tag:blogger.com,1999:blog-394121017749208001.post4422756747548551737..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: மாதொரு பாகனும் பெருமாள் முருகனும்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-88115107677912291732015-01-31T22:35:40.681+05:302015-01-31T22:35:40.681+05:30மறுமொழி> டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...மறுமொழி> டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... <br /><br />// இந்த சர்ச்சையால் புத்தகத்தின் விற்பனை கூடி இருக்கும் //<br /><br />மாதொருபாகன் பற்றிய பிரச்சினை ஜாதீய வடிவம் கொடுக்கப் பட்டவுடன், நூல் விற்பனை. இல்லை. விற்பனைக்கு கொடுக்கப்பட்ட நூல்கள் உடனே வாபஸ் பெறப்பட்டன. எனவே இந்நூலின் விற்பனை அமோகம் என்று சொல்வதற்கில்லை. கருத்துரை தந்த டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அவர்களுக்கு நன்றி.<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-48624288834706044832015-01-31T18:28:42.825+05:302015-01-31T18:28:42.825+05:30இந்த சர்ச்சையால் புத்தகத்தின் விற்பனை கூடி இருக்கு...இந்த சர்ச்சையால் புத்தகத்தின் விற்பனை கூடி இருக்கும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-20340343252941043992015-01-27T16:01:37.859+05:302015-01-27T16:01:37.859+05:30மறுமொழி> வெங்கட் நாகராஜ் said...
// நானும் தர...மறுமொழி> வெங்கட் நாகராஜ் said... <br /><br />// நானும் தரவிரக்கம் செய்து வைத்துள்ளேன். படிக்க வேண்டும்! //<br /><br />தங்கள் வருகைக்கு நன்றி. படித்தவுடன் ஒரு விமர்சனம் எழுதுங்கள். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-91440283087802566272015-01-27T11:05:15.678+05:302015-01-27T11:05:15.678+05:30நானும் தரவிரக்கம் செய்து வைத்துள்ளேன். படிக்க வேண...நானும் தரவிரக்கம் செய்து வைத்துள்ளேன். படிக்க வேண்டும்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-30880526340967344912015-01-27T09:28:14.330+05:302015-01-27T09:28:14.330+05:30மறுமொழி> yathavan nambi said...
சகோதரர் யாதவ...மறுமொழி> yathavan nambi said... <br /><br />சகோதரர் யாதவன் நம்பி (புதுவை வேலு) அவர்களுக்கு வணக்கம்! எனது உள்ங் கனிந்த இந்திய குடியரசு தின நல் வாழ்த்துக்கள். வாழ்க இந்தியா! (உங்கள் பதிவின் பக்கம் விரைவில் வருகிறேன்) நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-41815565517797390452015-01-26T19:26:40.237+05:302015-01-26T19:26:40.237+05:30வணக்கம்!
"இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள...வணக்கம்!<br /><br />"இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"<br />ஜெய் ஹிந்த்!<br /><br />நன்றியுடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.com<br /><br />(இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்) yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88823879658136881592015-01-26T17:29:58.352+05:302015-01-26T17:29:58.352+05:30மறுமொழி> மலரன்பன் said... ( 2 )
// விவாதம் வேண...மறுமொழி> மலரன்பன் said... ( 2 )<br /><br />// விவாதம் வேண்டாம். உங்கள் கருத்துடன் என் கருத்து ஒத்துவராது எனவே. Bye ! //<br /><br />சகோதரர் மலரன்பன் அவர்களுக்கு நன்றி.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-30113468356410442302015-01-26T16:56:35.792+05:302015-01-26T16:56:35.792+05:30மறுமொழி> பழனி. கந்தசாமி said...
