tag:blogger.com,1999:blog-394121017749208001.post5268821916669294346..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: கரிச்சான் குஞ்சு - ”பசித்த மானிடம்”தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-67661584094855923972016-03-28T22:33:15.127+05:302016-03-28T22:33:15.127+05:30ஏற்றுக் கொண்ட பணிக்கு நன்றி, ஐயாஏற்றுக் கொண்ட பணிக்கு நன்றி, ஐயாஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-17232381010710398162016-03-26T22:44:31.212+05:302016-03-26T22:44:31.212+05:30அன்புள்ள எழுத்தாளர் ஜீவி அவர்களின் வருகைக்கும் கரு...அன்புள்ள எழுத்தாளர் ஜீவி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. வெகு விரைவில் உங்கள் நூலைப் பற்றிய அடியேனது பார்வை வெளிவரும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-15778186759754768232016-03-26T13:10:43.039+05:302016-03-26T13:10:43.039+05:30அங்கு வை.கோ.சார் பதிவில் பார்த்து இங்கு வந்து படித...அங்கு வை.கோ.சார் பதிவில் பார்த்து இங்கு வந்து படித்து, வாசித்ததை உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தும் உங்கள் ரசனை ஆற்றலை ரசித்தேன்.<br /><br />'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' நூலையும் வாசித்து முடித்த பின் நீங்கள் உணர்ந்த உங்கள் வாசிப்பு அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.<br /><br />அன்புடன்,<br />ஜீவி<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25771978616413124992012-03-17T18:28:36.978+05:302012-03-17T18:28:36.978+05:30Reply to …..// இராஜராஜேஸ்வரி said...//
வணக்கம்! த...Reply to …..// இராஜராஜேஸ்வரி said...//<br /><br />வணக்கம்! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-8548115893976174252012-03-17T12:23:43.096+05:302012-03-17T12:23:43.096+05:30இறுதியில் மிஞ்சுவது எதுவுமே இல்லை. இதனை மையக் கருத...இறுதியில் மிஞ்சுவது எதுவுமே இல்லை. இதனை மையக் கருத்தாகக் கொண்ட இந்த நூலானது , நாவல் இலக்கியப் பசி நிறைந்தவர்களுக்கு ஒரு புதையல்.<br /><br />புதையல் அறிமுகத்திற்கு நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-16403602486734312192012-03-16T12:57:53.509+05:302012-03-16T12:57:53.509+05:30Reply to // …வை.கோபாலகிருஷ்ணன் said...//
வணக்கம்!...Reply to // …வை.கோபாலகிருஷ்ணன் said...//<br />வணக்கம்! உங்கள் வருகைக்கும், மேலான கருத்துரைக்கும், பாராட்டுக்கும் நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-2116674741237257782012-03-16T10:51:12.075+05:302012-03-16T10:51:12.075+05:30ஒரு நூலில் தாங்கள் ரஸித்த வரிகளை மிகவும் அழகாக நாங...ஒரு நூலில் தாங்கள் ரஸித்த வரிகளை மிகவும் அழகாக நாங்களும் வாங்கவேண்டும், அதைப்படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் விதமாக எழுதியுள்ளீர்கள்.<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br />இன்று என் வலைப்பதிவிற்கு முதல் வருகை தந்து வாழ்த்தியுள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சி. நன்றி.<br /><br />அன்புடன்<br />வை கோபாலகிருஷ்ணன்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-33885058276099081932012-03-09T09:03:48.941+05:302012-03-09T09:03:48.941+05:30Reply to //...Ramani said... //
வணக்கம் கவிஞர் ரம...Reply to //...Ramani said... //<br /><br />வணக்கம் கவிஞர் ரமணி அவர்களே! நீங்களும் வீட்டு நூலகத்திற்கான புத்தகங்கள் வாங்குதல் மற்றும் நிரம்ப படிக்கும் பழக்கம் உள்ளவர் எனத் தெரிகிறது. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-39972566975543794702012-03-09T06:37:29.234+05:302012-03-09T06:37:29.234+05:30ஒரு நல்ல படைப்பை மிக அழகாக
அறிமுகம் செய்துள்ளீர்கள...ஒரு நல்ல படைப்பை மிக அழகாக<br />அறிமுகம் செய்துள்ளீர்களிந்த மாதப் பட்டியலில்<br />அந்த நூலைச் சேர்த்துள்ளேன்<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58812454581041199152012-03-08T22:02:11.050+05:302012-03-08T22:02:11.050+05:30Reply to //...சென்னை பித்தன் said..//
வணக்கம்! பழ...Reply to //...சென்னை பித்தன் said..//<br /><br />வணக்கம்! பழைய அனுபவங்களையும் புதிய உத்தியில் வலைப் பதிவில் தரும் சென்னைப் பித்தன் அவர்களே, இந்த “ பசித்த மானிடம் ” நாவலை ஒரு முறை படித்துப் பாருங்கள். நிச்சயம் ரசிப்பீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-4059758334512065652012-03-08T20:17:36.922+05:302012-03-08T20:17:36.922+05:30நான் படித்ததில்லை.படிக்கும் ஆசையைத் தூண்டும் பகிர்...நான் படித்ததில்லை.படிக்கும் ஆசையைத் தூண்டும் பகிர்வு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com