tag:blogger.com,1999:blog-394121017749208001.post441641753722950556..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: சான்றிதழ்களில் சுய சான்றொப்பம் (SELF ATTESTATION) - பிரதமருக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-5842965796732971572014-09-05T16:43:24.245+05:302014-09-05T16:43:24.245+05:30இந்த சான்றொப்பம் வாங்க நானும் மிகவும் கஷ்டப்பட்டிர...இந்த சான்றொப்பம் வாங்க நானும் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன். நான் வங்கியில் மேலாளராக ஆன பிறகு என்னிடம் வந்து சான்றொப்பம் கேட்பவர்களிடம் <br />‘நான் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் அல்ல என சொல்லி திருப்பி அனுப்பியிருக்கிறேன். என்று தொலையும் இந்த தொல்லை என எண்ணியிருந்தபோது இப்போது மய்ய அரசு வெளியிட்டிருக்கும் அரசாணை போற்றப்படக்கூடியதே. பகிர்ந்தமைக்கு நன்றி!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-41767320498803188132014-08-31T12:01:49.044+05:302014-08-31T12:01:49.044+05:30மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1. 2 )
...<br />மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1. 2 )<br /><br />சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-7335827323995779192014-08-31T12:01:21.203+05:302014-08-31T12:01:21.203+05:30மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...
...மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said... <br /><br />சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-20960449540824009152014-08-31T11:53:04.087+05:302014-08-31T11:53:04.087+05:30மறுமொழி > rajalakshmi paramasivam said...
சகோ...மறுமொழி > rajalakshmi paramasivam said... <br /><br />சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-4739987715895881512014-08-31T08:41:16.124+05:302014-08-31T08:41:16.124+05:30தம 4தம 4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-74347404938241690162014-08-31T08:40:54.900+05:302014-08-31T08:40:54.900+05:30உண்மையிலேயே மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகப்...உண்மையிலேயே மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்வினைக் கொடுக்கும் உத்தரவுதான்<br />பிரதமரைப் போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-85001714445188341592014-08-30T22:48:49.178+05:302014-08-30T22:48:49.178+05:30இந்த அறிவிப்பு பல் பேருக்கு பெரிய நிம்மதியைக் கொடு...இந்த அறிவிப்பு பல் பேருக்கு பெரிய நிம்மதியைக் கொடுக்கும்.சான்றொப்பம் வாங்க என்று அலையும் அலைச்சல் மிச்சம். . நானும் நமது பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-42112345243297822512014-08-30T17:49:38.396+05:302014-08-30T17:49:38.396+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
அன்புள்ள ...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... <br /><br />அன்புள்ள V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br /><br />// நாம் அன்று பட்ட கஷ்டங்கள் நம் வாரிசுகளுக்கு இல்லாமல் இருப்பதில் மகிழ்வோம்.//<br /><br />ஆமாம் அய்யா! நமது கஷ்டங்கள் நம்மோடு போகட்டும். வாரிசுகளுக்கு வரவேண்டாம்.<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-27047909047110206602014-08-30T17:49:10.443+05:302014-08-30T17:49:10.443+05:30மறுமொழி > வெங்கட் நாகராஜ் said..
