tag:blogger.com,1999:blog-394121017749208001.post4642524312832445775..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: புதுக்கோட்டை - நா.முத்துநிலவன் நூல்கள் வெளியீடும் வலைப்பதிவர்கள் சந்திப்பும்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-57578180966643486562014-10-20T23:47:00.930+05:302014-10-20T23:47:00.930+05:30தங்களின் 200ஆவது பதிவிற்கு எனது வாழ்த்துகள் அய்யா....தங்களின் 200ஆவது பதிவிற்கு எனது வாழ்த்துகள் அய்யா. மேலும் மேலும் தமிழ்உலகம் பயன்பெற உங்கள் பதிவுகள் தொடரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். மதுரை வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சியில் சந்திப்போம் அய்யா.வணக்கம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-636404641280912932014-10-20T23:45:19.437+05:302014-10-20T23:45:19.437+05:30அய்யா வணக்கம். எனது ஒரு நாள் நிகழ்வைத் தங்கள் பதிவ...அய்யா வணக்கம். எனது ஒரு நாள் நிகழ்வைத் தங்கள் பதிவின் வழியாக நிலையாக எல்லாருடைய நெஞ்சிலும் நிற்கும்படி எழுதிவிட்டீர்கள் அய்யா. மிக்க நன்றி.<br />கருத்துச் சொன்ன அனைத்துப் பதிவர்க்கும் தங்கள் வலைவழியாகவே நன்றியையும் வணக்கத்ததையும் தெரிவித்துக் கொள்கிறேன். முகம் தெரியாத நட்பு வலைப்பதிவர் அனைவரையும் மதுரையில் சந்திக்க மிகுந்த ஆவலோடிருக்கிறேன். தங்களைப் போலும் அன்புநிறைந்த வலைப்பதிவர்களின் வாழ்த்துடன், வெளியிடப்பட்ட நூல்கள் ஒரே நாளில் ரூ.75,000 வரை விற்றிருப்பது பதிப்பகத்தார்க்கு மகிழ்வையும் எனக்கு நெகிழ்வையும் தந்திருக்கிறது. என் எழுத்துகளை வரவேற்கும் தமிழ் உலகத்திற்கு மென்மேலும் சிறந்த படைப்புகளைத் தரவேண்டும் என்னும்உறுதி என் நெஞ்சில் எழுகிறது. திருச்சியிலிருந்து விழாவிற்கு வந்து சிறப்பித்ததுடன், வலைப்பதிவிலும் எழுதியிருக்கும் தங்களின் அன்பிற்கு என் இதயம் பணிந்த நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-53518346001512757012014-10-16T08:54:14.373+05:302014-10-16T08:54:14.373+05:30200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
நூல்களின் வெளியீ...200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.<br />நூல்களின் வெளியீட்டு விழாவை நேரில் கண்ட மகிழ்ச்சி.<br />பதிவர்கள் சந்திப்பு பற்றியும், அவர்களின் படங்களும் அங்கு வைக்கபட்ட வாசகங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88945851113851341112014-10-14T17:09:07.779+05:302014-10-14T17:09:07.779+05:30மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said......மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said... <br /><br />// 200வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா! //<br /><br />சகோதரருக்கு மீண்டும் நன்றி! தங்களைப் போன்றவர்கள் தந்த ஊக்கம் மற்றும் பாராட்டுக்களினால்தான் 200 பதிவுகளை என்னால் எழுத முடிந்தது.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-73952045346825951072014-10-14T17:05:24.244+05:302014-10-14T17:05:24.244+05:30மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said......மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said... <br /><br />சகோதரர் V துளசிதரன் அவர்களின் நீண்ட அன்பான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி! இந்த பதிவினைப் பற்றிய பாராட்டுக்கள் அனைத்தும் அய்யா ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களுக்கே சேரும்!<br /><br /><br />// ஐயா! ஒரு சிறிய வேண்டு கோள். எங்களைப் போன்று தாங்களும் எல்லாம் புகைப்படம் எடுப்பது மிகவும் சந்தோஷம் ஆச்சரியம்....