் கதை அநேக...விபீஷணர் + ஸ்ரீரங்கம் + உச்சிப்பிள்ளையார் கதை அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இருப்பினும் தாங்களும் சுருக்கமாக எழுதியுள்ளது நல்லதே.<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றிகள்.<br /><br />அன்புடன்<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-43430424992403446212012-07-31T19:42:04.663+05:302012-07-31T19:42:04.663+05:30//அதன் பிறகு கீழே இறங்கி மலைக் கோட்டையின் கிழக்குப...//அதன் பிறகு கீழே இறங்கி மலைக் கோட்டையின் கிழக்குப் பகுதிக்குச் சென்றோம். அங்குள்ள ஒரு இடத்தின் பெயர் சறுக்குப் பாறை. பெயருக்கு ஏற்ப இருந்தது அந்த இடம். அங்கு விளையாடியபோது கீழே ஒரு பெரிய பள்ளம். நல்லவேளை அதற்குள் விழுந்து விடவில்லை//<br /><br />இந்த சறுக்குப்பாறை இப்போதும் உள்ளது ஐயா. அது ஒன்றும் அதிக பயம் இல்லாத இடம் தான்.<br /><br />அதன் மேல் அந்தகாலத்தில் ஓர் மிகப்பெரிய ஏரோப்ளேன் போன்ற பொம்மையை வைத்திருப்பார்கள். நிஜமான விமானம் தரை இறங்கி நிற்கிறதோ என நான் என் சின்ன வயதில் நினைத்துக்கொண்டதுண்டு.<br /><br />மலைக்கோட்டை யானையை இரவினில் கட்டி வைக்கும் [NIGHT HALT செய்யும்] இடத்துக்கும், கோயிலின் கீழேயுள்ள மாணிக்க விநாயகர் சந்நதியிலிருந்து தாயுமானவர் கோயில் செல்லும் படிக்கட்டுகளின் இடையே, யானை கோயில் டூட்டியில் நிற்க வைக்கும் இடத்திற்கும் இடையில் தான் இந்த தாங்கள் சொல்லும் சறுக்குப்பாறை என்பது உள்ளது.<br /><br />இப்போதும் சிறுவர்கள் ஏறி இறங்கி விளையாடி வருகிறார்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-762031506420334382012-07-31T19:34:33.906+05:302012-07-31T19:34:33.906+05:30//அப்போது அவர்கள் மலைக் கோட்டையிலிருந்து தஞ்சைக்...//அப்போது அவர்கள் மலைக் கோட்டையிலிருந்து தஞ்சைக்கு செல்லும் ரகசிய சுரங்க வழிகளைப் பற்றியும், மலைக் கோட்டையில் இருக்கும் குகைகளைப் பற்றியும் சுவாரஸ்யமாக சொல்வார்கள்.//<br /><br />நானும் இதை பலமுறை கேள்விப்பட்டு வியந்து போயுள்ளேன். குகை இருக்கிறது என்பது நிச்சயமானதொன்று தான். நானே அதை மிக அருகில் சென்று பார்த்துள்ளேன். ஆனால் அது தஞ்சை வரை செல்லும் குகையாக இருக்குமா என்பது தான் எனக்குள்ள சந்தேகம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-55045678449766195242012-07-31T19:30:35.147+05:302012-07-31T19:30:35.147+05:30தங்களின் இந்தக்கட்டுரை அருமையாக உள்ளது, ஐயா. எனக்க...தங்களின் இந்தக்கட்டுரை அருமையாக உள்ளது, ஐயா. எனக்கும் இதுபோல இதே இடத்தில் என் சிறுவயதில் நிறைய அனுபவங்கள் உண்டு.<br /><br />தொடரும்....வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-68581149613884178712012-07-31T19:05:43.385+05:302012-07-31T19:05:43.385+05:30நீங்கள் சொல்வது போலவே இங்கு திண்டுக்கல் மலைக்கோட்ட...நீங்கள் சொல்வது போலவே இங்கு திண்டுக்கல் மலைக்கோட்டையில் ஒரு குகை உள்ளது... அதில் வழியே சென்றால் பழனி மலைக்கு சென்று விடலாம் என்று சொல்கிறார்கள்....<br /><br />விபீஷணர் பாதம் வரலாறு... அருமை...<br /><br />பகிர்வுக்கு நன்றி சார்... <br /><br />VGK சார் விருது வழங்கியதை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி..<br /><br />(த.ம. 2)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76645716465374571762012-07-31T19:01:27.822+05:302012-07-31T19:01:27.822+05:30இனிய பகிர்வு... பலமுறை மலைக்கோட்டை சென்றிருந்தாலு...இனிய பகிர்வு... பலமுறை மலைக்கோட்டை சென்றிருந்தாலும், இந்த விபீஷணர் பாதம் பற்றி இப்போது தான் தெரிந்து கொண்டேன்.. <br /><br />நல்ல அனுபவத்தினை பகிர்ந்த உங்களுக்கு நன்றி.<br /><br />த.ம. 1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com