சகோதரர் வெங்க...மறுமொழி > வெங்கட் நாகராஜ் said..<br /><br />சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br />. <br />// அவர் பதவிக்கு வருவதற்கு முன்னரே இந்த ஆணை கையொப்பம் ஆகிவிட்டது. ஆனாலும் மிகவும் நல்ல விஷயம் இது. //<br /><br />நீங்கள் சொல்வது சரிதான். ஒரு சில மாநில அரசுகள் மோடி பிரதமராக வருவதற்கு முன்னரே இந்த நடைமுறையைக் கடை பிடித்துள்ளன. ஆனால் கட்டாயமாகாவில்லை. நிறையபேருக்கு தெரியவும் இல்லை. அதனால்தான் The Second Administrative Reforms Commission செய்த சிபாரிசினை ( 10th May, 2013 ) இப்போதுள்ள மத்திய அரசு கட்டாயப்படுத்தி ஆணையை வெளியிட்டுள்ளது. அரசு ஆணை கிடைக்காததால் மேற்பார்வையாக Ministry of Personnel Department அனுப்பிய கடிதத்தை மட்டும் இங்கு இணைத்துள்ளேன். <br /><br />// தில்லி போன்ற இடங்களில் பல Gazetted Officers இருப்பதால் தொல்லை இல்லை. ஆனால் தமிழகத்தில் ஒரு கையெழுத்திற்கு ஐம்பது ரூபாய், 100 ரூபாய் கேட்கும் ஆட்களையும சந்தித்ததுண்டு...... :( //<br /><br />தமிழ்நாடு நல்ல தமிழ்நாடு!<br /><br />// உங்கள் தளம் மூலம் Self Attestation போதும் என்ற செய்தி பலருக்கும் தெரியும் என்பதில் மகிழ்ச்சி. //<br /><br />இது மாதிரி ஒரு அறிவிப்பு வந்ததைப் பற்றி பல கல்லூரி மாணவர்களுக்கு தெரியுமா என்றே தெரியவில்லை. எனவேதான் எனது பழைய அலைச்சல் அனுபவங்களோடு இந்த கட்டுரை.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67555146384401617962014-08-30T17:48:31.583+05:302014-08-30T17:48:31.583+05:30மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said......மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said... <br /><br />சகோதரர் V துளசிதரன் அவர்களுக்கு நன்றி! நீங்கள் சொல்வது போல ” இது போன்று நிறைய மாற்றங்கள் மக்களுக்கு உதவும் வகையில் கொண்டுவரப்பட வேண்டும்! ”<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-8846611837875886432014-08-30T17:48:07.627+05:302014-08-30T17:48:07.627+05:30மறுமொழி > R.Umayal Gayathri said...
// அலைந்த...மறுமொழி > R.Umayal Gayathri said... <br /><br />// அலைந்தது நினைவு வருகிறது. பணம் இல்லாமல் அல்லாடும் ஏழை மக்களைக் காணும் போது இவ்வளவு பணம் மற்றவர்களிடம் வாங்குகிறார்களே...சிலருக்காவது இலவசமாக கையெப்பம் இடக்கூடாதா என நினைப்பதுண்டு. அரசுக்கு நன்றி. நல்ல பதிவு ஐயா. //<br /><br />சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை. மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை.<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-68693477018463084312014-08-30T17:47:38.271+05:302014-08-30T17:47:38.271+05:30மறுமொழி > KILLERGEE Devakottai said...
சகோதரர...மறுமொழி > KILLERGEE Devakottai said... <br /><br />சகோதரரின் கருத்துரைக்கு நன்றி1<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-39474039710303515872014-08-30T17:47:09.655+05:302014-08-30T17:47:09.655+05:30மறுமொழி > G.M Balasubramaniam said...
அய்யா G...மறுமொழி > G.M Balasubramaniam said... <br /><br />அய்யா G.M.B அவர்களின் நகைச்சுவையை ரசித்தேன். கருத்துரைக்கு நன்றி!<br /><br />// இதில் இன்னொரு தமாஷும் உண்டு. சில இடங்களில் நாமின்னும் உயிரோடு இருக்கிறோம் என்பதையும் ATTEST செய்யவேண்டி இருக்கிறது.(எல்லாப் பெயரும் மோடிக்கே--வா?) //<br /><br />இந்த விதி முறையை வைத்துக் கொண்டு , பென்ஷன்தாரகள் LIFE CERTIFICATE கொடுக்கும் போது என்னவெல்லாம் பேசுவார்கள், செய்வார்கள் என்று தெரியவில்லை.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-46598444012106561872014-08-30T17:45:13.390+05:302014-08-30T17:45:13.390+05:30மறுமொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said...
சகோத...மறுமொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said... <br /><br />சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-66428153466005135972014-08-30T17:44:51.868+05:302014-08-30T17:44:51.868+05:30மறுமொழி > ரூபன் said...