தாங்கள் எடுத்துள்ள அந்தக் கவி வரிகள் வரைபடங்களை நாங்கள் முக நூலில் பகிர்ந்து கொள்ளலாமா ஐயா? ஏனென்றால் அவை மிக அழகான, சிந்த்திக்க வைக்கும் வரிகள்! தங்கள் அனுமதி அளித்தால் பகிர்ந்து கொள்கின்றோம், தங்கள் வலைப்பூவின் பெயருடன்...//<br /><br />இந்த பதிவினையும், இதில் உள்ள படங்களையும் உங்கள் முகநூலில் பகிர்ந்து கொள்வதில் எந்தவிதமான மறுப்பும் எனக்கும் இல்லை. மிக்க மகிழ்ச்சியே! மீண்டும் நன்றி!<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-20337336986730195702014-10-14T15:30:54.294+05:302014-10-14T15:30:54.294+05:30200வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா!200வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-90651939469895219682014-10-14T15:29:32.024+05:302014-10-14T15:29:32.024+05:30தங்கல் பதிவு மிகவும் தெளிவாக, விளக்கமுடன் அருமையான...தங்கல் பதிவு மிகவும் தெளிவாக, விளக்கமுடன் அருமையான படங்களுடன் அதுவும் பேர்களுடன் விளக்கமாக இருக்கின்றது ஐயா! அருமை! <br /><br />புதுக்கோட்டை வலையுலகம் சார்ந்த விழா என்றாலே வலைத் தம்பதியினர் கஸ்தூரி ரெங்கன் (மலர்த்தரு), மைதிலி (மகிழ்நிறை) இருவரும் இல்லாமலா? // எமது நண்பர்களையும் அவர்களது குட்டீசையும் கண்டதும் ரொம்ப மகிழ்வாக இருந்தது! பலவலைத்தளங்களில் இந்த நிகழ்வைக் கண்டாலும், மீண்டும் பார்க்க மிகவும் மிகிழ்ச்சியாக உள்ளது ஐயா.<br /><br />நம் அன்பு வலைப்பதிவர்கள், அதுவும் இலக்கியம் பேசும் அதை ஆங்கிலத்தில் மொழி பெயரிக்கும் தேன்மதுரக் கிரேஸ் அவர்களைக் கண்டதும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா! இதுவரை படத்தில் காணாத நண்பர்களைக் கண்டது மிக்க மகிழ்வு! <br /><br />பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா! ஒரு சிறிய வேண்டு கோள். எங்களைப் போன்று தாங்களும் எல்லாம் புகைப்படம் எடுப்பது மிகவும் சந்தோஷம் ஆச்சரியம்....தாங்கள் எடுத்துள்ள அந்தக் கவி வரிகள் வரைபடங்களை நாங்கள் முக நூலில் பகிர்ந்து கொள்ளலாமா ஐயா? ஏனென்றால் அவை மிக அழகான, சிந்த்திக்க வைக்கும் வரிகள்! தங்கள் அனுமதி அளித்தால் பகிர்ந்து கொள்கின்றோம், தங்கள் வலைப்பூவின் பெயருடன்...<br /><br />மிக்க நன்றி ஐயா!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-57533306910097983902014-10-09T22:53:27.865+05:302014-10-09T22:53:27.865+05:30மறுமொழி > kovaikkavi said...
// மிக மகிழ்வாக ...மறுமொழி > kovaikkavi said... <br /><br />// மிக மகிழ்வாக இருந்தது பலரைக்கண்டது. <br />மிக நன்றி. இருநூறாவது பதிவிற்கும் வாழ்த்துக்கள்!//<br /><br />சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களின் பாராட்டிற்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-91466240121470372182014-10-09T22:52:56.593+05:302014-10-09T22:52:56.593+05:30மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )
...மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )<br /><br />// விழா நிகழ்வுகளும், தங்களைச் சந்தித்ததும், வலைப் பதிவர்களுடன் உரையாடியதும் மறக்க இயலாத நிகழ்ச்சிகள் //<br /><br />ஆம் அய்யா! உண்மைதான். இனிமேல் புதுக்கோட்டை என்றாலே இந்த இனியநாள் மலரும் நினைவுகளாக மலரும்!<br /><br />// 200 வது பதிற்கு வாழ்த்துக்கள் ஐயா தங்களின் எழுத்துலகப் பணி தொடரட்டும் சிறக்கட்டும் //<br /><br />சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-84273549543747652562014-10-08T23:51:46.665+05:302014-10-08T23:51:46.665+05:30மிக மகிழ்வாக இருந்தது பலரைக்கண்டது.
