tag:blogger.com,1999:blog-394121017749208001.post4910337394886034829..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைதி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-46447421099903857912013-10-22T11:23:17.400+05:302013-10-22T11:23:17.400+05:30மறுமொழி > cheena (சீனா) said...
// அன்பின் தம...மறுமொழி > cheena (சீனா) said... <br /><br />// அன்பின் தமிழ் இளங்கோ - சுப்பு தாத்தாவின் மறு மொழி - அவர் தஞ்சையில் வசித்த காலத்தில் ( 1970) இருந்த மருத்துவ நண்பர்களை நினைவு கூர்ந்து - நிகழ்வுகளை மறுமொழியில் எழுதி மகிழ்ந்தது நன்று - வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாத சுவாமியின் ஸ்தோத்திரப் புத்தகத்தை அளித்த மருத்தவ நண்பரை நினைவில் வைத்து எழுதியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //<br /><br />சூரி என்கிற சுப்பு தாத்தாவின் கருத்துரைகளையும் மறுமொழிகளையும் தொகுத்தாலே நிறைய செய்திகள் தெரிந்து கொள்ளலாம். அவர் பதிவுகளை படிக்கும்போது மனச்சோர்வுக்கு ஆறுதல் கிடைப்பதை உணரலாம்.<br /><br />அன்பின் சீனா அவர்களுக்கு மீண்டும் நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-37028864537840665412013-10-22T11:22:36.710+05:302013-10-22T11:22:36.710+05:30மறுமொழி > cheena (சீனா) said...
அன்பின் சீனா ...மறுமொழி > cheena (சீனா) said...<br /> <br />அன்பின் சீனா அவர்களுக்கு வணக்கம்! <br /><br />// அன்பின் தமிழ் இளங்கோ - ஏற்கனவே இப்பதிவின்னை இரசித்துப் படித்து மகிழ்ந்து மறுமொழிகளும் இட்டிருக்கிறேன். இருப்பினும் தஞ்சை நான் பிறந்த ஊர் என்பதனால் அவ்வூரைப் பற்றிய பதிவுகள் என்றால் உடனே படித்து மகிழ்வேன். அதனால் மறுபடியும் மறுபடியும் படித்தேன். பதிவு அருமை. //<br /><br />நானும் உங்களைப் போல தஞ்சையைப் பற்றிய பதிவுகள் என்றால் ஆர்வத்துடன் படிப்பேன். வங்கி வேலையில் சேர்ந்ததும் திருவையாறு பக்கம் மாற்றல் வாங்கி போக ஆசைப்பட்டதுண்டு. ஆனால் வீட்டில் பெற்றோர்கள்தான் விடவில்லை. அவர்களுக்கு திருச்சிதான் பிடித்தது.<br /><br />// மறுமொழிகளைப் பார்க்கையில் வங்கிப் பணியாற்றி பணி நிறைவு செய்த நண்பர்கள் வே.நடன சபாபதி, டி. ஆர். பி ஜோசஃப், தாயின் வழியில் தஞ்சை மைந்தனாகிய தாங்கள், மற்றும் நானும் தஞ்சையில் சில காலம் வசித்திருக்கிறோம் - இன்றும் மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்திக்கிறோம் என எண்ணி மகிழ்கிறேன். //<br /><br />எல்லோருக்கும் நெஞ்சை கொள்ளை கொள்ளும் தஞ்சை நினைவுகள் உண்டு. நானே சிலசமயம் தஞ்சையை மட்டும் குறிப்பிடும் உங்கள் பதிவுகளை மீண்டும் படித்தது உண்டு.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-77104422844156542922013-10-22T06:07:18.570+05:302013-10-22T06:07:18.570+05:30அன்பின் தமிழ் இளங்கொ - சுப்பு தாத்தாவின் மறு மொழி ...அன்பின் தமிழ் இளங்கொ - சுப்பு தாத்தாவின் மறு மொழி - அவர் தஞ்சையில் வசித்த காலத்தில் ( 1970) இருந்த மருத்துவ நண்பர்களை நினைவு கூர்ந்து - நிகழ்வுகளை மறுமொழியில் எழுதி மகிழ்ந்தது நன்று - வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாத சுவாமியின் ஸ்தோத்திரப் புத்தகத்தை அளித்த மருத்தவ நண்பரை நினைவில் வைத்து எழுதியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-79649757759076656102013-10-22T05:59:38.722+05:302013-10-22T05:59:38.722+05:30அன்பின் தமிழ் இளங்கோ - ஏற்கனவே இப்பதிவின்னை இரசித்...அன்பின் தமிழ் இளங்கோ - ஏற்கனவே இப்பதிவின்னை இரசித்துப் படித்து மகிழ்ந்து மறுமொழிகளும் இட்டிருக்கிறேன். இருப்பினும் தஞ்சை நான் பிறந்த ஊர் என்பதனால் அவ்வூரைப் பற்றிய பதிவுகள் என்றால் உடனே படித்து மகிழ்வேன். அதனால் மறுபடியும் மறுபடியும் படித்தேன். பதிவு அருமை. <br /><br />மறுமொழிகளைப் பார்க்கையில் வங்கிப் பணியாற்றி பணி நிறைவு செய்த நண்பர்கள் வே.நடன சபாபதி, டி. ஆர். பி ஜோசஃப், தாயின் வழியில் தஞ்சை மைந்தனாகிய தாங்கள், மற்றும் நானும் தஞ்சையில் சில காலம் வசித்திருக்கிறோம் - இன்றும் மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்திக்கிறோம் என எண்ணி மகிழ்கிறேன். <br /><br />நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா<br />cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-3104602511551346762013-08-23T10:22:51.637+05:302013-08-23T10:22:51.637+05:30மறுமொழி> துரை செல்வராஜூ said...