கவிஞர் ரூபன் அவர்களுக்...மறுமொழி > ரூபன் said... <br />கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்! தங்கள் அன்பான கருத்துரைக்கு நன்றி!<br /><br />// ஐயா. முன்புபட்ட துன்பத்தை மிக அழகாகசொல்லியுள்ளீர்கள்... நாட்டு பிரதமருக்கு நன்றி கூற வேண்டும் இதைத்தான் சொல்வார்கள்(மாணவர் விடுகைப்பத்திரம்.)..இந்த பத்திரம் இருந்தால்தான் மற்ற பாடசாலையில் சேர்க்கமுடியும்... கல்வி கற்க முடியும் பகிர்வுக்கு நன்றி. ஐயா த.ம1வது வாக்கும் //<br /><br />தாங்கள் “ மாணாவர் விடுகைப் பத்திரம் ” என்பதை இங்கு நாங்கள் நடைமுறையில் “ SCHOOL TRANSFER CERTIFICATE ” என்றே சொல்கிறோம். தமிழ்நாட்டில் பல இட்ஙகளில் ஆங்கிலம்தான். <br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-78280163604719563642014-08-30T17:44:14.731+05:302014-08-30T17:44:14.731+05:30மறுமொழி > துரை செல்வராஜூ said...
சகோதரர் தஞ்ச...மறுமொழி > துரை செல்வராஜூ said... <br /><br />சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி! <br /><br />// எத்தனை எத்தனை அலைச்சல்கள். அலைக்கழிப்புகள்.. <br />எனக்காகவும் என் பிள்ளைகளுக்காகவும் இந்த சான்றொப்பம் பெறுவதற்கு அலைந்த நாட்கள் கண் முன் வருகின்றன. கிராம மக்கள் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்து இருக்கிறேன். <br />விவரம் அறியாத மக்கள் பட்ட கஷ்டங்களை நினைவூட்டுகின்றது //<br /><br />எனக்கும் அந்தநாட்கள் நினைவுக்கு வருகின்றன. வீட்டில் அப்பொழுது சொந்தமாக சைக்கிள் எதுவும் கிடையாது. டவுனுக்குள் எங்கேனும் செல்ல வேண்டுமானால் டவுன் பஸ்சில்தான் செல்ல வேண்டும். அதிகம் பஸ்சும் கிடையாது. அட்டெஸ்டேஷன் வாங்கும் அவசரத்தில், பஸ்ஸுக்கு காத்திருக்கும் நேரம் நடந்து விடலாம் என்று நடந்த தூரம்தான் அதிகம். <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-27793860698811479342014-08-30T15:17:13.128+05:302014-08-30T15:17:13.128+05:30வரவேற்க வேண்டிய இன்பமளிக்கும் இனிய செய்தி பகிர்வுக...வரவேற்க வேண்டிய இன்பமளிக்கும் இனிய செய்தி பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.<br /><br />நாம் அன்று பட்ட கஷ்டங்கள் நம் வாரிசுகளுக்கு இல்லாமல் இருப்பதில் மகிழ்வோம்.<br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-36598046740284093602014-08-30T13:59:03.095+05:302014-08-30T13:59:03.095+05:30அவர் பதவிக்கு வருவதற்கு முன்னரே இந்த ஆணை கையொப்பம்...அவர் பதவிக்கு வருவதற்கு முன்னரே இந்த ஆணை கையொப்பம் ஆகிவிட்டது. <br /><br />ஆனாலும் மிகவும் நல்ல விஷயம் இது. தில்லி போன்ற இடங்களில் பல Gazetted Officers இருப்பதால் தொல்லை இல்லை. ஆனால் தமிழகத்தில் ஒரு கையெழுத்திற்கு ஐம்பது ரூபாய், 100 ரூபாய் கேட்கும் ஆட்களையும் சந்தித்ததுண்டு...... :( <br /><br />உங்கள் தளம் மூலம் Self Attestation போதும் என்ற செய்தி பலருக்கும் தெரியும் என்பதில் மகிழ்ச்சி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-36935885104847017652014-08-30T11:46:07.642+05:302014-08-30T11:46:07.642+05:30மிகவும் அலைய வைக்கும் ஒரு விடயம் இன்று புதிய அரசால...