tag:blogger.com,1999:blog-394121017749208001.post5590511627312621415..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: ஜென்மம் நிறைந்தது - சென்றது “ஜாக்கி” தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-10740747669580949902016-09-29T03:11:27.932+05:302016-09-29T03:11:27.932+05:30சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. மறுமொழி அப்ப...சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. மறுமொழி அப்புறம் எழுதலாம் என்று தள்ளிப் போட்டதில் மறந்தே போய் விட்டது. மன்னிக்கவும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-21490872056563728322015-11-12T20:47:01.338+05:302015-11-12T20:47:01.338+05:30எனது மனநிலையை அப்படியே எடுத்துச் சொல்கிறது உங்கள் ...எனது மனநிலையை அப்படியே எடுத்துச் சொல்கிறது உங்கள் பதிவு.V. Chandra, B.COM,MBA.,https://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-16506081722257323902014-06-11T07:45:20.194+05:302014-06-11T07:45:20.194+05:30மறுமொழி > அ. பாண்டியன் said...
வணக்கம்! எங்கள...மறுமொழி > அ. பாண்டியன் said... <br /><br />வணக்கம்! எங்கள் ஜாக்கியின் நீங்காத நினைவுகள் இந்த மண்ணை விட்டு நாங்கள் நீங்கும் மட்டும் போகாது. <br /><br />சகோதரர் ஆசிரியர் மணவை அ.பாண்டியன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-84250098423438723032014-06-09T23:52:19.226+05:302014-06-09T23:52:19.226+05:30வணக்கம் ஐயா
ஜாக்கியின் இறப்பு பற்றி அறிந்தேன். படி...வணக்கம் ஐயா<br />ஜாக்கியின் இறப்பு பற்றி அறிந்தேன். படிக்கும் போதே கண்கள் குளமாகுவதைத் தடுக்க முடியவில்லை. செல்லமாய் வளர்த்து அதன் குறும்புகளில் நனைந்த நீங்கள் அதை இழக்கும் போது ஏற்பட்ட வலியை நன்றாக உணர முடிகிறது ஐயா. காலங்கள் கடந்தாலும் அதன் நினைவுகள் இன்னும் உங்களை விட்டு நீங்கவில்லை என்பதில் அதன் மீது நீங்கள் வைத்த அன்பு புரிகிறது. என்ன செய்ய எல்லாம் காலத்தின் கட்டாயம். பகிர்ந்த பாடல் என்னவொரு அனுபவம். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா. இதுவும் கடந்து போகும். மீண்டும் மீண்டும் புதிதாய் பிறப்போம். நன்றீங்க ஐயா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-27985115292765683302014-04-09T13:27:36.886+05:302014-04-09T13:27:36.886+05:30மறுமொழி > N.H.பிரசாத் said...
// உங்களுக்கு ஒ...மறுமொழி > N.H.பிரசாத் said... <br /><br />// உங்களுக்கு ஒரு ஜாக்கி, எங்களுக்கு ஒரு பிளாக்கி. பகிர்ந்தமைக்கு நன்றி சார். //<br /><br />ஒரு ஆறுதலான கருத்துரை தந்த சகோதரர் N.H.பிரசாத் அவர்களுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-70190653585634259332014-04-09T02:36:05.134+05:302014-04-09T02:36:05.134+05:30உங்களுக்கு ஒரு ஜாக்கி, எங்களுக்கு ஒரு பிளாக்கி. பக...உங்களுக்கு ஒரு ஜாக்கி, எங்களுக்கு ஒரு பிளாக்கி. பகிர்ந்தமைக்கு நன்றி சார்.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-53694834502340999142013-10-27T07:18:07.256+05:302013-10-27T07:18:07.256+05:30மறுமொழி > வெற்றிவேல் said...