// அன்புடையீர்...மறுமொழி> துரை செல்வராஜூ said... <br />// அன்புடையீர்!.. வணக்கம். வலைச்சரம் மூலமாக வந்தேன்!..தஞ்சை மருத்துவக்கல்லூரியினைப் பற்றிய அருமையான பதிவு!..//<br /><br />தஞ்சையம்பதி துரை செல்வராஜு அவர்களுக்கு வணக்கம்! தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!<br /><br />// நகரின் மையத்தில் உள்ள தாமஸ் ஹாலும் புறத்தே உள்ள மெடிக்கலும் தாங்கள் கூறியுள்ளபடி மக்களின் மனங்களுடன் கலந்து விட்டவை!.. மருத்துவக் கல்லூரியின் சுற்றுப்புறம் தூய்மையாக இருந்த காலமும் ஒன்று உண்டு!.. மீண்டும் அந்த நிலையை அடைந்திட வேண்டும் என்பதே ஆவல்!.. //<br /><br />மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீண்டும் தூய்மையாக மாற வேண்டும் என்பது அனைவரது ஆசை. மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-15824241845571037332013-08-22T17:26:24.473+05:302013-08-22T17:26:24.473+05:30மறுமொழி> cheena (சீனா) said... (3)
// இனறைய வலை...<br />மறுமொழி> cheena (சீனா) said... (3)<br />// இனறைய வலைச்சரம் மூலமாக இங்கு வந்தேன் - படித்தேன் - மறுமொழி இட்டுள்ளேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //<br /><br />மறுமொழியும் நல்வாழ்த்துக்களும் சொன்ன வலைச்சரம் பொறுப்பாசிரியரான உங்களுக்கு எனது நன்றி! என்னை அறிமுகம் செய்த சகோதரி அகிலாவுக்கும் நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-69980885400023838802013-08-22T17:25:14.672+05:302013-08-22T17:25:14.672+05:30மறுமொழி> cheena (சீனா) said... (2)
// அன்பின் த...மறுமொழி> cheena (சீனா) said... (2)<br />// அன்பின் தமிழ் இளங்கோ - பதிவு அருமை - தஞ்சை மருத்துவ மனையினைப் பற்றிய பதிவு - விளக்கங்களும் படங்களும் அருமை. அப்படியே மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //<br /><br />உங்கள் தஞ்சை பற்றிய மலரும் நினைவுகளை மீண்டும் படிக்க வேண்டும். எனது அம்மாவின் ஊர் தஞ்சை மாவட்டம் என்ற வகையில் நானும் அந்த மண்ணின் மைந்தன் ஆகிவிடுகிறேன். <br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-77390394292851397762013-08-22T17:24:44.921+05:302013-08-22T17:24:44.921+05:30மறுமொழி> cheena (சீனா) said... (1)
// நான் பிறந...மறுமொழி> cheena (சீனா) said... (1)<br />// நான் பிறந்தது தஞ்சை மாநகரம். 1950-1962 தஞ்சையில் வசித்த காலம். தஞ்சை மாநகரத்தினைப் பற்றி சில பதிவுகள் நான் வலைப்பூ துவங்கிய காலத்தில் எழுதி இருக்கிறேன். <br />http://cheenakay.blogspot.co.uk/2007/08/4.html<br />இப்பதிவினில் அரசு பொது மருத்துவ மனையினைப் பற்றீ எழுதி உள்ளேன். //<br />அன்பின் சீனா அவர்களுக்கு வணக்கம்! உங்கள் பழைய பதிவுகள் அனைத்தையும் படித்து இருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட உங்கள் பதிவை மீண்டும் படித்தேன். உங்களது அந்தக்கால தஞ்சை எனது சிறுவயது நினைவலைகளைத் தொட்டது. தாமஸ்மகால் என்பது தாஜ்மகால் ஆனது சுவையான விஷயம்தான்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-82762105692584209212013-08-22T17:10:19.008+05:302013-08-22T17:10:19.008+05:30அன்புடையீர்!.. வணக்கம். வலைச்சரம் மூலமாக வந்தேன்!....