மிகவும் அலைய வைக்கும் ஒரு விடயம் இன்று புதிய அரசால் எளிதாக்கப்பட்டு இருப்பது மிகவும் மகிழ்வான ஒரு செய்தி! இது போன்றுனிறைய மாற்றங்கள் மக்களுக்கு உதவும் வகையில் கொண்டுவரப்பட வேண்டும்! <br /><br />நல்ல ஒரு செய்தியைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-31266471624086901432014-08-30T11:22:13.354+05:302014-08-30T11:22:13.354+05:30 அலைந்தது நினைவு வருகிறது. பணம் இல்லாமல் அல்லாடும்... அலைந்தது நினைவு வருகிறது. பணம் இல்லாமல் அல்லாடும் ஏழை மக்களைக் காணும் போது இவ்வளவு பணம் மற்றவர்களிடம் வாங்குகிறார்களே...சிலருக்காவது இலவசமாக கையெப்பம் இடக்கூடாதா என நினைப்பதுண்டு. அரசுக்கு நன்றி. நல்ல பதிவு ஐயா.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-59130540603374248022014-08-30T11:00:48.019+05:302014-08-30T11:00:48.019+05:30 தங்களின் பதிவுக்கும் விளக்கவுரைக்கும், எனது சார்ப... தங்களின் பதிவுக்கும் விளக்கவுரைக்கும், எனது சார்பாகவும் பிரமருக்கு(ம்) நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-73713674500454371272014-08-30T10:49:18.945+05:302014-08-30T10:49:18.945+05:30இதில் இன்னொரு தமாஷும் உண்டு. சில இடங்களில் நாமின்ன...இதில் இன்னொரு தமாஷும் உண்டு. சில இடங்களில் நாமின்னும் உயிரோடு இருக்கிறோம் என்பதையும் ATTEST செய்யவேண்டி இருக்கிறது.(எல்லாப் பெயரும் மோடிக்கே--வா?)G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22016331456716736112014-08-30T10:06:13.426+05:302014-08-30T10:06:13.426+05:30உங்களோடு சேர்ந்து நாங்களும் நன்றியினைத் தெரிவித்து...உங்களோடு சேர்ந்து நாங்களும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம் <br />ஐயா ! இது போன்ற மாற்றங்கள் இன்னும் நிறையவே வர வேண்டும் .சிறப்பான <br />பகிர்வு !வாழ்த்துக்கள் ஐயா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-33060527611321464922014-08-30T09:51:03.169+05:302014-08-30T09:51:03.169+05:30வணக்கம்
ஐயா.
முன்புபட்ட துன்பத்தை மிக அழகாகசொல்லிய...வணக்கம்<br />ஐயா.<br />முன்புபட்ட துன்பத்தை மிக அழகாகசொல்லியுள்ளீர்கள்... நாட்டு பிரதமருக்கு நன்றி கூற வேண்டும்<br /> இதைத்தான் சொல்வார்கள்(மாணவர் விடுகைப்பத்திரம்.)..இந்த பத்திரம் இருந்தால்தான் மற்ற பாடசாலையில் சேர்க்கமுடியும்... கல்வி கற்க முடியும் பகிர்வுக்கு நன்றி. ஐயா<br />த.ம1வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-3302655850257582962014-08-30T09:46:37.392+05:302014-08-30T09:46:37.392+05:30எத்தனை எத்தனை அலைச்சல்கள். அலைக்கழிப்புகள்..
எனக...எத்தனை எத்தனை அலைச்சல்கள். அலைக்கழிப்புகள்.. <br />எனக்காகவும் என் பிள்ளைகளுக்காகவும் இந்த சான்றொப்பம் பெறுவதற்கு அலைந்த நாட்கள் கண் முன் வருகின்றன. கிராம மக்கள் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்து இருக்கிறேன். <br /><br />விவரம் அறியாத மக்கள் பட்ட கஷ்டங்களை நினைவூட்டுகின்றது - இன்றைய பதிவு. <br /><br />நடுத்தர, ஏழை மாணவர்களுக்கு இதிலிருந்து விடுதலை கிடைத்து விட்டது.<br />பிரதமர் அவர்களுக்கு நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com