tag:blogger.com,1999:blog-394121017749208001.post4587855095490106140..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: ஜல்லிக்கட்டு – தடை வேண்டும் தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-69647369010611396292017-01-17T13:29:27.533+05:302017-01-17T13:29:27.533+05:30அன்பு நண்பர் கவிஞர் ஆசிரியர் சோலச்சி அவர்களின் அன்...அன்பு நண்பர் கவிஞர் ஆசிரியர் சோலச்சி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. உங்களுக்குள்ளும் ஒரு மாடுபிடி வீரன்; உங்கள் அனுபவங்களை எழுதவும். நீங்கள் எழுதிய ‘பட்டமரம்’ சிறுகதையை வாய்ப்பு கிடைக்கும் போது படித்துப் பார்க்க வேண்டும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-50403142028341910382017-01-16T13:20:20.713+05:302017-01-16T13:20:20.713+05:30நான் மஞ்சுவிரட்டு நிகழ்வில் தீவிரமாக கலந்துகொண்டு ...நான் மஞ்சுவிரட்டு நிகழ்வில் தீவிரமாக கலந்துகொண்டு அடித்தொழுவில் நின்று ரசிப்பவன். எனக்கேற்ற காளைகள் வரும்போது அடக்கியும் இருக்கிறேன். இருந்தபோதும் மஞ்சுவிரட்டை ஆதரிப்பவன் அல்ல. எனது முதல் பரிசு சிறு கதை நூலில் மஞ்சுவிரட்டால் ஒரு குடும்பம் சீரழிந்ததை "பட்ட மரம் " கதையில் சொல்லியிருப்பேன். தங்களின் கட்டுரை மிகச் சிறப்பாக உண்மையை எடுத்துக்கூறுகிறது. எல்லோரும் வாசிக்க வேண்டிய கட்டுரை. சோலச்சி https://www.blogger.com/profile/05341124122677222952noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-62441575745823131932017-01-14T12:08:23.018+05:302017-01-14T12:08:23.018+05:30பெரியவர் என்ஜீனியர் செல்வதுரை அவர்களுக்கு நன்றி.
பெரியவர் என்ஜீனியர் செல்வதுரை அவர்களுக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-37909972902742280592017-01-13T21:25:14.648+05:302017-01-13T21:25:14.648+05:30மேடம் துளசி டீச்சருக்கு நன்றி. மேடம் துளசி டீச்சருக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-29556443214049540552017-01-13T21:20:39.564+05:302017-01-13T21:20:39.564+05:30மேடம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. எனது அனுபவத்த...மேடம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. எனது அனுபவத்திலும், எனது மனது பட்டதிலும் எழுதினேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-66298113029742331842017-01-13T18:12:29.185+05:302017-01-13T18:12:29.185+05:30தமிழர் கலாச்சாரம் என்று கூறிக்கொண்டு நடத்தப்படும் ...தமிழர் கலாச்சாரம் என்று கூறிக்கொண்டு நடத்தப்படும் இத்தகைய முரட்டு விளையாட்டுகளை வீரம் என்கின்ற போர்வையில் இளைஞர்கள் விளையாடுவது தேவையற்ற ஒன்று என்பதுதான் என்னுடைய கருத்தும். தமிழர் கலாச்சாரம் என்பவர்கள் விவசாயத்திற்கு மனிதர்களுக்கு உதவி செய்யும் காளைகளுக்கு மரியாதை செய்யவே மாட்டுப்பொங்கல் ஏற்படுத்தப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளுவார்கள் என்று நினைக்கிறேன். அந்த மாட்டினை முரட்டுத்தனமாகக் கையாளுவதுதான் அவற்றிற்குக் காட்டும் நன்றியா? நான் மதுரையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் இந்த அறுபத்து ஒன்பது வயது வரையிலும் ஒருநாளும் அருகில் உள்ள அலங்காநல்லூர் / பாலமேடு சென்று இந்த நிகழ்ச்சியைக் கண்டது இல்லை. அதன் மீது அப்படி ஒரு அலர்ஜி. திருப்பத்தூரில் மின்வாரியப் பொறியாளராக வேலை பார்த்தபோது கூட அருகில் உள்ள சிராவயல் (காரைக்குடி செல்லும் வழி) என்ற ஊரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாகச் சொல்லுவார்கள். பாதுகாப்பாக பெரிய வாகனத்தின் மீது அமர்ந்து பார்க்கும் வாய்ப்பு இருந்தபோதும்கூட அங்கு இருந்த மூன்று ஆண்டுகளிலும் ஒரு ஆண்டு கூட சென்று பார்க்கும் அளவுக்குத் துணிச்சல் வரவில்லை. அப்படி ஒரு அலர்ஜி.Selvaduraihttps://www.blogger.com/profile/15384195611370813931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-18296945700005821722017-01-13T14:22:10.169+05:302017-01-13T14:22:10.169+05:30மதுரையில் இருந்த காலத்தில் அண்ணன் ஒருசமயம் அலங்காந...மதுரையில் இருந்த காலத்தில் அண்ணன் ஒருசமயம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்கப்போய், மாடு எதிர்த்து முட்ட வந்தவுடன் பயந்து ஓடிய மக்களால் அண்ணன் இருந்த இடத்தில் காலரி உடைஞ்சு போய் காலில் நல்ல அடியோடு திரும்பி வந்தார். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76454232618855478202017-01-13T07:08:31.283+05:302017-01-13T07:08:31.283+05:30உங்கள் பதிவுக்குப் பாராட்டுகள். என் கருத்தும் இதுவ...உங்கள் பதிவுக்குப் பாராட்டுகள். என் கருத்தும் இதுவே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-31185297408704604262017-01-12T02:58:37.672+05:302017-01-12T02:58:37.672+05:30நண்பர் அருள்மொழிவர்மன் அவர்களின் கருத்துரைக்கு நன்...நண்பர் அருள்மொழிவர்மன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும். (தனிப்பட்ட பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக இந்த பக்கம் வர இயலாமல் போய் விட்டது.)<br /><br />// இது தங்களின் தனிப்பட்ட கருத்து, என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை.//<br /><br />இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டும் இல்லை, மற்றவர்களும் இதே கருத்தினை கொண்டு இருக்கிறார்கள் என்பது, மேலே சொல்லப்பட்டுள்ள மற்றவர்களின் கருத்துரை வழியே தெரிந்து கொள்ளலாம். மேலும் மாடுபிடி விழாவிற்குச் சென்று, வாழ்க்கையைத் தொலைத்த எனது உறவினர்கள் பற்றியும், இன்னும் சில எடுத்துக் காட்டுகளையும் மேலே சொல்லி இருக்கிறேன். மேலே உள்ள எனது மறுமொழிகளே இந்த கருத்துரைக்கும் பொருந்தும். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-51971928871885222252016-03-16T20:57:15.715+05:302016-03-16T20:57:15.715+05:30இது தங்களின் தனிப்பட்ட கருத்து, என்னால் முழுமையாக ...இது தங்களின் தனிப்பட்ட கருத்து, என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை. <br />நான் இதுவரை ஜல்லிக்கட்டை நேரில் சென்று பார்த்ததில்லை. <br /><br />ஆனால் ஒன்று கூற இயலும் - இதில் பங்குபெறும் மாடுபிடி வீரர்களுக்கு விளையாட்டினால் விளையும் ஆபத்து தெரியாமலிருக்காது. இவ்விளையாட்டில் பங்குபெறும் வீரர்களை யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. கார் மற்றும் மோட்டார் வண்டி பந்தயத்தில் வீரர்கள் உயிரிழப்பது இயல்பே. பந்தயத் தொகை வேண்டுமென்றால் இவற்றில் அதிகமாக இருக்கலாம். இதுபோன்ற பந்தயங்களில் பங்குபெறும் வீரர்களுக்கு விளையாட்டின் நன்மை தீமை தெரிந்தேயிருக்கும். <br /><br />மதுவினால் ஏற்படும் உயிரிழப்பைப் பற்றி நீங்களும் நானும் ஏன் இந்த அரசும் நீதிமன்றமும் கவலைப்படுவதில்லை, அதற்குத் தடைவிதிக்கவுமில்லை. இதிலெல்லாம் அக்கறையில்லாமல் இருக்கும் நாம் இன்று கொடியுயர்த்தி ஜல்லிக்கட்டை மட்டும் எதிர்க்கின்றோம், நல்ல கொள்கை! மனித உயிரில்தான் நமக்கு எவ்வளவு அக்கறை.