// ஜாக்கியின் மன...மறுமொழி > வெற்றிவேல் said... <br />// ஜாக்கியின் மனம் சாந்தியடையட்டும்... வைரமுத்துவின் கவிதை நல்ல பொருள் உள்ள கவிதை... //<br /><br />எனது வேண்டுகோளுக்கு இணங்க, இரவு நேரத்திலும் கருத்துரையும் ஆறுதலும் சொன்ன தம்பி இரவின் புன்னகை வெற்றிவேலுக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-18351940574217402152013-10-26T22:33:38.477+05:302013-10-26T22:33:38.477+05:30ஜாக்கியின் மனம் சாந்தியடையட்டும்... வைரமுத்துவின் ...ஜாக்கியின் மனம் சாந்தியடையட்டும்... வைரமுத்துவின் கவிதை நல்ல பொருள் உள்ள கவிதை... வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-16978042243034450532013-10-06T09:55:50.454+05:302013-10-06T09:55:50.454+05:30தி.தமிழ் இளங்கோ said... ( ஒரு சிறிய திருத்தம் )
மற...தி.தமிழ் இளங்கோ said... ( ஒரு சிறிய திருத்தம் )<br />மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said... <br /><br />// (ஒரு நாயின் ஆயுட்காலம் சராசரியாக 12 ஆண்டுகள் என்று ஜாக்கி இறந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். அதாவது மனிதனின் வயதோடு ஒப்பிடுகையில் கணக்குப்படி ஜாக்கி இறக்கும்போது 83 வயது ) //<br /><br />எங்கள் ஜாக்கியின் வயது 10. DOG AGE CALCULATOR – துணை கொண்டு இப்போது கணக்கிட்டதில், அதாவது மனிதனின் வயதோடு ஒப்பிடுகையில் கணக்குப்படி ஜாக்கி இறக்கும்போது அதன் வயது 65 ஆகிறது ( நன்றி: www.pedigree.com )<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-55662421743598545562013-10-04T13:58:30.456+05:302013-10-04T13:58:30.456+05:30மறுமொழி > T.N.MURALIDHARAN said...
// செல்லப் ...<br />மறுமொழி > T.N.MURALIDHARAN said...<br /><br />// செல்லப் பிராணிகளின் இறப்பு மனிதர்களின் இறப்பைப் போல பதிப்பை ஏற்படுத்தும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அவை நம்மிடம் உணவைத் தவிர வேறு எதுவும் ஏதிர்பார்ப்பதில்லை.ஆனால் எவ்வளவு மகிழ்ச்சியை நமக்கு தந்திருக்கிறது. ஓராண்டே எங்களுடன் வாழ்ந்த செல்ல நாய் ஜுனோவின் இழப்பு எங்களை வெகுவாக பாதித்தது என்றால் நீண்ட நாட்கள் உங்களுடன் இருந்த ஜாக்கியின் இழப்பு அளவில்லாத வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை உணர முடிகிறது. //<br /><br />சகோதரர் T N முரளிதரன் அவர்களின் ஆறுதல் மொழிகளுக்கு நன்றி! உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்ல ஓர் வார்த்தையில்லை இன்னும் என்னால் பழைய சூழலுக்கு திரும்ப முடியவில்லை.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63119853636918886052013-10-03T21:19:42.826+05:302013-10-03T21:19:42.826+05:30ஐயா!, தங்கள் பதிவை படித்துவிட்டுத் தான் ஜோதிஜி அவர...ஐயா!, தங்கள் பதிவை படித்துவிட்டுத் தான் ஜோதிஜி அவர்கள் பதிவுக்கு சென்றேன். பின்னர் வந்து விரிவாக கருத்திடலாம் என்று நினைத்தேன<br />செல்லப் பிராணிகளின் இறப்பு மனிதர்களின் இறப்பைப் போல பதிப்பை ஏற்படுத்தும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அவை நம்மிடம் உணவைத் தவிர வேறு எதுவும் ஏதிர்பார்ப்பதில்லை.ஆனால் எவ்வளவு மகிழ்ச்சியை நமக்கு தந்திருக்கிறது. ஓராண்டே எங்களுடன் வாழ்ந்த செல்ல நாய் ஜுனோவின் இழப்பு எங்களை வெகுவாக பாதித்தது என்றால் நீண்ட நாட்கள் உங்களுடன் இருந்த ஜாக்கியின் இழப்பு அளவில்லாத வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை உணர முடிகிறது. ஜூனோவுக்கு இரங்கற் பா நான் எழுதினேன்.ஜாக்கிக்கோவைரமுத்துவின் மனதைப் பிசையும் பாடல் இரங்கர்பாடலாக அமைந்துள்ளது. ஜாக்கியின் கம்பீரமான முகம் கண்முன்னே நிழலாடிக் கொண்டிருப்பதை எளிதில் மறக்க முடியுமா என்ன ?<br />//பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை<br />இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை<br />நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை<br />மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.//<br />என்ற வரிகள் மருந்தாக அமைந்து ஆறுதலைத் தரட்டும்.<br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80494649930841031422013-10-01T21:45:33.308+05:302013-10-01T21:45:33.308+05:30மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
