tag:blogger.com,1999:blog-394121017749208001.post4892579407300321068..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: அமுதவன் எழுதிய ‘என்றென்றும் சுஜாதா’தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-5071270148532965162017-07-15T12:11:36.143+05:302017-07-15T12:11:36.143+05:30இப்போது தான் தங்களின் வலைத்தளம் வந்த போது தான் த்ங...இப்போது தான் தங்களின் வலைத்தளம் வந்த போது தான் த்ங்கள் தந்தையாரின் மறைவு பற்றி அறிந்து கொண்டேன். மிகவும் வருத்தமாக இருந்தது. அவர்களைப்பற்றிய பதிவும் நினைவுக்கு வந்தது. பிறவித்துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்து விட்டார்கள் என்று நினைத்து தங்களை சமாதானப்படுத்திக்கொள்ளுங்கள். அதுவே உங்களை ஆறுதலை அடைய வைக்கும். அவர்களுக்கு என் அஞ்சலிகளை சமர்ப்பித்துக்கொள்ளுகிறேன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25145301710133040262017-07-15T12:02:25.984+05:302017-07-15T12:02:25.984+05:30சுஜாதாவின் நூல் பற்றிய தங்களின் திறனாய்வு மிகவும் ...சுஜாதாவின் நூல் பற்றிய தங்களின் திறனாய்வு மிகவும் சுவாரஸ்யம்! சீக்கிரம் இந்தப்புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும். அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-28209763681099630042017-07-09T15:57:44.010+05:302017-07-09T15:57:44.010+05:30ஓர் வருத்தமான செய்தி :(
==========================...ஓர் வருத்தமான செய்தி :(<br />==========================<br /><br />நம் அன்புக்குரிய வலைப்பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களின் தந்தையான திருமழபாடி திரு. திருமுகம் (வயது: 92) அவர்கள் நேற்று 08.07.2017 சனிக்கிழமை மதியம் 12.45 மணி அளவில் இயற்கை எய்திவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் இங்கு பின்னூட்டமிட்டுள்ள அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />அவர்களின் இறுதி ஊர்வலம், திருச்சி கே.கே.நகர் பஸ் ஸ்டாப் அருகே நாகப்பா நகர் 3-வது கிராஸில் உள்ள அவரின் இல்லத்திலிருந்து, இன்று 09.07.2017 ஞாயிறு பகல் சுமார் 2 மணி அளவில் புறப்பட்டு விட்டது. <br /><br />அவரின் ஆன்மா சாந்தியடையவும், அவரின் மறைவினை நினைத்து வருந்தி வாடும் அவரின் குடும்பத்தாருக்கு மன நிம்மதி ஏற்படவும், நாம் அனைவரும் பிரார்த்தித்துக்கொள்வோமாக !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-37989991687754896152017-06-26T20:11:16.553+05:302017-06-26T20:11:16.553+05:30சுஜாதா ரொம்பப்பேரை படிக்க வைத்தவர்,அவருடைய எழுத்து...சுஜாதா ரொம்பப்பேரை படிக்க வைத்தவர்,அவருடைய எழுத்துக்கள் தனி ரகமே,அவருக்கென இருக்கிற இருந்த எழுத்து ரசிகர்கள் ஒரு தனிப்பெரும் பட்டாளமாகவே இருந்தார்கள்.அவருடைய எழுத்து தனி ஒரு ராஜாங்கத்தையே நிர்மாணித்தது எனச்சொல்லலாம்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88878182809342066132017-06-23T10:56:15.567+05:302017-06-23T10:56:15.567+05:30நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்ற...நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. சுஜாதாவின் தொடர் கதைகளுக்கு, ஓவியர் ஜெயராஜ் ஒவ்வொரு வாரமும் வரைந்த படங்களை, அந்த தொடர் கதைகள் நூல்களாக வெளிவந்தபோது பதிப்பகத்தார் விட்டு விட்டனர். யாரேனும் அந்த தொடர்கதைகளை பைண்டு செய்து வைத்து இருந்தால் அவற்றில் காணலாம்தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-77590974037915824342017-06-23T10:53:45.782+05:302017-06-23T10:53:45.782+05:30சகோதரர் தில்லைக்கது V. துளசிதரன் அவர்களுக்கும், சக...சகோதரர் தில்லைக்கது V. துளசிதரன் அவர்களுக்கும், சகோதரி கீதா அவர்களுக்கும் நன்றி. எல்லோரையும் கவர்ந்த எழுத்தாளர் சுஜாதா. ‘என்றென்றும் சுஜாதா’ - என்ற தலைப்பை சரியாக கணித்துதான் ஆசிரியர் அமுதவன் அவர்கள் வைத்து இருக்கிறார். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63753104129702614332017-06-22T20:52:39.795+05:302017-06-22T20:52:39.795+05:30துளசி : அருமை! உங்கள் விமர்சனமும் அருமை!