<br /><br />மாடுகளைக் காப்பாற்றும் எண்ணமிருந்தால் மாட்டிறைச்சியை தடை செய்யலாம், மாடுவளர்ப்பை ஊக்குவிக்கலாம், அதுவும் இங்கு கிடையாது. மனித உயிர் முக்கியமென்று கருதினால் இங்கு நடக்கும் ஆயிரம் விஷயங்களை தடை செய்யவேண்டும். <br /><br />மதுவையும் கார்ப்பந்தயங்களையும் விரும்பியேற்கும் இச்சமுதாயமும் நீதிமன்றமும் ஏன் இந்த ஜல்லிக்கட்டிற்கு மட்டும் தடைவிதித்துள்ளது? <br />அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58381280114275987692016-01-28T06:35:38.418+05:302016-01-28T06:35:38.418+05:30வேகநரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.. வேகநரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-544844581140670962016-01-19T14:53:40.135+05:302016-01-19T14:53:40.135+05:30பொன்மலை (பொன்மாலை?) பாபு அவர்களின் கருத்துரைக்கு ந...பொன்மலை (பொன்மாலை?) பாபு அவர்களின் கருத்துரைக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-41819343293273534872016-01-19T14:51:44.572+05:302016-01-19T14:51:44.572+05:30தம்பி வினோத் சுப்ரமணியன் அவர்களின் கருத்துரைக்கு ந...தம்பி வினோத் சுப்ரமணியன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களுடைய ஆங்கிலம் / தமிழ் கட்டுரைகள் உள்ள ’THE VOICE OF MY HEART’ என்ற வலைத்தளம் வந்து பார்த்தேன். வாழ்த்துக்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-59982529812134831772016-01-18T21:11:37.019+05:302016-01-18T21:11:37.019+05:30bbc தமிழ் கொம்ல் சொல்லபட்ட செய்தி பற்றி நீங்க இந்த...bbc தமிழ் கொம்ல் சொல்லபட்ட செய்தி பற்றி நீங்க இந்த பதிவிலேயே விளக்கம் அளித்திருக்கிறீர்கள்.<br />//இன்னும் சிலர் ஜல்லிக்கட்டு காளைதான் ஒவ்வொரு ஊரிலும் இனவிருத்திக்காக பயன்படுவது போல் எழுதுகின்றனர்....//<br /> தமிழனின் பாரம்பரிய வீரதீர விளையாட்டு என்றார்கள், மாட்டின் இனவிருத்திக்கு எதிரான அந்நிய சதி என்றார்கள், ஜல்லிக்கட்டை நடத்துபவர்கள் தமிழக பெரிய முதலாளிகள் என்பதால் ஜல்லிக்கட்டை எதிர்ப்பதில் அமெரிக்க முதலாளித்துவம் பீட்டாவின் சதி என்றார்கள், ஜல்லிக்கட்டை தடை செய்வதானால் சாதாரண மக்களின் அன்றாட போக்குவரத்து சேவை பஸ்சையும் தடை செய்ய வேண்டும் என்றார்கள். <br />தமிழ் bbcசெய்திபடி ஒரு ஊரில் தமிழ் பெண்கள் ஜல்லிக்கட் இல்லை என்று அழுதாங்களாம். சிலருக்கு தீபாவளி என்றாலே டாஸ்மாக் தான். அது மாதிரியான ஒரு நிலைமை தான் இதுவும்.<br />அரசும் இவர்களுக்கு ஜல்லிக்கட்டு என்ற காட்டுமிராண்டிதனமான விளையாட்டுக்கு பதிலாக கால்பந்து, டெனிஸ், சைக்கிள் ஓட்டம், கிரிக்கட் என்று அறிமுகபடுத்தி பயிற்ச்சி கொடுத்து அவர்களை நன்றாக வாழவைக்க வேண்டும் வேண்டும். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-24357269585903708422016-01-18T18:23:10.093+05:302016-01-18T18:23:10.093+05:30A balanced article with relevant reasoning unlike ...A balanced article with relevant reasoning unlike the reckless response of JKBabuhttps://www.blogger.com/profile/05003273504235623751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-37406076589219416032016-01-18T16:25:28.285+05:302016-01-18T16:25:28.285+05:30கருத்துரை தந்த கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் கருத்த...கருத்துரை தந்த கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் வேறு எதனையும் நினைக்க வேண்டாம். ஜல்லிக்கட்டில் மாடுபிடிவீரர் மாடு முட்டியதால், உயிர் போகின்ற வேளையில் அவர் படும் வேதனைகளையும் , உயிர்போன பின்பு அவர் குடும்பத்தினர் அடையும் அவலத்தினையும் நினைத்தாலே போதும். இவற்றை எந்த ஊடகமும் சொல்வதில்லை. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-9648350297156347742016-01-18T08:06:53.329+05:302016-01-18T08:06:53.329+05:30Well said. Even I hate this cruel festival. The li...Well said. Even I hate this cruel festival. The life of a human is important than everything. Vinoth Subramanianhttps://www.blogger.com/profile/13683223577410772664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-8892067512948213962016-01-18T06:35:30.289+05:302016-01-18T06:35:30.289+05:30ஆசிரியர் தில்லைக்கது V. துளசிதரன் அவர்களின் வருகைக...ஆசிரியர் தில்லைக்கது V. துளசிதரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நான் முன்பே சொன்னது போல, எல்லாவற்றிற்கும் இருவேறு கருத்துக்கள் உண்டு. அந்த வகையில் ஜல்லிக்கட்டும் விமர்சனங்களுக்கு உட்பட்டதே. இங்கு நான் மாட்டைப் பற்றி பேசவில்லை. வீரம் என்ற பெயரில் மாயும் மனிதர்களைக் கருத்தில் கொண்டே எழுதியுள்ளேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49146020270933143272016-01-18T06:27:19.625+05:302016-01-18T06:27:19.625+05:30நண்பர் பவன் கோபால் அவர்களின் சுட்டிக்கு நன்றி. ஏற்...நண்பர் பவன் கோபால் அவர்களின் சுட்டிக்கு நன்றி. ஏற்கனவே பத்திரிகைகளில் படித்த செய்திதான் பேட்டியாக வந்துள்ளது என்று நினைக்கிறேன். ஜல்லிக்கட்டை நடத்தினால்தான் ஒரு குறிப்பிட்ட மாட்டினம் வாழ முடியும் என்பது விஞ்ஞான பூர்வமானதா என்று தெரியவில்லை. <br />( குறிப்பு: நான் பீட்டா அல்லது இது போன்ற வேறு எந்த அமைப்பினையும் சாராதவன். ஒரு BLOGGER என்ற முறையில் எனது எண்ணங்களை எழுதியுள்ளேன். என்னைப் போலவே ஜல்லிக்கட்டிற்கு எதிரான கருத்துடையவர்களும் உண்டு என்பதனை அறிந்து கொள்ள முடிந்தது ) <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-16452880697551734652016-01-17T23:01:09.674+05:302016-01-17T23:01:09.674+05:30இங்கு
வரலாற்றைப் பார்ப்பதா
வாழ்க்கையைப் பார்ப்பதா
...இங்கு<br />வரலாற்றைப் பார்ப்பதா<br />வாழ்க்கையைப் பார்ப்பதா<br />தமிழர்<br />பண்பாட்டைப் பேணுவதா<br />தீர்ப்பை <br />எவர் எழுதுவதுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-39530756559113859132016-01-17T22:45:52.310+05:302016-01-17T22:45:52.310+05:30அருமையான பதிவு ஐயா! தங்களின் வாதங்கள் சரியே! எல்ல...அருமையான பதிவு ஐயா! தங்களின் வாதங்கள் சரியே! எல்லாமே இங்கு அரசியலாகிப் போனது ஐயா. <br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-68622123646326347822016-01-17T17:08:28.413+05:302016-01-17T17:08:28.413+05:30http://www.bbc.com/tamil/india/2016/01/160116_jall...http://www.bbc.com/tamil/india/2016/01/160116_jallikattuAnonymoushttps://www.blogger.com/profile/10251652624234421691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-69178818788104677442016-01-16T21:50:48.728+05:302016-01-16T21:50:48.728+05:30
நீங்கள் சொல்வது போல எல்லாவற்றையும் தடை செய்து விட...<br />நீங்கள் சொல்வது போல எல்லாவற்றையும் தடை செய்து விடலாம்தான். ஆனால் ஜே.கே என்ற மாடுபிடி வீரருக்கு தனது வீரத்தைக் காட்ட வேலை இல்லாமல் போய்விடுமோ என்று யோசிக்க வேண்டியதாக இருக்கிறது..<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-26002650224628632162016-01-16T20:37:58.200+05:302016-01-16T20:37:58.200+05:30ஐயா
