tag:blogger.com,1999:blog-394121017749208001.post5101999118913562908..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: பத்து ரூபாய் நாணயம்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-1270067348465323852017-01-17T13:11:38.058+05:302017-01-17T13:11:38.058+05:30ஆசிரியர் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.ஆசிரியர் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44505741908406695982017-01-17T13:10:29.205+05:302017-01-17T13:10:29.205+05:30மேடம் அவர்களுக்கு நன்றி.மேடம் அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-33576690389703086242017-01-17T10:05:31.900+05:302017-01-17T10:05:31.900+05:30நல்ல தகவல்கள் நண்பரே/சகோ! 500, 1000 செல்லாது என்று...நல்ல தகவல்கள் நண்பரே/சகோ! 500, 1000 செல்லாது என்று வந்ததும் இப்படி மக்கள் இதற்கும் புரளி கிளப்பிவிட்டிருக்கிறார்கள் போலும்...நீங்கள் சொல்லுவது போல் இணையம் அதுவும் செல்ஃபோனில் வந்த பிறது வாட்சப் மூலம் அதிகமான புரளிகள் சுற்றிவருகின்றன. வாட்சப் மிகவும் பயனுள்ள ஒரு தொடர்புத் தளம் ஆனால் மிகவும் மோசமாகப் பயன்படுத்தப்படுகிறது பல சமயங்களில்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-62009531266795867852017-01-16T13:46:25.495+05:302017-01-16T13:46:25.495+05:30இந்தத் தகவல்களை எல்லாம் திரட்ட நீங்கள் எவ்வளவு சிர...இந்தத் தகவல்களை எல்லாம் திரட்ட நீங்கள் எவ்வளவு சிரமப் பட்டிருக்க வேண்டியிருந்திருக்க வேண்டும் . நல்ல விவரமான பதிவு .<br /> பொங்கல் வாழ்த்துகள்.அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49376970285284313332017-01-14T12:56:55.307+05:302017-01-14T12:56:55.307+05:30நண்பர் பரிவை சே.குமார் அவர்களின் வாழ்த்தினுக்கு நன...நண்பர் பரிவை சே.குமார் அவர்களின் வாழ்த்தினுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-18797037223394686372017-01-14T00:11:13.828+05:302017-01-14T00:11:13.828+05:30அருமை ஐயா...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்க...அருமை ஐயா...<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-1448185936422553562017-01-13T07:52:16.101+05:302017-01-13T07:52:16.101+05:30கருத்துரை தந்த சகோதரி அவர்களுக்கு நன்றி. பத்து ரூப...கருத்துரை தந்த சகோதரி அவர்களுக்கு நன்றி. பத்து ரூபாய் நாணயம் அதிகம் இருந்தால், வரும் எடைச் சுமையையும், எண்ணிக் கணக்கிடுவதில் உள்ள சிரமத்தையும் நினைத்து ’செல்லாது செல்லாது, என்று வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-19221297568659244012017-01-12T04:31:47.550+05:302017-01-12T04:31:47.550+05:30 வருடா வருடம் புதிதாக வெளியிட்டுக்கொண்டே செல்லாது ... வருடா வருடம் புதிதாக வெளியிட்டுக்கொண்டே செல்லாது செல்லாது என செல்லாத நாணயத்தையா வெளியிடுவார்கள்? நாணயம் குறித்து நாணயமில்லா செய்திகள். தகவலுக்கும் விதவிதமாக பத்து ரூபாய்களை புகைப்படங்களில் காட்டியமைக்கும் நன்றிநிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-21980653705387468492017-01-11T22:55:27.767+05:302017-01-11T22:55:27.767+05:30ஆச்சி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.ஆச்சி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63557315839758671472017-01-11T22:54:25.245+05:302017-01-11T22:54:25.245+05:30முனைவர் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. ஐ.நா தினம்,...முனைவர் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. ஐ.