// பள்ளிக...மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said... <br /><br />// பள்ளிக்கூட காலம் வரைக்கும் இது போன்ற விலங்கினங்கள் மேல் அதிக பிரியங்கள் இருந்தது. ஆனால் ஒரு பதிவு தொடர்பாக உங்களின் மனோ ஓட்டமும் நடந்த நிகழ்வும் வருத்தமாக உள்ளது. இங்கு ஒருவர் தன் செல்ல நாய் இறந்த அடுத்த நாள் இறந்த கதையெல்லாம் பார்த்ததுண்டு. //<br /><br />ஜோதிஜி அவர்களுக்கு நன்றி! சில நாட்களாகவே எனக்கு சில குழப்பங்கள். கூடவே ஜாக்கியின் உடல்நிலை. ஒரு மன ஆறுதல் இன்றி தவித்த நேரத்தில் நீங்கள் பகிர்ந்த பாடல் ஒரு ஆறுதல். ஜாக்கி நன்கு ஆரோக்கியமாகவே இருந்தபடியினால் அதன் முதுமையை பற்றி நினைக்க மறந்து விட்டோம். (ஒரு நாயின் ஆயுட்காலம் சராசரியாக 12 ஆண்டுகள் என்று ஜாக்கி இறந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். அதாவது மனிதனின் வயதோடு ஒப்பிடுகையில் கணக்குப்படி ஜாக்கி இறக்கும்போது 83 வயது ) <br />மேலே சகோதரி ரஞ்சனி அவர்களுக்கு எழுதிய மறுமொழியில் <br /><br />// கவிஞர் வைரமுத்துவின் கவிதையை நான் படிக்க வேண்டும் என்பதற்காகவே , இறைவன் ஜோதிஜியின் மனதில் இந்த பாடலை பகிரச் சொல்லி உணர்த்தியது போன்றே எனது நிகழ்வுகள் தோன்றுகின்றன.//<br /><br />என்று எழுதினேன். எனது பதிவில் கருத்துரை தந்தமைக்கு நன்றி!<br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-37336024498737138392013-10-01T16:05:42.232+05:302013-10-01T16:05:42.232+05:30மறுமொழி > Ranjani Narayanan said...
// நீங்கள்...மறுமொழி > Ranjani Narayanan said... <br />// நீங்கள் சொல்லியிருப்பதுபோல நானும் திரு ஜோதிஜி அவர்களின் தளத்தில்தான் இந்தப் பாடலை முதன்முறை கேட்டேன். உலுக்கி விட்டுவிட்டது. உங்களுக்கு பாடலைக் கேட்டவுடனேயே வீட்டிலும் ஒரு மரணம் நிகழ, பாடலின் வரிகள் உங்களை எப்படியெல்லாம் சிந்திக்க வைத்திருக்கும் என்று உணர முடிகிறது. உற்ற துணைவனாய் இருந்த ஜாக்கியின் மறைவு தரும் சோகத்திலிருந்து மீண்டு வர இறைவன் உங்களுக்கு வல்லமை கொடுக்கட்டும். //<br />கவிஞர் வைரமுத்துவின் கவிதையை நான் படிக்க வேண்டும் என்பதற்காகவே , இறைவன் ஜோதிஜியின் மனதில் இந்த பாடலை பகிரச் சொல்லி உணர்த்தியது போன்றே எனது <br />நிகழ்வுகள் தோன்றுகின்றன. சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களின் கருத்துரைக்கும் ஆறுதலுக்கும் நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-42970230509967224672013-10-01T16:04:56.380+05:302013-10-01T16:04:56.380+05:30மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
// ஐயா தங...மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... <br />// ஐயா தங்களின் வேதனையினை உணர முடிகின்றது. யாருடைய வார்த்தைகளாலும், தங்களின் மனம் வேதனையில் இருந்து மீளாது என்பது புரிகிறது. இதுதான் வாழ்க்கை. வாழ்ந்து பார்க்கத்தான் வேண்டும்.தங்களுக்கும் ,தங்களின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா //<br /><br />ஆசிரியர் கரந்தை ஜெயக்குமாரின் ஆறுதல் மொழிகளுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-1346352123732788132013-10-01T16:04:23.003+05:302013-10-01T16:04:23.003+05:30மறுமொழி > Packirisamy N said...
