tag:blogger.com,1999:blog-394121017749208001.post5402696597340746468..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: அரிக்கேன் விளக்கு – அனுபவம்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-16772565175663017132014-02-22T10:00:42.646+05:302014-02-22T10:00:42.646+05:30மறுமொழி > கவிப்ரியன் ஆர்க்காடு said...
// இந்...மறுமொழி > கவிப்ரியன் ஆர்க்காடு said... <br /><br />// இந்தத் தலைமுறை அறிந்திராத மறக்கமுடியாத நினைவலைகள். //<br /><br />சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22059281449378804052014-02-21T18:49:57.777+05:302014-02-21T18:49:57.777+05:30இந்தத் தலைமுறை அறிந்திராத மறக்கமுடியாத நினைவலைகள்....இந்தத் தலைமுறை அறிந்திராத மறக்கமுடியாத நினைவலைகள்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-33647094218976682212014-02-21T18:01:14.843+05:302014-02-21T18:01:14.843+05:30மறுமொழி > ரூபன் said..
இந்தவாரம் வலைச்சரம் ஆசி...மறுமொழி > ரூபன் said..<br /><br />இந்தவாரம் வலைச்சரம் ஆசிரியை சகோதரி ராஜியின் அறிமுகப் பதிவர்களில், என்னுடைய பெயரும் இருக்கும் தகவலை எனது வலைத்தளத்தில் தெரிவித்த சகோதரர் கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி!<br /> <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-87618939531572600782014-02-21T11:59:00.206+05:302014-02-21T11:59:00.206+05:30வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமா...வணக்கம்<br />இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_21.html?showComment=1392963937862#c5891393347810975556<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-7342882881099931332013-12-10T16:49:50.062+05:302013-12-10T16:49:50.062+05:30மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
சகோதரர் ஜ...மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said... <br /><br />சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் வருகைக்கும், அன்பான கருத்துரைக்கும் நன்றி!<br /><br />// ஏழாவது ஓட்டு என்னுடையது. //<br /><br />சகோதரருக்கு நன்றி! நான் எந்த பதிவைப் படித்தாலும் படித்து முடிந்தவுடன், உடனே தமிழ் மணத்தில் அந்த பதிவுக்கு ஓட்டு அளித்து விடுவேன். கவிஞர் ரமணியிடம் கற்றுக் கொண்டது.<br /><br />//மகிழ்ச்சி. பலருக்கும் போய்ச் சேர வேண்டிய பதிவு. எத்தனையோ விசயங்களை முந்திக் கொண்டு எழுதியிருக்கின்றேன். இந்த அரிக்கேன் விளக்கு அனுபங்களை எழுத வில்லையே என்று யோசிக்க வைத்த பதிவு. நன்றி. //<br /><br />ஒருவர் ஒரு தலைப்பில் எழுதினால் என்ன? நீங்கள் அதே தலைப்பில் உங்கள் அனுபவத்தை உங்கள் நடையில் எழுதுங்கள். ஒரே சினிமாவைப் பற்றி எத்தனை பேர் எழுதுகிறார்கள். உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.<br /><br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-17520205901506878542013-12-09T14:53:09.802+05:302013-12-09T14:53:09.802+05:30ஏழாவது ஓட்டு என்னுடையது. மகிழ்ச்சி. பலருக்கும் போ...ஏழாவது ஓட்டு என்னுடையது. மகிழ்ச்சி. பலருக்கும் போய்ச் சேர வேண்டிய பதிவு. எத்தனையோ விசயங்களை முந்திக் கொண்டு எழுதியிருக்கின்றேன். இந்த அரிக்கேன் விளக்கு அனுபங்களை எழுத வில்லையே என்று யோசிக்க வைத்த பதிவு. நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-42545943813994325632013-12-05T21:44:40.554+05:302013-12-05T21:44:40.554+05:30மறுமொழி > r.v.saravanan said...