நா தினம், யோகா தினம், தலைவர்கள் நூற்றாண்டு என்று கவுரவப் படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கியில் அவ்வப்போது நாணயங்கள் வெளியிடுவது வழக்கம்தான். அறிவிப்புகளும் செய்யப்படுகின்றன. சிலர் தங்கள் சுயநலத்திற்காக சில வதந்திகளை பரப்புகிறார்கள் என்பதே உண்மை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-57059143386597475672017-01-11T22:47:57.737+05:302017-01-11T22:47:57.737+05:30அய்யா பஷீர் அலி அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி. ஃ...அய்யா பஷீர் அலி அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி. ஃபேஸ்புக்கில் அடிக்கடி உங்களை சந்திப்பவன் நான். உங்கள் வலைப்பக்கத்தை புக் மார்க் செய்து கொண்டேன். விரைவில் உங்கள் வலைப்பக்கம் வருவேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-19259752520653232142017-01-11T22:41:37.286+05:302017-01-11T22:41:37.286+05:30அய்யா ஜீ.எம்.பி அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கரு...அய்யா ஜீ.எம்.பி அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.<br /><br />இப்போது கிடைக்கும் 10 ரூபாய் நாணயமானது அலுமினியம்,செம்பு, பித்தளை, நிக்கல் ஆகிய உலோகக் கலவை அடங்கியது. பின்னாளில் இந்த நாணயம் கிடைக்காமல், அரிதான ஒன்றாகவும் மாறலாம். எனவே பத்து ரூபாய் நாணயங்கள் வீட்டில் கொஞ்சம் இருப்பதால் நஷ்டம் ஏதும் இல்லை<br /><br />உங்கள் மனைவியிடம் இருக்கும், பெரிய 5 ரூபாய் நாணயங்கள் ஜவஹர்லால் நேரு அல்லது இந்திரா காந்தி உருவம் பொறிக்கப் பட்டவையாக இருக்கும் என்று. நினைக்கிறேன். இவற்றையும் நாணயச் சேகரிப்பில் வைத்துக் கொள்ளுங்கள். நான் இந்த பெரிய ஐந்து ரூபாய் நாணயம் சிலவும், புதிய பத்து ரூபாய் நாணயங்கள் பலவும் (யாரிடமும் கொடுக்கக் கூடாது என்று) வைத்து இருக்கிறேன். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-68918823144382122642017-01-11T22:28:37.191+05:302017-01-11T22:28:37.191+05:30அய்யா V.N.S அவர்களின் பாராட்டினுக்கு நன்றி. நான் வ...அய்யா V.N.S அவர்களின் பாராட்டினுக்கு நன்றி. நான் வங்கிப் பணியில் இருந்தபோது பல வியாபாரிகளும், பொது மக்களும் சில்லறை நாணயங்களை, வங்கியில் கேட்டு கேட்டு வாங்கிச் சென்றது நினைவில் வருகிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-56042244337044981822017-01-11T22:25:22.620+05:302017-01-11T22:25:22.620+05:30அய்யா ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. வங்...அய்யா ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. வங்கிப் பணியாளர் என்ற முறையில், மேலே சொன்ன 10 ரூபாய் நாணயங்களில், 2015 இல் யோகா தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நாணயத்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பார்த்தும், கைகளில் வாங்கியும், செலவு செய்தும் இருக்கிறேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58889528005052668942017-01-11T22:18:42.654+05:302017-01-11T22:18:42.654+05:30நண்பரின் கருத்துரைக்கு நன்றி. நண்பரின் கருத்துரைக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-18536737886050248802017-01-11T22:15:24.259+05:302017-01-11T22:15:24.259+05:30தோழரின் கருத்துரைக்கு நன்றி. சம்பள பணத்தில் 10 ரூப...தோழரின் கருத்துரைக்கு நன்றி. சம்பள பணத்தில் 10 ரூபாய் நாணயங்களை கொஞ்சமாக கொடுத்தால் பரவாயில்லை. மூட்டையாக கொடுத்தால் சிரமம்தான். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-68291040524435050502017-01-11T22:12:31.025+05:302017-01-11T22:12:31.025+05:30ஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