// படித்தேன்....மறுமொழி> பழனி. கந்தசாமி said... <br /><br />// படித்தேன். சிக்கலான விவகாரம். ஏதாவது உள்நோக்கம் இருக்கலாம். //<br /><br />அய்யா முனைவர் பழனி. கந்தசாமி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. (முன்பே எழுதி வைத்த மறுமொழி எப்படியோ விட்டுப் போனது)<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-65188074988590450252015-01-26T16:48:43.535+05:302015-01-26T16:48:43.535+05:30//நீங்களே சொல்லி விட்டீர்கள், கெட்ட வார்த்தைகள் என...//நீங்களே சொல்லி விட்டீர்கள், கெட்ட வார்த்தைகள் என்று. அவரேதான் (பேராசிரியர்) இவரே (எழுத்தாளர்). இவரேதான் அவரே. வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. //<br /><br />என் கருத்தைப்புரியவில்லை. அடைப்புக்குறிகளுக்குள் நான் கெட்ட வார்த்தைகள் என்ற சொற்றொடரைப்போட்டிருக்க வேண்டும். இல்லை...எனவே நான் அவற்றை நிராகரிப்பதாக நினைத்துவிட்டீர்கள்.<br /><br />இதைப்படியுங்கள் - http://solvanam.com/?p=37558.<br /><br />பெ.மு, கெட்ட வார்த்தை பேசுவோம் என்ற நூலை யாத்திருக்கிறார். அதன் விமர்சனமது.<br /><br />எம்மொழியும் இருவகையாகப் ;புழங்கப்படும். நாகரிகப்பேச்சில் நாசூக்காக; பாமரர் பேச்சில் அவர்கள் உணர்வுகளுக்கேற்ப. கல்லூரி ஆசிரியர் பாடம் நடத்துவது முதல் வகை மொழியில். அவரே தன் வீட்டுக்கருகில் குப்பை போட்டுச் செல்வரைத் திட்டும்போது இரண்டாம் வகை மொழியைத்தேர்ந்தெடுப்பார். இரண்டாம் வகை மொழி - அதாவது கெட்ட வார்த்தைகள், மனித வாழ்க்கைக்கும் அத்தியாவசியமாகிறது. இல்லாவிட்டால் பலவகை உணர்ச்சிகளை மாந்தர்கள் வெளியிட முடியாது.<br /><br />தாயோலி என்ற சொல் ஒரு அசிங்கம் என்கிறார் ஒருவர் இங்கே. அசிங்கமே. ஆனால், அது தேவைப்படுகிறது. அச்சொல், ஊம்பு போன்ற சொற்களெல்லாம் ஜெயமோகன் சிறுகதைகளில் காணலாம். தலித்தாசிரியர்கள் நாவல்களின் இவற்றைவிட கெட்ட வார்த்தைகள் காணப்படும். சடையன் குளம் என்ற தலித்திய நாவலைப்படிக்கவும்.<br /><br />எழுத்தாளர்கள் கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையை நிலைக்களனாக வைத்தெழும்போது அம்மக்கள் பேசியவாறு மொழியைக் கையாளும்போது இக்கெட்ட வார்த்தைகள அவர்கள் பேசியதாக எழுதுவார்கள். மாதொருபாகன், கல்லா மனிதர்கள், மூடநம்பிக்கைகள், ஜாதித்துவேசத்தினால், தீண்டாதாரைத் திட்டுதல், கொண்ட வாழ்க்கைதான் மாதொருபாகன். அங்கே கெட்ட வார்த்தைகள் எழுதப்படாவிட்டால் அந்நாவல் போலியாகிவிடும். It is not a coffee table book to keep in the drawing hall or in reception. It is a bitter novel of bitter realities of the peasant life.<br /><br />அச்சொற்கள் நிறைந்த புதினத்தை தவிர்த்துவிடுவது நல்லது. நாமெல்லாரும் நல்லவர்கள். அவர்களெல்லோரும் கெட்டவர்கள். அவர்கள் அங்கே. நாமிங்கே என்று வாழ்ந்து விட்டால் பிரச்சினையேது? ஆனால், அவர்கள் அப்படி வாழக்கூடாது. நம்மைப் போலத்தான் வாழவேண்டுமென எதிர்பார்க்கும்போது பிர்ச்சினை எழுகிறது. சேரிகளுக்குள் உள்ளுழைந்து வெளிவர உங்களால் முடியாது. முடிந்தவன் எழுத்தாளாகிறான். அவர்கள் வாழ்க்கையை இலக்கியமாக்க விழைகிறான். அப்படிப்பிறக்கும் இலக்கியமும் உங்களுக்காக எழுதப்படும் நல்ல வார்த்தைகள் கொண்ட இலக்கியமும் வேண்டுமென்கிறார்கள் ஒரு மொழியின் இலக்கியம் செழிக்க என்கிறார்கள்.<br /><br />விவாதம் வேண்டாம். உங்கள் கருத்துடன் என் கருத்து ஒத்துவராது எனவே. Bye !மலரன்பன்https://www.blogger.com/profile/00007102385615169833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-5884912064405587722015-01-26T15:59:17.337+05:302015-01-26T15:59:17.337+05:30மறுமொழி> Dr B Jambulingam said...