மிக நன்றி.
இர...மிக மகிழ்வாக இருந்தது பலரைக்கண்டது. <br />மிக நன்றி.<br />இருநூறாவது பதிவிற்கும் வாழ்த்துக்கள்!<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49908730901343431912014-10-08T07:13:37.344+05:302014-10-08T07:13:37.344+05:30200 வது பதிற்கு வாழ்த்துக்கள் ஐயா
தங்களின் எழுத்து...200 வது பதிற்கு வாழ்த்துக்கள் ஐயா<br />தங்களின் எழுத்துலகப் பணி தொடரட்டும் சிறக்கட்டும்<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-23873218042214739262014-10-08T07:12:03.720+05:302014-10-08T07:12:03.720+05:30விழா நிகழ்வுகளும், தங்களைச் சந்தித்ததும், வலைப் பத...விழா நிகழ்வுகளும், தங்களைச் சந்தித்ததும், வலைப் பதிவர்களுடன் உரையாடியதும் மறக்க இயலாத நிகழ்ச்சிகள் ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-90678527796112042682014-10-07T22:20:43.022+05:302014-10-07T22:20:43.022+05:30மறுமொழி > இளமதி said...
சகோதரி அவர்களின் கருத...மறுமொழி > இளமதி said... <br /><br />சகோதரி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!<br /><br />// படங்கள் அட்டகாசம்! அத்தனை பேரையும் இன்னின்னார் என <br />விலாவாரியாக விபரித்துச் சுட்டிக் காட்டியதற்கும் உளமார்ந்த நன்றி ஐயா! //<br /><br />சிலருடைய பெயர்கள் தெரியாததாக் சுட்டிக் காட்ட இயலாமல் போய்விட்டது. பாலா டிரேடிங் ஹவுஸ் என்று இருக்கும் ப்ளக்ஸ் பேனர் படத்தில் தனது கணவருடன் இருப்பவர் வலைப்பதிவர் சுவாதி என்று சொன்னார்கள்<br /><br />இருநூறாவது பதிவிற்கும் உளமார வாழ்த்தியதற்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-2602714079105776412014-10-07T22:20:00.370+05:302014-10-07T22:20:00.370+05:30மறுமொழி > manavai james said...
அன்புள்ள ஆசிர...மறுமொழி > manavai james said... <br /><br />அன்புள்ள ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு <br />வணக்கம்! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நிகழ்ச்சி தொடங்கும்போது நகர்மன்ற வாசலில நுழையும் இடத்தில் இருந்த நாற்காலியில்தான் அமர்ந்து இருந்தேன்.<br /><br />// அய்யா...பேச்சு பேச்சாவே இருக்கட்டும்...எல்லாரும் படத்தைச் சுட்டுக் கொள்கிறேன்...சுட்டுக் கொள்கிறேன்... என்கிறார்கள்.. எனக்கு இதுவரை அதுபோல சுட்டுப் பழக்கமில்லை...முடிந்தால் சுட்டுக் கொள்ளட்டுமா? உங்கள் அனுமதியுடன்.... முயன்று பார்க்கிறேன். //<br /><br />மிக்க மகிழ்ச்சி அய்யா! நகல் செய்து கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பகிர்ந்தும் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-9916174488607898442014-10-07T22:18:17.628+05:302014-10-07T22:18:17.628+05:30மறுமொழி > ரூபன் said...