அன்புடையீர்!.. வணக்கம். வலைச்சரம் மூலமாக வந்தேன்!..தஞ்சை மருத்துவக்கல்லூரியினைப் பற்றிய அருமையான பதிவு!.. நகரின் மையத்தில் உள்ள தாமஸ் ஹாலும் புறத்தே உள்ள மெடிக்கலும் தாங்கள் கூறியுள்ளபடி மக்களின் மனங்களுடன் கலந்து விட்டவை!.. மருத்துவக் கல்லூரியின் சுற்றுப்புறம் தூய்மையாக இருந்த காலமும் ஒன்று உண்டு!.. மீண்டும் அந்த நிலையை அடைந்திட வேண்டும் என்பதே ஆவல்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47267103379937803592013-08-22T12:12:21.594+05:302013-08-22T12:12:21.594+05:30அன்பின் தமிழ் இளங்கோ
http://blogintamil.blogspot....அன்பின் தமிழ் இளங்கோ<br /><br />http://blogintamil.blogspot.co.uk/2013/08/4_22.html<br /><br />இனறைய வலைச்சரம் மூலமாக இங்கு வந்தேன் - படித்தேன் - மறுமொழி இட்டுள்ளேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-11828432653323662862013-08-22T12:10:06.750+05:302013-08-22T12:10:06.750+05:30அன்பின் தமிழ் இளங்கோ - பதிவு அருமை - தஞ்சை மருத்து...அன்பின் தமிழ் இளங்கோ - பதிவு அருமை - தஞ்சை மருத்துவ மனையினைப் பற்றிய பதிவு - விளக்கங்களும் படங்களும் அருமை. அப்படியே மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-79249402596585700492013-08-22T12:07:53.569+05:302013-08-22T12:07:53.569+05:30அன்பின் தமிழ் இளங்கோ
நான் பிறந்தது தஞ்சை மாநகரம்...அன்பின் தமிழ் இளங்கோ <br /><br />நான் பிறந்தது தஞ்சை மாநகரம். 1950-1962 தஞ்சையில் வசித்த காலம். தஞ்சை மாநகரத்தினைப் பற்றி சில பதிவுகள் நான் வலைப்பூ துவங்கிய காலத்தில் எழுதி இருக்கிறேன். <br /><br />http://cheenakay.blogspot.co.uk/2007/08/4.html<br /><br />இப்பதிவினில் அரசு பொது மருத்துவ மனையினைப் பற்றீ எழுதி உள்ளேன். <br /><br />நகரின் அரசு பொது மருத்துவ மனையின் விபத்து மற்றும் அவசரப் பிரிவு இருந்த கட்டடத்தின் பெயர் தாமஸ் ஹால். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தஞ்சையை விட்டு செல்லும் வரை அதனை நானும் மற்றவர்கள் சொல்லிக் கொடுத்தபடி தாஜ் மகால் என்று தான் அழைத்தேன். அங்கு பல தடவை சென்ற அனுபவம் உண்டு. அடிக்கடி எங்கள் வீட்டில் யாரையாவது ஏதாவது பூச்சி அல்லது தேள் கடித்துவிடும். உடனே தாஜ் மகாலுக்குத் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். அந்த மருத்துவ மனையைச் சார்ந்த மருத்துவர்களின் நட்புடன் கூடிய மருத்துவ சிகிச்சை முறை எனக்குப் பிடித்த ஒன்று. தற்கால பொது மருத்துவ மனைகளைச் சார்ந்த மருத்துவர்கள் மருத்துவம் செய்யும் முறை தற்காலச் சூழ்னிலைக்கேற்ப பல மாற்றங்களை அடைந்து விட்டது.<br /><br />நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44931625763487763092013-08-04T11:04:24.051+05:302013-08-04T11:04:24.051+05:30மறுமொழி > Mondia dinaex said...