// அரிக்கேன் வ...மறுமொழி > r.v.saravanan said... <br />// அரிக்கேன் விளக்கு பற்றிய அலசல் (பிரகாசமா) நல்லாருக்கு சார் அதிலும் கைகள் மூலம் நிழல்களால் செய்யும் வடிவங்கள் அருமை இது போல் சிறு வயதில் பார்த்ததுண்டு //<br />சகோதரர் குடந்தையூர் ஆர் வி சரவணனின் அலசலுக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-55201653938042176832013-12-05T21:44:10.791+05:302013-12-05T21:44:10.791+05:30மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
// மேலைநாடுகள...மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said... <br />// மேலைநாடுகளில் ஒருகாலத்தில் சூறாவளி காற்றிலும் இத்தகைய விளக்குகளைத்தான் பயன்படுத்துவார்களாம். இதனாலேயே hurricane lamps என்று பெயர் வந்தது என்பார்கள். எங்களுடைய வீட்டிலும் எனக்கு நினைவு தெரிந்து பல வருடங்கள் இத்தகைய விளக்கை பயன்படுத்தியுள்ளோம். ஆனால் விளக்கு எரிந்துக்கொண்டிருக்கும்போது விளையாட்டுக்காக ஒரு சொட்டு நீரை சுண்டினாலும் சூடாக இருக்கும் சிம்னி பட்டென்று வெடித்துவிடும். அதையும் விளையாட்டுத்தனமாக செய்து அடி வாங்கிய அனுபவமும் உண்டு. //<br /><br />அய்யா டிபிஆர்.ஜோசப் அவர்களின் கருத்துரைக்கும் அனுபவ பகிர்வுக்கும் நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-3684106500717136362013-12-05T21:43:07.398+05:302013-12-05T21:43:07.398+05:30மறுமொழி > துளசி கோபால் said...
// ஹரிக்கேன் வி...மறுமொழி > துளசி கோபால் said... <br />// ஹரிக்கேன் விளக்கு மற்றும் சின்ன சிம்னி விளக்குக் கண்ணாடிகளை நாங்க கழுவ மாட்டோம். விறகு அடுப்பில் (இதைப்பற்றிக்கூட எழுதலாம்) கிடைக்கும் மென்மையான சாம்பலைப்போட்டுத் தேய்த்து ஒரு உலர்ந்த துணியால் துடைச்சால் பளிச். ட்ரை க்ளீனிங் மட்டுமே:-))))<br /><br />விளக்குகளுக்குக் கெரஸின் ஊத்தும்போது சில சமயம் ஓவர்ஃப்ளோ ஆகிரும். அப்படிப்பட்ட சமயங்களில் சட்ன்னு கொஞ்சம் சாணி எடுத்து மெழுகி வச்சுருவேன். மண்தரை என்பதால் பிரச்சனை இல்லை.ஆனால்...... அந்த கெரஸின் மணம் காட்டிக்கொடுத்துரும்:-)<br /><br />அப்புறம் அக்காவிடம் கொஞ்சம் 'பாட்டு' கேட்க வேண்டி இருக்கும்:-)<br /><br />கொசுவத்தி = நினைவலைகள், . துளசிதளத்தில் முதல்முதலா கொசுவத்தி ஏத்தி வச்சதுமுதல் இவைகளுக்கு நான் மட்டுமே மொத்த வியாபாரி:-)))) //<br /><br />துளசிதளம் சகோதரி, டீச்சர் துளசி கோபால் அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! படித்துவிட்டு தொடராமல் இருக்கும் உங்கள் பதிவுகளை இனிமேல்தான் நான் படிக்க வேண்டும்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67766702704389879092013-12-05T21:42:30.936+05:302013-12-05T21:42:30.936+05:30மறுமொழி > வேகநரி said...
