tag:blogger.com,1999:blog-394121017749208001.post4836718738155797978..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: உன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு போ!தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-12053954377318735182012-04-10T21:04:55.788+05:302012-04-10T21:04:55.788+05:30நல்ல சிந்தனைப் பகிர்வு.நல்ல சிந்தனைப் பகிர்வு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-46089367579439809102012-04-09T21:37:45.730+05:302012-04-09T21:37:45.730+05:30ஐயா, வணக்கம். “ஜான்பேட்டா” பதிவுக்கு தாங்கள் கொடுத...ஐயா, வணக்கம். “ஜான்பேட்டா” பதிவுக்கு தாங்கள் கொடுத்திருந்த பின்னூட்டங்களுக்கு, பதில் அளித்துள்ளேன். இணைப்பு:<br />http://www.blogger.com/comment.g?blogID=1496264753268103215&postID=7767626229016654654&page=1&token=1333987297687<br /><br />முடிந்தால் தங்கள் மின்னஞ்சல் விலாசம் e-mail ID<br />எனக்கு அனுப்பிவைக்கவும். <br /><br />என் மின்னஞ்சல் முகவரி: valambal@gmail.com<br /><br />அன்புடன் தங்கள் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-40843861361615522222012-04-07T18:42:52.122+05:302012-04-07T18:42:52.122+05:30Reply to … // சசிகலா said...//
சகோதரி கவிஞர் சசிகல...Reply to … // சசிகலா said...//<br />சகோதரி கவிஞர் சசிகலாவின் கருத்துரைக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-68927750117451458242012-04-07T18:39:26.521+05:302012-04-07T18:39:26.521+05:30Reply to…… // கே. பி. ஜனா... said...//
எழுத்தாளர் ...Reply to…… // கே. பி. ஜனா... said...//<br />எழுத்தாளர் கே பி ஜனா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-78311634718975399632012-04-07T11:02:54.547+05:302012-04-07T11:02:54.547+05:30ஆதங்கமான பதிவு . ஆத்திரமும் கோபமும் அவரவர் கண்களை ...ஆதங்கமான பதிவு . ஆத்திரமும் கோபமும் அவரவர் கண்களை மறைக்கும்போதே ஆணவம் தலை தூக்குகிறது அதற்கு இடையே நாம் மாட்டிக்கொண்டால் இப்படிதான் வசவு என்ன செய்வது ...சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-59236410139189717252012-04-06T20:29:56.415+05:302012-04-06T20:29:56.415+05:30யோசிக்க வைக்கிற வரிகள் ...யோசிக்க வைக்கிற வரிகள் ...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-38124152789361286222012-04-06T14:40:29.214+05:302012-04-06T14:40:29.214+05:30Reply to …… // வை.கோபாலகிருஷ்ணன் said... //
VGK அ...Reply to …… // வை.கோபாலகிருஷ்ணன் said... //<br /><br />VGK அவர்களுக்கு வணக்கம்!<br />// நல்லதைச்சொன்னால் யாரும் ஏற்க மாட்டேன் என்கிறார்கள். நாமும் ஒதுங்கித்தான் போக வேண்டியுள்ளது. என்ன செய்வது? //<br /><br />என்று, நீங்கள் சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை! சமூகத்தில் ” நரி இடம் போனால் என்ன? வலம் போனால் என்ன? “ என்று ஒதுங்குவதுதான் நல்லது போல் தெரிகிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-41633164633410867742012-04-06T14:29:16.814+05:302012-04-06T14:29:16.814+05:30Reply to ….. // கணேஷ் said... //
வணக்கம்! மின்னல்...Reply to ….. // கணேஷ் said... //<br /><br />வணக்கம்! மின்னல் வரிகள் கணேஷ் அவர்களின் வருகைக்கு நன்றி! நீங்கள் குறிப்பிடுவது போன்று // ’உனக்கென்ன தகுதி இருக்கு?’ // என்பதனையும் சிலர் அழுத்தி உச்சரிக்கிறார்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-82048708686424685762012-04-06T14:07:56.294+05:302012-04-06T14:07:56.294+05:30Reply to….. // வவ்வால் said...//
வணக்கம்! // நாம...Reply to….. // வவ்வால் said...//<br /><br />வணக்கம்! // நாம சொன்னா எவன் கேட்பான்,ஒருத்தன் ஒன்னுக்கு அடிச்ச நாம ரெண்டுக்கு போய் நாமளும் சமூகத்தில ஐக்கியம் ஆகிடனும் :-)) // - என்று நீங்கள் சொல்வது போன்ற உலகத்தோடு ஒட்ட ஒழுகல் சமாச்சாரம் எல்லாம் நமக்கு ஒத்து வராது. எல்லாவற்றிலும் உங்களுக்கு கிண்டல்தான். கருத்துரைக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-66024400451094112502012-04-06T13:05:07.994+05:302012-04-06T13:05:07.994+05:30Reply to …. // சார்வாகன் said...//