தங்கள் ஊரான திருச்சியில் நடக்கும் சங்கதி இது. ...ஐயா<br />தங்கள் ஊரான திருச்சியில் நடக்கும் சங்கதி இது. ஆடிப்பெருக்கன்று சிறுவர்கள் காவேரி பாலத்தில் ஓடும் ரயிலின் கூரையில் நின்று ஆற்றில் குதித்து நீந்தும் ஒரு அபாயமான விளையாட்டையும் தடை செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு எற்படுத்துங்களேன்.<br /><br />இதே போன்று ஹொகெனக்கல்லிலும் பார்வையாளர் கொடுக்கும் 10 20 ரூபாய்க்கு குதிக்கும் சிறுவர்களும் உண்டு.<br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-64997542636833529602016-01-16T19:59:47.986+05:302016-01-16T19:59:47.986+05:30நண்பர் JK (ஜெயக்குமார்) அவர்களின் அன்பான இரண்டாம் ...நண்பர் JK (ஜெயக்குமார்) அவர்களின் அன்பான இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! உங்களின் இந்த வருகை எதிர்பார்த்ததுதான். மேலே DISTILL என்ற நண்பருக்கு சொன்ன<br /> <br />// நண்பரே நீங்களூம், நானும், ஜல்லிக்கட்டைப் பொருத்தவரை பார்வையாளர்களே. மாடுபிடி வீரர்கள் இல்லை. எனவே நாமிருவரும் இந்த தலைப்பில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாம். உண்மையான கருத்து எது என்பதனை மாடுபிடி வீரர்களிடம்தான் கேட்க வேண்டும்.//<br /><br />என்ற் மறுமொழியையே இங்கும் சொல்ல விரும்புகின்றேன். மேலும் கூடுதலாக, இறந்து போன, காயம் அடைந்த மாடுபிடி வீரர்களின் குடும்பத்தாரிடமும் கேட்க வேண்டும். நான் ஏற்கனவே உங்களுக்குச் சொன்னது போல ’ உடனே அப்படியானால் சினிமாவைத் தடை செய்ய சொல்லுவீர்களா? என்று கேட்டு விடாதீர்கள்’ என்று சொன்னது போலவே கேட்டு விட்டீர்கள்.<br /><br />மனிதன் தனது அடிப்படை தேவைகளான உண்ணும் உணவிற்காகவும், இருக்க இடத்திற்காகவும் ஆதியில் அலைந்தபோது கூட மரணம் நேர்ந்து இருக்கிறது. எனவே மரணம் மனித வாழ்வில் புதிதல்ல. <br /><br />நீங்கள் சொல்லும் பல விளையாட்டுகளில் பல தற்காப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உண்டு.. இந்த ஜல்லிக்கட்டில் அவ்வாறு இல்லை. (தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று இருசக்கர வாகன ஓட்டிகளூக்கு கட்டாய ஹெல்மெட் சட்டம் உள்ளது) ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகள் வருவதற்கு முன்னர் உள்ளாடையாக வெறும் கோவணமும், வரிந்து கட்டிய வேட்டியும், ஒரு அரைக்கை சட்டையும் போட்டுத்தான் மாடு பிடித்தார்கள். இப்போது பனியன், ஜட்டி, டவுசர். ஜல்லிக்கட்டு என்று மாறியுள்ளது. மாடுகளை வளர்ப்பவர்களோ அல்லது அவர்களது பிள்ளைகளோ இதுவரை ஜல்லிக்கட்டு களத்தில் இறங்கி வீரர்களாக காட்டிக் கொண்டது கிடையாது. கல்வியும், விழிப்புணர்வும் இல்லாத வரையில் மாடுபிடி வீரர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். இவர்களை வேடிக்கைப் பார்க்கவும் தங்கள் கௌரவத்தைக் காட்டவும் ஆட்கள் இருப்பார்கள். <br /><br />மேலே அய்யா அமுதவன் அவர்களுக்கு நான் சொன்ன கருத்தினையும் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எல்லாவற்றிற்கும் இருவேறு கருத்துக்கள் உண்டு. அந்த வகையில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்பதும், வேண்டாம் என்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பினைப் பொறுத்தது. <br /><br />எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்<br />மெய்ப்பொருள் காண்ப தறிவு. - (திருக்குறள் -423)<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com