// அரிக்கேன் விளக்கு...மறுமொழி > வேகநரி said... <br />// அரிக்கேன் விளக்கு பற்றி சுவையான தகவல்கள் அறிந்து கொண்டேன். //<br />வேகநரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58177115693630687712013-12-05T15:24:41.047+05:302013-12-05T15:24:41.047+05:30அரிக்கேன் விளக்கு பற்றிய அலசல் (பிரகாசமா) நல்லாருக...அரிக்கேன் விளக்கு பற்றிய அலசல் (பிரகாசமா) நல்லாருக்கு சார் அதிலும் கைகள் மூலம் நிழல்களால் செய்யும் வடிவங்கள் அருமை இது போல் சிறு வயதில் பார்த்ததுண்டு r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-13843475532601424152013-12-05T11:05:38.648+05:302013-12-05T11:05:38.648+05:30மேலைநாடுகளில் ஒருகாலத்தில் சூறாவளி காற்றிலும் இத்த...மேலைநாடுகளில் ஒருகாலத்தில் சூறாவளி காற்றிலும் இத்தகைய விளக்குகளைத்தான் பயன்படுத்துவார்களாம். இதனாலேயே hurricane lamps என்று பெயர் வந்தது என்பார்கள். எங்களுடைய வீட்டிலும் எனக்கு நினைவு தெரிந்து பல வருடங்கள் இத்தகைய விளக்கை பயன்படுத்தியுள்ளோம். ஆனால் விளக்கு எரிந்துக்கொண்டிருக்கும்போது விளையாட்டுக்காக ஒரு சொட்டு நீரை சுண்டினாலும் சூடாக இருக்கும் சிம்னி பட்டென்று வெடித்துவிடும். அதையும் விளையாட்டுத்தனமாக செய்து அடி வாங்கிய அனுபவமும் உண்டு. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67273851421418174742013-12-05T08:35:16.106+05:302013-12-05T08:35:16.106+05:30ஹரிக்கேன் விளக்கு மற்றும் சின்ன சிம்னி விளக்குக் க...ஹரிக்கேன் விளக்கு மற்றும் சின்ன சிம்னி விளக்குக் கண்ணாடிகளை நாங்க கழுவ மாட்டோம். விறகு அடுப்பில் (இதைப்பற்றிக்கூட எழுதலாம்) கிடைக்கும் மென்மையான சாம்பலைப்போட்டுத் தேய்த்து ஒரு உலர்ந்த துணியால் துடைச்சால் பளிச். ட்ரை க்ளீனிங் மட்டுமே:-))))<br /><br />விளக்குகளுக்குக் கெரஸின் ஊத்தும்போது சில சமயம் ஓவர்ஃப்ளோ ஆகிரும். அப்படிப்பட்ட சமயங்களில் சட்ன்னு கொஞ்சம் சாணி எடுத்து மெழுகி வச்சுருவேன். மண்தரை என்பதால் பிரச்சனை இல்லை.ஆனால்...... அந்த கெரஸின் மணம் காட்டிக்கொடுத்துரும்:-)<br /><br />அப்புறம் அக்காவிடம் கொஞ்சம் 'பாட்டு' கேட்க வேண்டி இருக்கும்:-)<br /><br />கொசுவத்தி = நினைவலைகள், . துளசிதளத்தில் முதல்முதலா கொசுவத்தி ஏத்தி வச்சதுமுதல் இவைகளுக்கு நான் மட்டுமே மொத்த வியாபாரி:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-3789937851868154552013-12-05T08:19:53.695+05:302013-12-05T08:19:53.695+05:30மறுமொழி > ஸ்கூல் பையன் said...
// அருமையான அர...மறுமொழி > ஸ்கூல் பையன் said... <br /><br />// அருமையான அரிக்கேன் நினைவுகள்.... சிறு வயதில் கிராமங்களில் இருக்கும் உறவினர்களின் வீட்டுக்குச் செல்லும்போது நிறைய அனுபவித்திருக்கிறேன்...த.ம.6 //<br /><br />சகோதரரின் கருத்துக்கு நன்றி! மின்வெட்டை முன்னிட்டு இப்போது நகர்ப்புறங்களிலும் அந்த அரிக்கேன் விளக்கு விற்பனைக்கு வந்து விட்டது. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-21692344887313325532013-12-05T08:19:30.718+05:302013-12-05T08:19:30.718+05:30மறுமொழி > கே. பி. ஜனா... said...
// 'அரிக...மறுமொழி > கே. பி. ஜனா... said... <br /><br />// 'அரிக்கலாம்பு' என்பார்கள் அப்போது... அது hurricane lamp என்பதன் மருவுதல் என்று தெரிந்து கொண்டேன் பிற்பாடு. எந்தக் காற்றிலும் அணையாத வண்ணம் வடிவமைத்திருப்பார்கள். அந்த நாட்களை மனதில் கொண்டுவந்த அழகிய பதிவு. //<br /><br />எழுத்தாளர் கே பி ஜனா அவர்களின் அருமையான விளக்கத்திற்கு நன்றி! <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44282214062629378652013-12-05T08:19:01.879+05:302013-12-05T08:19:01.879+05:30மறுமொழி > துரை செல்வராஜூ said...