கவிஞர் ரூபன் அவர்களுக...மறுமொழி > ரூபன் said... <br /><br />கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்! உங்களைப் போன்று கடல் கடந்து இருக்கும் சகோதரர்களுக்கு எனது பதிவு மகிழ்ச்சி அளித்ததில் மிக்க மகிழ்ச்சி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-28961609419770691682014-10-07T22:17:44.842+05:302014-10-07T22:17:44.842+05:30மறுமொழி > J.Jeyaseelan said...
தம்பி ஜே ஜெயசீ...மறுமொழி > J.Jeyaseelan said... <br /><br />தம்பி ஜே ஜெயசீலனுக்கு நன்றி! உங்கள் வலைப்பக்கம் நான் விரைவில் வருவேன்..<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63330313978678352122014-10-07T22:16:13.402+05:302014-10-07T22:16:13.402+05:30மறுமொழி > Sasi Kala said...
நீண்ட நாட்களுக்கு...மறுமொழி > Sasi Kala said... <br /><br />நீண்ட நாட்களுக்குப் பின் என் வலைத்தளம் வந்து கருத்துரை தந்த சகோதரி தென்றல் சசிகலா அவர்களுக்கு நன்றி!<br /><br /><br /><br /><br />// நிகழ்ச்சிக்கு அருகில் இருந்து பார்த்த திருப்தியை தந்த தங்கள் படங்கள் அருமை. கிரேஸ் அவர்களை படத்திலாவது பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. //<br /><br />படங்களைப் பற்றிய பாராட்டினுக்கு நன்றி!<br /><br /><br />//ஒரு விழாவுக்கு செல்வதாக இருந்தால் மெயில் மூலம் எனக்கு தகவல் தந்திருக்கலாம் யாருமில்லாமல் நாம் எப்படி தனியாக செல்வது என நினைத்தேன். வலைப்பதிவர்கள் நாம் எல்லாம் ஒரு குடும்ப உறவுகள் போல என்ற உரிமையில் கேட்டேன். தவறாக நினைக்கமாட்டீங்க என நினைக்கிறேன். //<br /><br />தங்கள் அன்பினுக்கு நன்றி! நீங்கள் சகோதரி மைதிலி கஸ்தூரிரெங்கன் (மகிழ்நிறை) அவர்களை தொடர்பு கொண்டு இருக்கலாம். புதுக்கோட்டையிலிருந்து மதுரை வலைப்பதிவர் மாநாட்டினுக்கு அம்மாவட்ட வலைப் பதிவர்கள் ஒரு வேனில் செல்ல இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். வலைப் பதிவர்கள் மு.கீதா, மைதிலி, சுவாதி ஆகியோரும் வருவார்கள் என்று நினைக்கிறேன். <br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-7031030938123815552014-10-07T22:15:46.994+05:302014-10-07T22:15:46.994+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
ரொம்பவும்...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... <br /><br />ரொம்பவும் நன்றி அய்யா! உங்கள் தளத்தினில் கருத்துரை பதிந்து விட்டேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80687104297098219112014-10-07T22:15:28.135+05:302014-10-07T22:15:28.135+05:30மறுமொழி > மனோ சாமிநாதன் said...
சகோதரி அவர்கள...மறுமொழி > மனோ சாமிநாதன் said... <br /><br />சகோதரி அவர்களுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-82766389684553858062014-10-07T22:15:10.752+05:302014-10-07T22:15:10.752+05:30மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
சகோதரர்...மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said... <br /><br />சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி! என்னால் உங்களைப் போல மதுரைப் பக்கம் அடிக்கடி செல்ல இயலவில்லை என்னும் ஏக்கம் இருக்கிறது. மதுரையில் கவிஞர் S. ரமணி அவர்கள் எவ்வாறு இருக்கிறார்? <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-90520399283766911842014-10-07T22:14:49.952+05:302014-10-07T22:14:49.952+05:30மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
சகோதரர் ஜ...மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said... <br /><br />சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-37018920052644602712014-10-07T22:14:28.763+05:302014-10-07T22:14:28.763+05:30மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று sai...மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... <br /><br />நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் வலைப்பக்கம் வந்த சகோதரரின் வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-87522915909946366832014-10-07T20:51:01.982+05:302014-10-07T20:51:01.982+05:30வணக்கம் ஐயா!