தங்கள் கருத்துர...மறுமொழி > Mondia dinaex said...<br />தங்கள் கருத்துரைக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-5333616224727396212013-08-03T12:12:30.963+05:302013-08-03T12:12:30.963+05:30Remained me pictureRemained me pictureAnonymoushttps://www.blogger.com/profile/04171081725186867051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-90763744051775615602013-07-31T17:47:28.789+05:302013-07-31T17:47:28.789+05:30மறுமொழி > kovaikkavi said...
சகோதரி கவிஞர் வேத...மறுமொழி > kovaikkavi said...<br /><br />சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-50882962276626366662013-07-31T11:08:47.711+05:302013-07-31T11:08:47.711+05:30அன்றைய ஜனாதிபதி டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத் அவர...அன்றைய ஜனாதிபதி டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்கள் இலங்கைக்கு விஐயம் செய்த போது எங்கள் பாடசாலையுடன் தெருவில் வரிசையாக நின்று கொடி ஆட்டி அவரை வரவேற்றது நினைவு வருகிறது. தொடர் பதிவு எழுதிப் போடுகிநேன் .அழைப்பிற்கு மிக்க நன்றி. <br />இந்த ஆக்கம் பல தகவல்கள் நிறைந்தது. பதிவிற்கு நன்றி.<br />அன்புடன் வேதா. இலங்காதிலகம்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-73319957177002900852013-07-31T07:15:31.405+05:302013-07-31T07:15:31.405+05:30மறுமொழி > ஆரூர் மூனா செந்தில் said...
ஆரூர் ம...மறுமொழி > ஆரூர் மூனா செந்தில் said... <br />ஆரூர் மூனா செந்தில் அவர்களுக்கு வணக்கம்! உங்கள் இருவருக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-24385630340733600362013-07-30T12:40:52.325+05:302013-07-30T12:40:52.325+05:30தமிழ் இளங்கோ அய்யா, தங்களது மெயில் ஐடியை senthilk...தமிழ் இளங்கோ அய்யா, தங்களது மெயில் ஐடியை senthilkkum@gmail.com, pattikattaan@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பி வைத்தால் விவரங்களை தங்களுக்கு அனுப்ப தோதுவாக இருக்கும். நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-31765895827385175922013-07-30T08:53:03.983+05:302013-07-30T08:53:03.983+05:30மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
சகோதரியின் கருத...மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...<br />சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-46535970864208285712013-07-29T23:38:08.328+05:302013-07-29T23:38:08.328+05:30தஞ்சை மருத்துவக்கல்லூரி பற்றிய தகவல்களையும் சிறப்...தஞ்சை மருத்துவக்கல்லூரி பற்றிய தகவல்களையும் சிறப்பம்சங்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22309171094543993082013-07-29T19:26:24.487+05:302013-07-29T19:26:24.487+05:30மறுமொழி > மாதேவி said...
சகோதரியின் கருத்துரைக்...மறுமொழி > மாதேவி said...<br />சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-4783925829565958972013-07-29T19:25:57.618+05:302013-07-29T19:25:57.618+05:30மறுமொழி > சென்னை பித்தன் said...
தங்கள் கருத்து...மறுமொழி > சென்னை பித்தன் said...<br />தங்கள் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-380459779471044992013-07-29T17:15:34.233+05:302013-07-29T17:15:34.233+05:30நல்ல மருத்துவமனை. மக்களும் உணர்ந்து நடந்தால் மேலும...நல்ல மருத்துவமனை. மக்களும் உணர்ந்து நடந்தால் மேலும் சிறப்புறுமே.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-32468753080858021592013-07-29T16:02:44.043+05:302013-07-29T16:02:44.043+05:30நற்சேவை ஆற்றும் மருத்துவமனை மக்களால் சுத்தமாக வைத்...நற்சேவை ஆற்றும் மருத்துவமனை மக்களால் சுத்தமாக வைத்துக் கொள்ளப்படாதது வருத்தமளிக்கிறது.<br />நல்ல பகிர்வுசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88207047512185692392013-07-29T14:36:51.251+05:302013-07-29T14:36:51.251+05:30மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said... ( 1, 2 )
தாங்கள...மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said... ( 1, 2 )<br />தாங்கள் தஞ்சையில் இருந்த காலத்தை நினைவுபடுத்தி சொன்னமைக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com