// அதிகம் சிரம...மறுமொழி > Packirisamy N said... <br />// அதிகம் சிரமப்படாமல் ஆன்மா சென்றுவிட்டதென்று திருப்திபடுங்கள். தங்களது குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள். //<br /><br />ஜாக்கியைப் பொறுத்தவரை அதன் கடைசி நாட்கள் விறுவிறு என்று முடிந்து விட்டன. அது இருக்கும் வரை யாருக்கும் அதிகம் தொந்தரவு தந்ததில்லை. சகோதரர் N பக்கிரிசாமி. அவர்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி! <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88894729770862339262013-10-01T16:03:51.646+05:302013-10-01T16:03:51.646+05:30மறுமொழி > Avargal Unmaigal said...
// சகுனம் ...மறுமொழி > Avargal Unmaigal said... <br /><br />// சகுனம் பார்ப்பது என் வழக்கம் இல்லை என்றாலும் நமது கலாச்சாரம் முலம் நமது மனதில் ஊடுருவி இருக்கும் இந்த சகுனப்பலன்கள் மனதில் தோன்றின. அதைப்பற்றி வேலை பார்க்கும் நண்பர்களிடம் பேசிய போது அவர்கள் சொன்னார்கள் உன் குடும்பத்தினருக்கு ஒன்று ஆகி இருக்காது அவர்களுக்கு ஏற்பட விருந்த தீங்குகளை தான் ஏற்றுக் கொண்டுதான் இந்த மீன் இறந்து இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதன் பிந்தான் மனம் சிறிது அமைதியடைந்தது. //<br /><br />சகோதரருக்கு! உங்கள் கருத்துரையைப் படித்ததும் எனக்கும் அவ்வாறே தோன்றுகிறது.<br /><br /><br />// அது போலதான் நீங்கள் கால் வழுக்கி விழுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்க வேண்டியதை உங்கள் நாய் ஏற்றுக் கொண்டு இறந்து இருக்க வேண்டும் என்றுதான் சொல்ல தோன்றுகிறது, அதன் இழப்பு உங்கள் குடும்பத்தினருக்கு மிக மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் அந்த வருத்தத்தில் இருந்து மீண்டு வர உங்களுக்காக பிரார்த்திக்கிறேன் //<br /><br />// உங்களுக்காககவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திகிறேன் //<br /><br />எனக்காக அது தியாகம் செய்தது என்றுதான் நினக்க வேண்டி இருக்கிறது. சகோதரர் மதுரைத் தமிழன் (அவர்கள் உண்மைகள் ) அவர்களின் விரிவான ஆறுதலான கருத்துரைக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி<br /><br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-35939731296575920792013-10-01T15:48:18.229+05:302013-10-01T15:48:18.229+05:30பள்ளிக்கூட காலம் வரைக்கும் இது போன்ற விலங்கினங்கள்...பள்ளிக்கூட காலம் வரைக்கும் இது போன்ற விலங்கினங்கள் மேல் அதிக பிரியங்கள் இருந்தது. ஆனால் ஒரு பதிவு தொடர்பாக உங்களின் மனோ ஓட்டமும் நடந்த நிகழ்வும் வருத்தமாக உள்ளது. இங்கு ஒருவர் தன் செல்ல நாய் இறந்த அடுத்த நாள் இறந்த கதையெல்லாம் பார்த்ததுண்டு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-1756241216801223362013-10-01T15:41:27.465+05:302013-10-01T15:41:27.465+05:30மறுமொழி > G.M Balasubramaniam said...
// வீட்ட...மறுமொழி > G.M Balasubramaniam said... <br />// வீட்டில் ஒரு உறுப்பினர் மாதிரி வளர்க்கும் செல்லப் பிராணி இறந்தால்.......! அந்த வேதனை அனுபவித்திருக்கிறேன். //<br /><br />செல்லப் பிராணியின் பிரிவு! எப்படி எப்படி எல்லாம் வாட்டும் என்பதனை இப்போது எங்கள் வீட்டிலுள்ளவர்கள் உணர்கிறோம்.<br />GMB அவர்களின் ஆறுதலுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-31462836935492360932013-10-01T15:40:46.864+05:302013-10-01T15:40:46.864+05:30மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
// தாங்கள் நேச...மறுமொழி > இராஜராஜேஸ்வரி said... <br />// தாங்கள் நேசித்த ஜாக்கியின் ஆன்மா சாந்தியடையட்டும்<br />ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க //<br />சகோதரியி இராஜராஜேஸ்வரி அவர்களது பிரார்த்தனைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25087104315408317482013-10-01T15:40:20.364+05:302013-10-01T15:40:20.364+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
// படித்த...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... <br />// படித்ததும் மனதில் ஓர் வருத்தம் என்னையும் தொற்றிக்கொண்டது, ஐயா. ;( தாங்கள் நேசித்த அந்த ஜாக்கியின் ஆன்மா சாந்தியடையட்டும். //<br /><br />அன்புள்ள VGK அவர்களுக்கு! எங்கள் வீட்டில் நாங்கள் யாரும் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்களின் பிரார்த்தனைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-45923036892143772892013-10-01T15:39:49.459+05:302013-10-01T15:39:49.459+05:30மறுமொழி > கே. பி. ஜனா... said...