// நல்ல அலச...மறுமொழி> Dr B Jambulingam said... <br /><br />// நல்ல அலசல். இவ்வாறான நிலையில் விவாதிக்கப்படும் போதுதான் சரியான புரிதல் ஏற்படும். //<br /><br />முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-52611575331783591272015-01-26T15:57:43.545+05:302015-01-26T15:57:43.545+05:30மறுமொழி> ezhil said...
// உங்களின் பதிவு படி...மறுமொழி> ezhil said... <br /><br />// உங்களின் பதிவு படித்தேன் அய்யா. ஜோதிஜி அவர்கள் கருத்துடன் உடன்படுகிறேன். மேலும் எழுத்து ஒரு காலத்தை சமூகத்தை பிரதிபலிக்கிறது என்பதாகக் கொள்ளலாமல்லவா.... அந்த புத்தகம் குறித்த என் பதிவையும் முடிந்தால் படித்துப் பாருங்கள் அய்யா. //<br /><br />சகோதரி எழில் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. உங்கள் வலைத்தளம் சென்று, நீங்கள் குறிப்பிட்ட பதிவினில் எனது கருத்துரையைத் தந்துள்ளேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-36173872412754727092015-01-26T14:42:21.387+05:302015-01-26T14:42:21.387+05:30மறுமொழி> நம்பள்கி said... ( 4,5)
மறுமொழி> me...மறுமொழி> நம்பள்கி said... ( 4,5)<br />மறுமொழி> megneash k thirumurugan said... (2, 3)<br /><br />சகோதரர்கள் இருவரும் பதிவினை ஒட்டிய கருத்துரை தராமல், வேறு எங்கோ செல்வதாகத் தெரிகிறது. இருவரும் இத்துடன் மேற் கொண்டு மதம் சம்பந்தமாக எதுவும் இழுக்க வேண்டாம்; நீங்கள் மதம் பற்றிய விவாதம் செய்வதற்கான தளம் இது அல்ல என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். – மேலும் இதனாலேயே மீண்டும் எனது தளத்தில் COMMENTS MODERATION வைக்க வேண்டியதாயிற்று என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67552610481367182732015-01-26T14:29:02.153+05:302015-01-26T14:29:02.153+05:30// என் கேள்வியே என் எதிர்ப்பு எழவில்லை என்பதே; அப்...// என் கேள்வியே என் எதிர்ப்பு எழவில்லை என்பதே; அப்ப..நீங்க அந்த தாத்தாசாரியார் கூறியி அசிங்கத்தை ஆபாசத்தை ஒத்துக் கொள்கிறீர்களா? இல்லை என்றால் எதிர்க்க வேணும //<br /><br />எதிர்ப்பு என்ற பெயரில் ஏற்கனவே நெகட்டிவ் பப்ளிசிட்டியை உண்டாக்கி பெ.முருகனை வளர்த்ததுபோல் , இந்த ஆச்சாரியரையும் வளர்க்கவேண்டாம் என்ற தொனியில் தான் . ஆச்சாரியர் என்ற பெயரிலேயே தெரியவில்லையா ? இவர்களெல்லாம் போலிக்கபோதிகள் என்று . இவர்களை எதிர்ப்பதுகூட ஒருவகையில் மோசமான பப்ளிசிட்டிதான் . மௌனத்தின் பெயர் தான் சம்மதம் . அமைதிக்குப்பெயர் சம்மதமல்ல .