கீதா: சு...துளசி : அருமை! உங்கள் விமர்சனமும் அருமை!<br /><br />கீதா: சுஜாதாவைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?!! பாடப்புத்த்கங்களின் இடையில் இவரது தொடர்கதைகளை வைத்துப் படித்ததுண்டு. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். <br /><br />//நடிகர் கமலஹாசன் எழுத்தாளர் சுஜாதாவை சந்திக்க விரும்பி அமுதவனிடம் சொல்கிறார். ஆனால் இருவரும் சந்தித்துக் கொள்வது என்பது ஓவ்வொரு முறையும் தள்ளிக் கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் சந்திப்பு நடந்தே விடுகிறது. எப்படி என்றால், கமலைச் சந்திக்க அவர் வீட்டுக்கு அருகில் வந்தபோது சுஜாதா கார் நின்று விடுகிறது. அப்போது அங்கு காத்து இருந்த அமுதவனும் மற்றவர்களும், கார் ஸ்டார்ட் ஆக காரின் பின்னால் இருந்து தள்ளுகிறார்கள். அப்போதுதான் அங்கு வந்த கமல் தனது காரை விட்டு இறங்கி அவரும் தள்ளுகிறார். இத்தனைக்கும் இருவரும் முன்பின் சந்தித்தது இல்லை. இப்படியாக ஒரு சந்திப்பு.// இதனை முன்பே வாசித்திருக்கிறேன்.<br /><br />// ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கும்போது, இறந்தவர் என்னைவிடச் சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்கு’ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God! // இதுவும் நான் அவரது கற்றதும் பெற்றதும் தொடரில்வாசித்திருக்கிறேன். அதே போன்று தாய்மொழி பற்றி அவர் சொன்னதும்...<br /><br />நல்ல பகிர்வு! மிகவும் ரசித்தேன்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-59698306523603302922017-06-21T22:23:00.862+05:302017-06-21T22:23:00.862+05:30மரியாதைக்குரிய V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்க...மரியாதைக்குரிய V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63942259277506871602017-06-19T16:02:22.661+05:302017-06-19T16:02:22.661+05:30நான் விரும்பி படிக்கும் எழுத்துகளில் எழுத்தாளர் சு...நான் விரும்பி படிக்கும் எழுத்துகளில் எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்களும் அடங்கும். கதையின் சுவை குறையாமல் அறிவியலை அநாசயமாக கதைகளில் கொண்டு வந்தவர் அவர். <br />சுஜாதா அவர்களைப்பற்றி அறியும் ஆசை உள்ள இரசிகர்களுக்கு ‘என்றென்றும் சுஜாதா’ என்ற நூல் ஒரு ஆவணம் போல இருக்கும் என நினைக்கிறேன். <br />இந்த நூலை படைத்த எழுத்தாளர் திரு அமுதவன் அவர்களுக்கு வாழ்த்துகள்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25180316649116334642017-06-19T09:38:17.476+05:302017-06-19T09:38:17.476+05:30கவிஞரின் கருத்துரைக்கு நன்றி.கவிஞரின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-79801229532912552642017-06-19T09:37:28.054+05:302017-06-19T09:37:28.054+05:30தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா.தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-9677395723810594362017-06-19T09:34:08.884+05:302017-06-19T09:34:08.884+05:30’நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்’ என்பது போல,...’நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்’ என்பது போல, எனது வலைத்தளம் வந்து கருத்துரை தந்த, எழுத்தாளர் கே.பி.ஜனா அவர்களுக்கு<br />நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-82614771137837923752017-06-19T09:31:31.877+05:302017-06-19T09:31:31.877+05:30முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. (கடந்த மூன்...முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. (கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, எனது சூழ்நிலையும், எனது அப்பாவின் உடல்நிலையை முன்னிட்டு, அடிக்கடி வலைப் பக்கம் வர இயலாதபடியாய் இருக்கிறது.)தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-17142694007608326132017-06-19T06:02:18.745+05:302017-06-19T06:02:18.745+05:30.வணக்கம்
ஐயா