// விரைவில் மற...மறுமொழி > கே. பி. ஜனா... said...<br />// விரைவில் மறையட்டும் விசனம்! //<br /><br />எழுத்தாளர் கே பி ஜனாவின் ஆறுதலுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-89739227421790449362013-10-01T15:38:57.676+05:302013-10-01T15:38:57.676+05:30மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
// நாயானால...மறுமொழி > புலவர் இராமாநுசம் said... <br />// நாயானாலும் வளர்த்த பாசம் விடாது இளங்கோ! //<br />ஆமாம்! புல்வர் அய்யா! எங்களால் அதன் பாச நினைவுகளை எப்போதும் மறக்க இயலாது. புலவர் அய்யாவின் அன்புக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-65150949450734631582013-10-01T15:38:18.294+05:302013-10-01T15:38:18.294+05:30மறுமொழி >rajalakshmi paramasivam said...
// ஜா...மறுமொழி >rajalakshmi paramasivam said... <br />// ஜாக்கியின் ஆண்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன். //<br /><br />சகோதரி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களின் பிரார்த்தனைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-11907053600387976722013-10-01T15:37:49.278+05:302013-10-01T15:37:49.278+05:30மறுமொழி > வே.நடனசபாபதி said...
//ஜாக்கியின் ம...மறுமொழி > வே.நடனசபாபதி said... <br /><br />//ஜாக்கியின் மறைவு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எவ்வளவு துயரத்தைக் கொடுத்திருக்கும் என்பது என்னால் உணரமுடிகிறது. அதை மறக்க அல்லது மறக்காதிருக்க இன்னொரு ஜாக்கியை வளர்ப்பதே சிறந்தது. //<br /><br />ஆமாம் அய்யா! இன்னும் எங்களால் ஜாக்கியின் பிரிவுத் துயரை ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. இன்னொரு ஜாக்கி ... இன்னொரு பிரிவுத் துயரம் ... வேண்டாம் என்ரு சொல்லி விட்டேன்.<br /><br />// கவிப்பேரரசுவின் கவிதை ‘வாழ்க்கை என்றும் நிரந்தரமல்ல என்பதை திரும்பவும் நினைவூட்டியது. பகிர்ந்தமைக்கு நன்றி!//<br /><br />இந்த பாடலை முதன் முதல் ஒரு இறுதிச்சடங்கின் போது திருச்சி மின்தகன மயானத்தில் கேட்டது. அப்போது யார் எழுதியது என்று தெரியாது. இப்போது ஒரு பதிவில் ஜோதிஜி திருப்பூர் (தேவியர் இல்லம்) அவர்கள் ப்கிர்ந்து இருந்தார். அதனைப் படித்த பிறகுதான் இந்த கவிதையை எழுதியவர் கவிஞர் வைரமுத்து என்று தெரியும். <br /><br />தங்களின் அன்புக்கும் ஆறுதலான வார்த்தைகளுக்கும் நன்றி! <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-66763213087365780502013-10-01T15:36:56.638+05:302013-10-01T15:36:56.638+05:30மறுமொழி > Sasi Kala said...
// நன்கு பழகிய ஜாக...மறுமொழி > Sasi Kala said... <br />// நன்கு பழகிய ஜாக்கி இல்லாமல் போனது எவ்வளவு வருத்தத்தை கொடுக்கும் என்பது தெரிந்ததே வைரமுத்து வரிகளால் அமைதி கிடைக்கட்டும். //<br /><br />சகோதரி சொல்வது போல் வைரமுத்துவின் கவிதை வரிகளை அடிக்கடி படித்து அமைதி கொள்கிறேன். சகோதரியின் ஆறுதலான வார்த்தைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com