<br /><br />// ஏன் படித்தது தவறு! ஒரு இந்து இதைப் படித்தது தவறு என்றால் மாதொரு பாகன் புத்தகத்தை கவுண்டர்கள் படித்ததும் தவறு தான்! //<br />இவ்விடத்தில் கவுண்டர் என்பதற்கு பதில் உண்மையாக வாழும் ஒரு குடும்பத்தின் பெயரை போட்டிருந்தாலும் தங்களின் கருத்து அதுவாகத்தான் இருக்குமா ? அப்படியானால் நீங்கள் ஆதரிப்பது பெருமாள் முருகனை அல்ல , அவருடைய எழுத்துகளையும் அல்ல . எதிர்ப்பவர்களைத்தான் எதிர்கிறீர்களே தவிர , அவரை நீங்கள் ஆதரிக்கவில்லை என்பதே நீங்கள் கூறும் கருத்திலிருந்து என் சிறிய மூளைக்கு எட்டுகிறது . ஒருவேளை அவரின் எழுத்துக்களைத்தான் ஆதரிக்கிறீர்கள் எனில் , அவரின் சார்பாக வாதாடியிருக்கவேண்டும் . பழைய இலக்கியங்களில் வருகிறது , கோவில்களில் உள்ளது , தமிழர்கள் மாஸ் ஆர்ஜியில் தொன்றுதொட்டு வருகிறார்கள் என பல சான்றுகள் உள்ளன என்றெல்லாம் சொல்லாமல் , அவர் களப்பணி செய்திட்ட இடங்களையும் அங்கே தற்போது வாழும் வரலாறு அறிந்த மனிதர்களிடமிருந்து பெறப்பட்ட உண்மைச்செய்திகளையும் வெளியிடுங்கள் . அதைவிட்டு விட்டு , எதிர்ப்பவர்களை எதிர்க்கிறோம் என்பது எவ்வகையில் நியாயம் ?<br /><br />// எல்லோரு தாக்குதல் என்று இல்லை--சுரனை உள்ள இந்துக்கள் தாக்குதல் என்று வாசிக்கவும்!//<br /><br />இதுவேண்டுமானால் ஏற்றுக்கொள்கிறேன் . இந்துக்களுக்கு மட்டுமல்ல , தமிழர்களுக்கும் இந்த சொரனை என்பது துளிகூடக்கிடையாது .நன்றி அண்ணே !<br /><br /><br />நன்றி இளங்கோ அண்ணா !மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-37322900450487248452015-01-26T13:07:23.062+05:302015-01-26T13:07:23.062+05:30நல்ல அலசல். இவ்வாறான நிலையில் விவாதிக்கப்படும்போது...நல்ல அலசல். இவ்வாறான நிலையில் விவாதிக்கப்படும்போதுதான் சரியான புரிதல் ஏற்படும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49116265937159531202015-01-26T12:38:11.683+05:302015-01-26T12:38:11.683+05:30உங்களின் பதிவு படித்தேன் அய்யா. ஜோதிஜி அவர்கள் கரு...உங்களின் பதிவு படித்தேன் அய்யா. ஜோதிஜி அவர்கள் கருத்துடன் உடன்படுகிறேன். மேலும் எழுத்து ஒரு காலத்தை சமூகத்தை பிரதிபலிக்கிறது என்பதாகக் கொள்ளலாமல்லவா.... அந்த புத்தகம் குறித்த என் பதிவையும் முடிந்தால் படித்துப் பாருங்கள் அய்யா. http://www.nigalkalam.blogspot.com/2015/01/blog-post_21.htmlezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67065698378456673012015-01-26T12:23:06.951+05:302015-01-26T12:23:06.951+05:30மறுமொழி> megneash k thirumurugan said... ( 1 )...மறுமொழி> megneash k thirumurugan said... ( 1 )<br /><br />சகோதரர் திருமுருகன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-30046729160295771312015-01-26T12:22:33.545+05:302015-01-26T12:22:33.545+05:30மறுமொழி> கவிப்ரியன் கலிங்கநகர் said...