// பத்து...ஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. <br /><br />// பத்து ரூபாய் நாணயங்களின் பல்வேறு வடிவங்கள் பிரச்சினைக்குக் காரணம் என எண்ணுகின்றேன்.//<br /><br />என்று நீங்கள் சொல்லுவதும் சரிதான் அய்யா. <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-8664407743911745812017-01-11T22:09:42.789+05:302017-01-11T22:09:42.789+05:30நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக...நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-3343906631143574632017-01-11T22:08:02.141+05:302017-01-11T22:08:02.141+05:30மூத்த வலைப்பதிவர் அய்யா Y.செல்லப்பா அவர்களின் நகைச...மூத்த வலைப்பதிவர் அய்யா Y.செல்லப்பா அவர்களின் நகைச்சுவையான கருத்தினுக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-33505042548592591782017-01-11T22:05:26.265+05:302017-01-11T22:05:26.265+05:30கவிஞர் அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.கவிஞர் அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-65677452869677762942017-01-11T22:04:28.197+05:302017-01-11T22:04:28.197+05:30நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்...நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-13655320757705732942017-01-11T22:02:32.859+05:302017-01-11T22:02:32.859+05:30அன்புள்ள மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களுக்கு வணக்க...அன்புள்ள மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்.. நீங்கள் இங்கு சுட்டிய உங்களுடைய பழைய பதிவினை மீண்டும் படித்தேன். அதில் இரண்டாவது முறையாக இன்று நான் எழுதிய பின்னூட்டம் இது.<br /> <br />// மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களுக்கு வணக்கம். என்னுடைய வலைப்பதிவிற்கான, ஒரு பின்னூட்டம் மூலம் மீண்டும் இங்கே வந்து இந்த பதிவை மீண்டும் படித்ததில் மிக்க மகிழ்ச்சி. அந்நாளைய முன்னணி வலைப்பதிவர்கள் பலரது பின்னூட்டங்களை மீண்டும் படித்தபோது, வலைப்பக்கம் அப்போதுதான் வந்து சேர்ந்த எனது நினைவுகளும் வந்தன. நானும் பின்னூட்டம் ஒன்றை அப்போது எழுதி இருக்கிறேன். ஆன்மீகப் பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்களின் ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்களைப் படித்தபோது மனதில் ஒரு நெருடல்.//<br /><br />மேற்படி உங்களுடைய பதிவினில் நீங்கள் சுட்டிக் காட்டிய 10 ரூபாய் நாணயங்களை நான் பார்த்தும், பரிவர்த்தனைக்காக செலவும் செய்து இருக்கிறேன். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-23236936154379626842017-01-11T15:00:16.984+05:302017-01-11T15:00:16.984+05:30அட அருமையான கலெக்ஷன் சார் ! அட அருமையான கலெக்ஷன் சார் ! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25152494366119904392017-01-11T13:36:51.249+05:302017-01-11T13:36:51.249+05:30நாணயங்களைத் தேடி தொகுத்த விதம் அருமை. முக்கிய பிரச...நாணயங்களைத் தேடி தொகுத்த விதம் அருமை. முக்கிய பிரச்சினைகளில் பொதுமக்களின் கவனம் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது இவ்வாறாக சில நிகழ்வுகள் மக்களை திசைதிருப்பிவிடுவதற்காக என்றே கொள்வோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-68881281008880683282017-01-11T09:55:30.980+05:302017-01-11T09:55:30.980+05:30வாழ்த்துக்கள் ஐயா, நாணய சேகரிப்பாளர்கள் கூட சொல்ல ...வாழ்த்துக்கள் ஐயா, நாணய சேகரிப்பாளர்கள் கூட சொல்ல முடியாத விசயங்கள் தாங்கள் கூறியுள்ளீர்கள். நன்றி. மறுபடியும் வாழ்த்துக்கள்.அமைதி உண்டாகட்டுமாக. 5.5.19 அன்று புதுகை வரலாறு தினசரி பத்திரிக்கை சார்பில் 3வது கல்விக் கண்காட்சியில் புதுகையின் பல ஆளுமைகளுக்கு "வரலாற்று நாயகர் " விருது வழங்கியது பெருமைபட வைத்தது. புதுகை வரலாறு ஆசhttps://www.blogger.com/profile/13357044735790045052noreply@blogger.com