மிக அருமையாக உள்ளந்தொட்ட பதிவாக இருக...வணக்கம் ஐயா!<br /><br />மிக அருமையாக உள்ளந்தொட்ட பதிவாக இருக்கின்றதையா <br />உங்களின் இப்பதிவு! <br />படங்கள் அட்டகாசம்! அத்தனை பேரையும் இன்னின்னார் என <br />விலாவாரியாக விபரித்துச் சுட்டிக் காட்டியதற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!<br /><br />எல்லோரையும் இப்படிப் பார்க்கக் கிடைத்ததே பெரும் மகிழ்வுதான்! <br />தங்களின் அரிய பெரிய செயலுக்கு மிக்க நன்றி ஐயா!<br /><br />இருநூறாவது பதிவிற்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!<br />இன்னும் பல பதிவுகள் உங்களிடமிருந்து கிடைக்க வேண்டுகிறேன்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-52512813217184783752014-10-07T19:54:39.241+05:302014-10-07T19:54:39.241+05:30 அன்புள்ள திரு.தமிழ் இள... அன்புள்ள திரு.தமிழ் இளங்கோ அய்யா அவர்களுக்கு,<br /> வணக்கம். தங்களது 200 -ஆவது பதிவு...முத்திரைப் பதிவு அய்யா...அசத்திவிட்டீர்கள்...மிகமிக அருமை. வாழ்த்துகள். <br /> புதுக்கோட்டை - நா.முத்துநிலவன் நூல்கள் வெளியீடும் -வலைப்பதிவர்களையும் புகைப்படங்களின் மூலம் காண்பித்து இருப்பது நன்றாக இருந்தது, மிகுந்த பாராட்டுதலுக்குரியது. மேலும் அங்கு வரைந்திருந்த ஓவியங்கள் அருமையாக இருந்தன... அந்த ஓவியங்களில் இடம்பெற்றிருந்த வாசகங்களை அருகில் சென்று படிக்கஇயலவில்லை (நிகழ்ச்சி தொடங்கும் பொழுதுதான் வந்தோம்)...அதைக் படம்பிடித்துக் காட்டியது சபாஷ்...அந்த வரிகள் அர்த்தம் பொதிந்த வரிகள்....!<br /><br /> எனது பதிவினையும் தங்கள் வலைத்தளத்தில் சுட்டிக்காட்டியதற்கு என நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். <br /> <br /> அய்யா...பேச்சு பேச்சாவே இருக்கட்டும்...எல்லாரும் படத்தைச் சுட்டுக் கொள்கிறேன்...சுட்டுக் கொள்கிறேன்... என்கிறார்கள்..எனக்கு இதுவரை அதுபோல சுட்டுப் பழக்கமில்லை...முடிந்தால் சுட்டுக் கொள்ளட்டுமா? உங்கள் அனுமதியுடன்....<br />முயன்று பார்க்கிறேன்.<br /> நன்றி.<br />-மாறாத அன்புடன்,<br /> மணவை ஜேம்ஸ்.<br />manavaijamestamilpandit.blogspot.inமணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-43251973538220834142014-10-07T12:01:23.393+05:302014-10-07T12:01:23.393+05:30வணக்கம்
ஐயா.
பதிவை பார்த்தபோது மனதில் மகிழ்ச்சி ப...வணக்கம்<br />ஐயா.<br /> பதிவை பார்த்தபோது மனதில் மகிழ்ச்சி பொங்கியது நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளதை அறிய முடிகிறது. மற்றும் பலரை புகைப்படம் வாயிலாக அறியக்கிடைத்துள்ளது... பகிர்வுக்கு நன்றி<br /><br />-நன்றி-<br /> -அன்புடன்-<br /> -ரூபன்-<br /> கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com