சகோதர...<br />மறுமொழி> கவிப்ரியன் கலிங்கநகர் said... <br /><br />சகோதரர் கவிப்ரியன் கலிங்கநகர் அவர்களுக்கு நன்றி.<br /><br />// அருமையான அலசல். நானும் கூட இதைப்பற்றி எழுதலாமென்றிருந்தேன். இருபக்க கருத்துக்களையும் மாற்றி மாற்றி பல பதிவுகளில் படிக்கும்போது குழப்பமே மிஞ்சுகிறது. //<br /><br />கண்ணால் கண்டதும் பொய்; காதால் கேட்டதும் பொய் என்பார்கள். எனவே ஒரு நூலினைப் பற்றி பேசும் முன், அந்த நூலினை முழுக்கவும் படித்து விடுவது நல்லது. இதனால் குழப்பம் வராது.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80802799145952379452015-01-26T12:22:03.507+05:302015-01-26T12:22:03.507+05:30மறுமொழி> நம்பள்கி said... (3)
// இளங்கோ: நீங...மறுமொழி> நம்பள்கி said... (3)<br /><br />// இளங்கோ: நீங்கள் படிக்கவில்லை என்பதினால்...<br />இந்து மதம் எங்கே போகிறது? கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள். http://thathachariyar.blogspot.com/ //<br /><br />நம்பள்கியின் தகவலுக்கு நன்றி. சென்று பார்க்கிறேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76385570205719926122015-01-26T12:21:22.246+05:302015-01-26T12:21:22.246+05:30மறுமொழி> துரை செல்வராஜூ said...
// அன்புடையீர...மறுமொழி> துரை செல்வராஜூ said... <br /><br />// அன்புடையீர்.. வாழ்க நலம்!.. இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!.. //<br /><br />சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி. அனைவருக்கும் எனது, இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63926092853075649472015-01-26T12:20:55.400+05:302015-01-26T12:20:55.400+05:30மறுமொழி> ஆறுமுகம் அய்யாசாமி said...
அய்யா ஆறும...மறுமொழி> ஆறுமுகம் அய்யாசாமி said...<br /><br />அய்யா ஆறுமுகம் அய்யாசாமி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-54884844199212565202015-01-26T10:30:42.882+05:302015-01-26T10:30:42.882+05:30[[நம்பள்கி அண்ணே ! நீங்க சுட்டிக்காட்டிய பக்கத்தை ...[[நம்பள்கி அண்ணே ! நீங்க சுட்டிக்காட்டிய பக்கத்தை ஆதரித்தோ , எதிர்த்தோ எப்பிரச்சனையும் எழவில்லையே ! ][<br /><br />என் கேள்வியே என் எதிர்ப்பு எழவில்லை என்பதே; அப்ப..நீங்க அந்த தாத்தாசாரியார் கூறியி அசிங்கத்தை ஆபாசத்தை ஒத்துக் கொள்கிறீர்களா? இல்லை என்றால் எதிர்க்க வேணும<br /><br />[[நீங்கள் மதத்தின் பெயரால் இந்த புத்தகத்தை படித்ததே தவறு ]]<br />ஏன் படித்தது தவறு! ஒரு இந்து இதைப் படித்தது தவறு என்றால் மாதொரு பாகன் புத்தகத்தை கவுண்டர்கள் படித்ததும் தவறு தான்!<br /><br />[[அது என்ன எல்லோரின் தாக்குதலும் கடைசியில் இந்து மதத்தின்மீது வந்துவிழுகிறது என்று தெரியவில்லை ]]<br /><br />எல்லோரு தாக்குதல் என்று இல்லை--சுரனை உள்ள இந்துக்கள் தாக்குதல் என்று வாசிக்கவும்!