உன்னத மனிதர் பற்றி தாங்கள் படித்த ந....வணக்கம்<br />ஐயா<br /><br />உன்னத மனிதர் பற்றி தாங்கள் படித்த நூலில்சொல்லிய விடயத்தை மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் தம-6<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்- கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49624598617768291602017-06-17T18:13:42.882+05:302017-06-17T18:13:42.882+05:30சுஜாதாவைப்பற்றி அமுதவன் எழுதியிருப்பதைப்பற்றிய பதி...சுஜாதாவைப்பற்றி அமுதவன் எழுதியிருப்பதைப்பற்றிய பதிவு சுவாரஸ்யமானது. அமுதவன் பெங்களூரில் வசிக்கும் எழுத்தாளர் என்பது எனக்குப் புதிய விஷயம். ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-36044204454087569492017-06-17T14:22:21.966+05:302017-06-17T14:22:21.966+05:30அருமைஅருமைகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80587532292718302032017-06-16T19:39:19.201+05:302017-06-16T19:39:19.201+05:30கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்...கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// நூலாசிரியருக்கு வாழ்த்துகள். நூலை வாங்க வைக்கும் அளவிற்கு எங்களுக்கு உணர்த்திய அருமையான மதிப்புரை தந்தமைக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-4778422044540080152017-06-16T13:26:30.404+05:302017-06-16T13:26:30.404+05:30ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்க...ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-90048816521890080372017-06-16T13:24:46.262+05:302017-06-16T13:24:46.262+05:30கருத்துரை தந்த, மரியாதைக்குரிய எழுத்தாளர் அமுதவன் ...கருத்துரை தந்த, மரியாதைக்குரிய எழுத்தாளர் அமுதவன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.<br /><br />// புத்தகம் வெளிவந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டபோதும், திடீரென்று தங்களின் விமரிசனம் பார்த்து ஒரு கணம் ஆச்சரியம் அடைந்தது உண்மை. //<br />.<br />ஆரம்பத்தில் இந்த நூல், திருச்சியிலும், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், காரைக்குடி ஆகிய ஊர்களில் நடைபெற்ற புத்தக கண்காட்சிகளிலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, ஒரு பதிவினில், உங்களுக்கான கருத்துரைப் பெட்டி ஒன்றில் கூட எழுதியதாக நினைவு. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-84313785283601699612017-06-16T13:15:09.015+05:302017-06-16T13:15:09.015+05:30வலைச்சித்தரின் வார்த்தைக்கு நன்றி.வலைச்சித்தரின் வார்த்தைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76128178199874349122017-06-16T13:13:32.371+05:302017-06-16T13:13:32.371+05:30சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-51716559767736516932017-06-16T13:12:13.099+05:302017-06-16T13:12:13.099+05:30மூத்த வலைப்பதிவர் திரு.இராய செல்லப்பா அவர்களுக்கு ...மூத்த வலைப்பதிவர் திரு.இராய செல்லப்பா அவர்களுக்கு நன்றி. ( நியூஜெர்சியை விட்டு சென்னை வந்துள்ளீர்கள். வாழ்த்துகள்) தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-2876247895690997592017-06-16T13:07:51.418+05:302017-06-16T13:07:51.418+05:30மூத்த வலைப்பதிவர் சென்னைப் பித்தன் அவர்களுக்கு நன்...மூத்த வலைப்பதிவர் சென்னைப் பித்தன் அவர்களுக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44605527636996925352017-06-16T13:06:35.816+05:302017-06-16T13:06:35.816+05:30எழுத்தாளர் அமுதவன் பற்றிய கருத்துரை தந்த, மூத்த வல...எழுத்தாளர் அமுதவன் பற்றிய கருத்துரை தந்த, மூத்த வலைப்பதிவர் அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-924871271565249852017-06-15T06:55:27.457+05:302017-06-15T06:55:27.457+05:30சுஜாதா
மறக்கக் கூடிய மனிதரா
சிறு வயதில் வாரம் தவறா...சுஜாதா<br />மறக்கக் கூடிய மனிதரா<br />சிறு வயதில் வாரம் தவறாமல், வார இதழ்களை வாங்கி, சுஜாதாவின் கதையுள்ளப் பக்கங்களை மட்டும் கிழித்துச் சேர்த்து, பைண்டு செய்த நாட்கள் இனிமையானவை<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com