//மலரும் நின...மறுமொழி > துரை செல்வராஜூ said... <br /><br />//மலரும் நினைவுகள்!.. தினந்தோறும் அரிக்கேன் விளக்கின் கண்ணாடியை கழுவி துடைத்து மாட்டுவது அலுப்பாக இருக்கும் .ஆனாலும் கவனமாக செய்தது நெஞ்சில் நிழலாடுகின்றது. அந்த அரிக்கேன் விளக்கிலும் எத்தனை நுட்பமான பாகங்கள்!.. //<br /><br />சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி! சாதாரண கட்டுரையாக எழுதினாலும் அது மலரும் நினைவுகளாகவே அமைந்து விடுகிறது. சுத்தம் செய்யும்போது அரிக்கேன் விளக்கு கண்ணாடிகளை நிறைய தடவை உடைத்து இருக்கிறேன். <br /><br />//அதேபோல சைக்கிள் லைட்!.. டைனமோ விளக்கு வருவதற்கு முன் எண்ணெயில் எரியும் சிறு விளக்கு!.. அதுவே ஜட்கா வண்டிகளில் வேறு மாதிரி இருக்கும்!.. //<br /><br />நீங்கள் உங்கள் மலரும் நினைவுகளை எழுத வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்<br /><br />//மறக்க மனம் கூடுதில்லையே!.. //<br /><br />இந்த தலைப்பில் அய்யா வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு பதிவு எழுதி இருக்கிறார். <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47847349674728462152013-12-05T08:18:34.157+05:302013-12-05T08:18:34.157+05:30மறுமொழி > G.M Balasubramaniam said...
// எனக்...மறுமொழி > G.M Balasubramaniam said... <br /><br />// எனக்கு தெருக்களில் கூடகம்பங்களில் மண்ணெண்ணை விளக்கு எரிய விட்டதைப் பார்த்த நினைவு. தினம் மாலை ஆறேழு மணி அளவில் ஒருவர் இம்மாதிரிக் கம்பங்களில் விளக்கேற்றிப் போவார். நினைவுகள் எங்கெல்லாம் சஞ்சரிக்கின்றன. ..! //<br /><br />அய்யா GMB அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நீங்கள் சொல்லும் விளக்குத் தூண்கள் எனக்கும் ஞாபகம் வந்தது. இன்னும் சில கிராமங்களில் அந்த தூண்கள் அப்படியே பழைய நினைவுகளைச் சுமந்தபடி இருக்கின்றன.<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88081580872228610222013-12-05T08:18:08.879+05:302013-12-05T08:18:08.879+05:30மறுமொழி > ADHI VENKAT said...
// சிறப்பான பகி...மறுமொழி > ADHI VENKAT said... <br /><br />// சிறப்பான பகிர்வு. என்னுடைய சிறுவயதில் மின்வெட்டு சமயம் சிம்னி விளக்கு வைத்து படித்திருக்கிறேன். அரிக்கேன் விளக்கு நான் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன். திருமணத்திற்கு பின் என்னுடைய மாமியார் பரணில் அரிக்கேன் விளக்குகள் வைத்திருந்தார்.. அவை இன்றும் நல்ல நிலையில் உள்ளன... //<br /><br />சகோதரி ஆதி வெங்கட் அவர்களின் கருத்துக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-5510779382677021762013-12-05T08:17:45.960+05:302013-12-05T08:17:45.960+05:30மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
// நினைவலைக...மறுமொழி > வெங்கட் நாகராஜ் said... <br /><br />// நினைவலைகள்...... இப்போது கூட திருச்சியில் அம்மா இரண்டு அரிக்கேன் விளக்குகள் வைத்திருக்கிறார்! //<br /><br />சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br />பழைய பொருட்கள் பத்திரமாக வைத்து இருப்பதே ஆச்சரியமான விஷயம்தான்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-1787175695913870892013-12-05T08:17:21.306+05:302013-12-05T08:17:21.306+05:30மறுமொழி > sury Siva said...
// அண்மையில் ஒரு ...மறுமொழி > sury Siva said... <br /><br />// அண்மையில் ஒரு லிட்டர் கெரொசின் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ரூபாய் 58 என்று சொல்கிறார்கள். நான் 1968 ல் ஆலத்தூர் எனும் கிராமத்தில் இருந்தபோது சீமென்ண்ணையில் விலை ரூபாய் 2 அல்லது 3 ஆக இருந்தது என்று நினைவு. இல்லை, அதற்கும் குறைவோ ? //<br /><br />சூரிசிவா என்கிற சுப்பு தாத்தாவின் வருகைக்கு நன்றி! அப்போது விலைவாசி மட்டுமல்ல ,சம்பளமும் குறைவாகத்தான் இருந்தது. சம்பளம் ஏற ஏற விலைவாசியும் ஏறி விட்டது. <br /><br />// அது என்னஇப்போது நீல கலரில் இருக்கிறது ? அந்த ராமர் பிள்ளை பெட்ரோலுக்கு பதிலாக மூலிகை சீமெண்ணை கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும். //<br /><br />ரேசனில் விற்கப்படும் சீமெண்ணெய் மட்டும் நீலக்கலர்! கடைக்குப் பக்கத்திலேயே வாங்கின கையோடு அதிக விலைக்கு விற்றுக் கொண்டு இருப்பார்கள். பிளாக்கில் தாரளமாக கிடைக்கும்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-46243948829823356272013-12-05T08:16:41.327+05:302013-12-05T08:16:41.327+05:30மறுமொழி > வே.நடனசபாபதி said...