<br /><br />[[ஆதரிக்கிறேன் என்ற போர்வையில் மதத்தினை எதற்கு இழுக்கிறிர்கள் என்றுதான் புரியவில்லை ]]<br />இது உங்கள் பார்வை! நீங்கள் என்னைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம்; அது உங்கள் உரிமை!<br /><br />மேலும்...என் [இந்து] மதத்தை நான் இழுப்பேன்; அது என் உரிமை!. <br /><br />நீங்கள் தாத்தாச்சாரியின் அர்த்தமுள்ள இந்து மதத்தை அப்ப ஆதரிக்காமாதிரி தெரிகிறது! <br /><br />.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-42836321924594413122015-01-26T10:06:39.038+05:302015-01-26T10:06:39.038+05:30நம்பள்கி அண்ணே ! நீங்க சுட்டிக்காட்டிய பக்கத்தை ஆத...நம்பள்கி அண்ணே ! நீங்க சுட்டிக்காட்டிய பக்கத்தை ஆதரித்தோ , எதிர்த்தோ எப்பிரச்சனையும் எழவில்லையே ! நீங்கள் மதத்தின் பெயரால் இந்த புத்தகத்தை படித்ததே தவறு . அது என்ன எல்லோரின் தாக்குதலும் கடைசியில் இந்து மதத்தின்மீது வந்துவிழுகிறது என்று தெரியவில்லை . உலகில் அனைத்து மதத்திலும் எல்லா பிரச்சனைகளும் உள்ளன . கிறித்துவர்களுக்கு எதிராக கருதப்பட்ட டாவின்சி கோட் நாவல் கூட ஒரு அற்புதமான திரில்லரைக்கொண்டிருக்கும் . இந்நாவலை எழுத்துச்சுவைக்காகவும் கொண்டாடமுடியாது , கருத்துச்சுவைக்காகவும் கொண்டாடமுடியாது . அப்படிபட்ட நாவலுக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஏற்கனவே விற்காமல் இருந்த அவருடைய புத்தகத்திற்கு இலவச விளம்பரம் தந்துள்ளனர் எதிர்ப்பாளர்கள் . ஆதரிக்கிறேன் என்ற போர்வையில் மதத்தினை எதற்கு இழுக்கிறிர்கள் என்றுதான் புரியவில்லை .மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-30392180398689112122015-01-26T09:52:38.192+05:302015-01-26T09:52:38.192+05:30இந்த இடுகையைப் படித்தவர்களுக்கும், இங்கு பின்னூட்ட...இந்த இடுகையைப் படித்தவர்களுக்கும், இங்கு பின்னூட்டமிட்ட எல்லோருக்கும், மற்றும் எல்லா இந்துக்களுக்கும், பெருமாள் முருகன் எழுத்தை எதிர்த்தவர்களுக்கும் இந்த கேள்வி! <br /><br />[[[இந்து மதம் எங்கே போகிறது? கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.<br />http://thathachariyar.blogspot.com/]]]<br /><br />இந்த லிங்கில்..உள்ளதை படித்தால்...<br />இதைவிட கேவலாமா இந்துமதத்தைப் பற்றி யாரும் அசிங்கமா ஆபாசமா எழுத முடியாது! ஏன் இதை தடுக்க நீங்கள் முயற்சி எடுக்கவில்லை? ஏன் தடுக்க முயற்சி எடுக்கக்கூடாது! <br /><br />பெருமாள் முருகன் கதை தாத்தாசாரியின் இந்த மதம் எங்கே போகிறது முன்னால்...ஜூஜூபி!...ஜூஜூபி...சென்னைத் தமிழில்...பிஸ்கோத்து...!<br /><br />இந்த இந்து மதம் எங்கே போகிறதை தடுக்க முயற்சி நீங்கள், ஆன்மீகவாதிகள், இந்து முன்னணியின் ஆணிவேர்கள் அர்ஜுன் சம்பத் , ராமகோபாலன் இவர்கள் முயற்சி எடுக்கவில்லை என்றால்----ஆன்மீக வாதி, பண்பாளர், காஞ்சி பெரியவா சரஸ்வதி சாமிகளின் நண்பர், "தாத்தாச்சாரி இந்து மதத்தை பற்றி சொன்னது எல்லாம் உண்மை என்று தான் ஆகிறது!"நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-86407587784689761312015-01-26T09:27:47.296+05:302015-01-26T09:27:47.296+05:30என்னைப்பொறுத்தவரை கருத்துச்சுதந்திரம்ென்பதுமற்றவர்...என்னைப்பொறுத்தவரை கருத்துச்சுதந்திரம்ென்பதுமற்றவர் மனது பபடாதவரை ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் . சேக்ஸ்பியரின் மெர்ச்சன்ட் ஆப் வெனிஸில்கூட யூதன் ஒருவனை நாசுக்காக அவமானப்படுத்தும்படி காட்டிவிட்டு கடைசியில் அவனின் இயலாமையை வெளிக்காட்டியிருப்பார் . வட்டார வழக்குச்சொற்களில் எழுதவதெல்லாம் சரி தான் . அதற்காக , படிப்பவர்களை முகம் சுழிக்கவைக்கும் மாதிரியாய் எழுதியது தவறுதான் . இது ஒன்றும் பேச்சரங்கம் கிடையாது . ஒரு ஊரில் பேசிவிட்டு செல்வதற்கு . உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் படிக்கும் படியான அச்சுரிமை ஊடகத்தில் தன் கருத்தை எழுதும்போது கவனம் தேவை . 'தாயொலி' கண்டாரவோலி போன்ற வார்த்தைகளின் அர்த்தம் மி்கக்கொடுமையானது . அதை உலகம் முழுக்க நூலின்வழியே கடத்துவது தவறு . மேலும் சாதியே வேண்டாம் என்று அவரின் முந்தைய படைப்புகளில் வலியுறுத்தும் இவர் , இப்படைப்பில் குறிப்பிட்ட சாதியை மையமாகக்கொண்டு எழுதியுதும் தவறு . <br /><br />ஒரு குலம் , மதம், இனம் , நாடு என அதன் கலாசாரத்தில் ஆங்காங்கேஓட்டை இருக்கலாம் . அதெல்லாம் நான் வெளிக்கொணர்ரகிறேன் என்கிற மமதையில் எழுதியது தவறு .அவரவர் குடும்பங்களில் இருக்கும் ஓட்டை ஒடிசல்களை மற்றவர்முன் கூறி பெருமைப்படுவது அயோக்கியத்தனம் . பெ.முருகன் செய்தது அதுதான் . இன்செஸ்ட் , மாஸ்ஆர்ஜியெல்லாம் இருந்தது என குறிப்பிட பல சான்றுகள் இருந்ததாக குறிப்பிடும் இவர் , தன்னுடைய நாவலுக்கான எதிர்ப்பு வந்தபோது அதை காட்டியிருக்க வேண்டும் . ஒரு எழுத்தாளனாய் தன் எழுத்து சமூகத்திற்கு உறுதுணையாய் இருக்கும் பட்சத்தில் தன்னுடைய எழுத்துக்காக போராடியிருக்கவேண்டும் . <br /><br />என்னைப்பொறுத்தவரை நெகட்டிவ் பப்ளிசிட்டி செய்த எதிர்ப்பாளர்கள் எல்லாம் வடிகட்டியமுட்டாள்கள்தான் . என்னவோ வாசிப்பு என்பது உயிர்மூச்சு என்றநிலையில் தமிழ்நாடு இருப்பதுபோல் இவர்கள் போராடியதெல்லாம் ஓவர் . அதை அப்படியே விட்டுவிட்டால் ஒருவனும் சீண்டியிருக்கமாட்டான் .<br /><br />முடிவில் இந்த நாவல் எதிர்க்கும் அளவிற்கு வொர்த்தும் இல்லை . ஆதரிக்கும் அளவிற்கு அற்புதமான நாவலும் இல்லை .மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-38818419130051585172015-01-26T09:25:00.995+05:302015-01-26T09:25:00.995+05:30அருமையான அலசல். நானும் கூட இதைப்பற்றி எழுதலாமென்றி...அருமையான அலசல். நானும் கூட இதைப்பற்றி எழுதலாமென்றிருந்தேன். இருபக்க கருத்துக்களையும் மாற்றி மாற்றி பல பதிவுகளில் படிக்கும்போது குழப்பமே மிஞ்சுகிறது.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.com