வணக்கம்! வவ்வால...Reply to …. // சார்வாகன் said...//<br />வணக்கம்! வவ்வால் பதிவில் வரும் உங்கள் விமர்சனங்களை படிப்பேன். உங்கள் பதிவுகளை திரட்டிகளில் படிப்பதோடு சரி. பின்னூட்டம் இட்டதில்லை தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்<br />நன்றி! .தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-30067626972049516092012-04-06T12:53:37.423+05:302012-04-06T12:53:37.423+05:30Reply to …// guna thamizh said...//
முனைவர் அவர்...Reply to …// guna thamizh said...//<br /><br />முனைவர் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! // நாம் இந்த சமூகத்துக்குப் பாடம் சொல்லித்தரமுடியாது.<br />இந்த சமூகம் நமக்குச் சொல்லித்தரும் பாடம்..// என்ற தங்கள் கருத்து யாரையும் யோசிக்க வைக்கும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-59570509254076278022012-04-06T12:46:34.487+05:302012-04-06T12:46:34.487+05:30Reply to ….. // Ramani said.//
கவிஞர் ரமணி அவர்கள...Reply to ….. // Ramani said.//<br /><br />கவிஞர் ரமணி அவர்களே ” நல்லதுக்கு காலம் இல்லை “ என்றுதான் ஒதுங்க வேண்டியுள்ளது. தங்கள் கருத்துரைக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-86793896704000161982012-04-06T12:25:31.077+05:302012-04-06T12:25:31.077+05:30உங்கள் பதிவைப்படித்ததும் மனதுக்கு வருத்தமாகவே உள்ள...உங்கள் பதிவைப்படித்ததும் மனதுக்கு வருத்தமாகவே உள்ளது. நல்லதைச்சொன்னால் யாரும் ஏற்க மாட்டேன் என்கிறார்கள். நாமும் ஒதிங்கித்தான் போக வேண்டியுள்ளது. என்ன செய்வது?<br /><br />நன்கு அனுபவித்து, அனுபவித்த விஷயங்களில் சிலவற்றை, மிகவும் அழகாகக் கோர்வையாகச் சொல்லியுள்ளீர்கள்.<br /><br />பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-78954964036250215452012-04-06T11:41:37.115+05:302012-04-06T11:41:37.115+05:30சரியாகச் சொன்னீர்கள். இந்த வார்த்தையை நானும் சந்தி...சரியாகச் சொன்னீர்கள். இந்த வார்த்தையை நானும் சந்தித்திருக்கிறேன். ஏதாவது தவறைச் சுட்டிக் காட்டும் போது சொல்லப்படும் வார்த்தையான. ’உனக்கென்ன தகுதி இருக்கு?’ என்பதையும் இந்த வார்த்தையோடு சேர்த்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது,பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-36168863365330257772012-04-06T09:54:05.645+05:302012-04-06T09:54:05.645+05:30தி.த.இளன்கோ,
நல்ல சொன்னாங்க,நம்ம வேலை பதிவு போடுற...தி.த.இளன்கோ,<br /><br />நல்ல சொன்னாங்க,நம்ம வேலை பதிவு போடுறது மட்டும்னு இருக்கணும் :-))<br /><br />நாம சொன்னா எவன் கேட்பான்,ஒருத்தன் ஒன்னுக்கு அடிச்ச நாம ரெண்டுக்கு போய் நாமளும் சமூகத்தில ஐக்கியம் ஆகிடனும் :-))<br /><br />நீங்க வேற வீட்டு வாசலில் நேரா பைக் நிறுத்துறான் தள்ளி நிறுத்துங்க சொன்னதுக்கு ரோட்டுல தானே நிறுத்துறேன் உனக்கென்னனு கேட்கிறான். கொஞ்சம் ஆள் முரட்டு தனமா மூஞ்சுல வெட்டுக்கிட்டு போட்டுக்கிட்டு சொன்னா தான் கேட்பானுங்க :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-61284978960759325742012-04-06T07:28:03.929+05:302012-04-06T07:28:03.929+05:30அருமை நண்பரே த.ம 2
நன்றிஅருமை நண்பரே த.ம 2<br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58666909017633434122012-04-06T07:23:26.256+05:302012-04-06T07:23:26.256+05:30நாம் இந்த சமூகத்துக்குப் பாடம் சொல்லித்தரமுடியாது....நாம் இந்த சமூகத்துக்குப் பாடம் சொல்லித்தரமுடியாது.<br />இந்த சமூகம் நமக்குச் சொல்லித்தரும் பாடம்..<br /><br /> உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ..<br /><br />நல்லதொரு சிந்தனை நண்பா..<br />சிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-59999266981284337412012-04-06T07:14:54.448+05:302012-04-06T07:14:54.448+05:30Tha.ma1Tha.ma1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22410009765736514952012-04-06T07:14:29.579+05:302012-04-06T07:14:29.579+05:30சமூக சிந்தனையுடன் இருக்கும் அனைவருக்குள்ளும்
இருக்...சமூக சிந்தனையுடன் இருக்கும் அனைவருக்குள்ளும்<br />இருக்கும் ஆதங்கத்தை மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள்<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com