// அரிக்கேன் வ...மறுமொழி > வே.நடனசபாபதி said... <br /><br />// அரிக்கேன் விளக்கு பற்றி எழுதி பழைய நாட்களை நினைத்துப் பார்க்க செய்துவிட்டீர்கள். 1961 வரை எங்கள் ஊருக்கு மின் இணைப்பு தராததால் அரிக்கேன் விளக்கையும், சிம்னி விளக்கையும், காடா விளக்கையும் தான் நாங்கள் நாட வேண்டியிருந்தது. //<br /><br />அய்யா வே நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br /><br />// பின்னால் வங்கியில் சேர்ந்த பிறகு 1973 ஏப்ரல்- மே மாதங்களில் மின் வெட்டு வந்தபோது, C.A.I.I.B இறுதி தேர்வு படிப்பதற்காக, பொள்ளாச்சியில் அரிக்கேன் விளக்கு வாங்கியபோது எல்லோரும் என்னை வியப்போடு பார்த்தது நினைவுக்கு வருகிறது. //<br /><br />அப்போது கோடையில் மட்டுமே மின்வெட்டு இருந்தது. படிப்படியாக இப்போது தினம்தோறும் மின்வெட்டு என்று செய்கிறார்கள்.<br /><br />// இன்னொரு தகவல். பீகாரில் திரு லாலு பிரசாத் யாதவ் அவர்களின் தேர்தல் சின்னம் அரிக்கேன் விளக்கு என்பதுதான் அது! //<br /><br />மறந்துபோன தகவலை நினைவுபடுத்தியமைக்கு நன்றி<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63800283897145699332013-12-05T03:54:30.750+05:302013-12-05T03:54:30.750+05:30அரிக்கேன் விளக்கு பற்றி சுவையான தகவல்கள் அறிந்து க...அரிக்கேன் விளக்கு பற்றி சுவையான தகவல்கள் அறிந்து கொண்டேன். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-35371455961988006032013-12-04T23:56:19.411+05:302013-12-04T23:56:19.411+05:30அருமையான அரிக்கேன் நினைவுகள்.... சிறு வயதில் கிராம...அருமையான அரிக்கேன் நினைவுகள்.... சிறு வயதில் கிராமங்களில் இருக்கும் உறவினர்களின் வீட்டுக்குச் செல்லும்போது நிறைய அனுபவித்திருக்கிறேன்...த.ம.6கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-14000043244479651372013-12-04T19:40:20.642+05:302013-12-04T19:40:20.642+05:30'அரிக்கலாம்பு' என்பார்கள் அப்போது... அது h...'அரிக்கலாம்பு' என்பார்கள் அப்போது... அது hurricane lamp என்பதன் மருவுதல் என்று தெரிந்து கொண்டேன் பிற்பாடு. எந்தக் காற்றிலும் அணையாத வண்ணம் வடிவமைத்திருப்பார்கள். அந்த நாட்களை மனதில் கொண்டுவந்த அழகிய பதிவு.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71777843446078837802013-12-04T16:54:57.512+05:302013-12-04T16:54:57.512+05:30மலரும் நினைவுகள்!.. தினந்தோறும் அரிக்கேன் விளக்கின...மலரும் நினைவுகள்!.. தினந்தோறும் அரிக்கேன் விளக்கின் கண்ணாடியை கழுவி துடைத்து மாட்டுவது அலுப்பாக இருக்கும் .ஆனாலும் கவனமாக செய்தது நெஞ்சில் நிழலாடுகின்றது. அந்த அரிக்கேன் விளக்கிலும் எத்தனை நுட்பமான பாகங்கள்!.. <br /><br />அதேபோல சைக்கிள் லைட்!.. டைனமோ விளக்கு வருவதற்கு முன் எண்ணெயில் எரியும் சிறு விளக்கு!.. அதுவே ஜட்கா வண்டிகளில் வேறு மாதிரி இருக்கும்!.. <br /><br />மறக்க மனம் கூடுதில்லையே!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com