tag:blogger.com,1999:blog-394121017749208001.post4319715263709649091..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: ஒருநாள் சம்பளம் எவ்வளவு ?தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-70680008413188584752014-06-21T04:07:54.016+05:302014-06-21T04:07:54.016+05:30மறுமொழி > Mathu S said...
சகோதரர் மலர்த்தரு எ...மறுமொழி > Mathu S said... <br /><br />சகோதரர் மலர்த்தரு எஸ்.மது அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-50312158959756338342014-06-14T21:23:34.419+05:302014-06-14T21:23:34.419+05:30த.ம எட்டுத.ம எட்டுKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-77741096384649937992014-06-14T21:22:47.526+05:302014-06-14T21:22:47.526+05:30பயன் தரும் பதிவு..
தொடர்க
http://www.malartharu....பயன் தரும் பதிவு..<br />தொடர்க <br /><br />http://www.malartharu.org/2014/01/gold-vein.htmlKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88484091529098916302014-05-16T23:50:54.342+05:302014-05-16T23:50:54.342+05:30மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
// நல்ல தகவ...மறுமொழி > வெங்கட் நாகராஜ் said... <br /><br />// நல்ல தகவல்கள்.... பல சமயங்களில் சரியான ஊதியம் எது என்று தெரியாமல் குறைவாகக் கொடுக்கிறோமா இல்லை அதிகமா என குழப்பம் ஏற்படுவதுண்டு. இந்த பட்டியல் நிச்சயம் பலருக்கு உதவும். //<br /><br />சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் ஒருவர்தான் இந்த பதிவின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொண்டீர்கள். நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-81421462459849505212014-05-16T23:50:22.414+05:302014-05-16T23:50:22.414+05:30மறுமொழி > கலாகுமரன் said...
சகோதரர் கலாகுமரன்...மறுமொழி > கலாகுமரன் said... <br /><br />சகோதரர் கலாகுமரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br />// நயா பைசா...எல்லாம் என்ன கணக்கோ ? //<br /><br />அரசு புள்ளியியல் துறை தரும் தகவல்கள் அடிப்படையில் தொழிலாளர் நலத்துறை எடுக்கும் முடிவுகள் இவை.. ஒருநாள் சம்பளம் என்பது மாதச சம்பளமாக கணக்கிடும்போது பைசாவை எடுத்து விடுவார்கள். <br /><br />//ஒரு வேலைக்காக பேசி முடிச்ச பிறகு வேலை செய்ய ஒத்துக்கொண்டவர் இன்னொருவரையும் கூட்டி வந்து வேலை செய்வார். கடைசில கூலி அதிகமா கேட்டு தகரார் செய்வாங்க. எப்பவும் சம்பளம் பேசியதற்குமேல் ஐம்பது ரூவா சேர்த்தே வாங்கி போவர். //<br /><br />இதுதான் அய்யா எல்லா இடத்திலும் பிரச்சினையே! ஆளுக்கு தகுந்தமாதிரி அடக்கி வாசிப்பார்கள்.வாடகை வீட்டிற்கு குடிவரும் அரசியல்வாதியாக கவுண்டமணி நடித்த ஜோக்கை நினைத்துப் பார்க்கவும். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-26529077974078228372014-05-16T23:47:55.109+05:302014-05-16T23:47:55.109+05:30மறுமொழி > வல்லிசிம்ஹன் said...
அம்மா அவர்களின...மறுமொழி > வல்லிசிம்ஹன் said... <br /><br />அம்மா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br />// சரியான பட்டியல் கிடைத்தால் நமக்கும் கொடுக்கச் சௌகரியமாக இருக்கும். ஆனால் கட்டிடத் தொழிலாளர்களிடம் நிறைய ஏமாந்திருக்கிறோம்.இத்தனைக்கும் வெகுபல வருடங்களாக வழக்கமாகச் செய்பவர். வீட்டு வேலை செய்பவர்களுக்கு உணவும் கொடுத்து நல்ல சம்பளமும் கொடுக்கவேண்டும். நமக்கு இருக்கும் விலைவாசிதானெ அவர்களுக்கும். விரிவானபட்டியல் கொடுத்ததற்கு மிக நன்றி. //<br /><br />மேலே பதிவில் உள்ள அரசு ஆணையும் பட்டியலும் சொன்னபடி யாரும் ஊதியம் கேட்பது கிடையாது. அதன்படி கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு ஊரிலும் உள்ள அவர்களது சங்கம் என்ன நிர்ணயித்து உள்ளதோ அந்த சம்பளத்தையோ அதற்கு மேலோதான் கேட்பார்கள். நாம்தான் வேலை தொடங்குவதற்கு முன்னர் பேசிக் கொள்ள வேண்டும். அதற்கு இந்த பட்டியல் உதவும்.<br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-32698575341080851792014-05-16T21:50:51.117+05:302014-05-16T21:50:51.117+05:30நல்ல தகவல்கள்.... பல சமயங்களில் சரியான ஊதியம் எது ...நல்ல தகவல்கள்.... பல சமயங்களில் சரியான ஊதியம் எது என்று தெரியாமல் குறைவாகக் கொடுக்கிறோமா இல்லை அதிகமா என குழப்பம் ஏற்படுவதுண்டு. இந்த பட்டியல் நிச்சயம் பலருக்கு உதவும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-89994197352926140572014-05-16T13:49:48.719+05:302014-05-16T13:49:48.719+05:30நயா பைசா...எல்லாம் என்ன கணக்கோ ? ஒரு வேலைக்காக பே...நயா பைசா...எல்லாம் என்ன கணக்கோ ? ஒரு வேலைக்காக பேசி முடிச்ச பிறகு வேலை செய்ய ஒத்துக்கொண்டவர் இன்னொருவரையும் கூட்டி வந்து வேலை செய்வார். கடைசில கூலி அதிகமா கேட்டு தகரார் செய்வாங்க. எப்பவும் சம்பளம் பேசியதற்குமேல் ஐம்பது ரூவா சேர்த்தே வாங்கி போவர்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-69387290741271183732014-05-16T02:30:28.724+05:302014-05-16T02:30:28.724+05:30சரியான பட்டியல் கிடைத்தால் நமக்கும் கொடுக்கச் சௌகர...சரியான பட்டியல் கிடைத்தால் நமக்கும் கொடுக்கச் சௌகரியமாக இருக்கும். ஆனால் கட்டிடத் தொழிலாளர்களிடம் நிறைய ஏமாந்திருக்கிறோம்.இத்தனைக்கும் வெகுபல வருடங்களாக வழக்கமாகச் செய்பவர். வீட்டு வேலை செய்பவர்களுக்கு உணவும் கொடுத்து நல்ல சம்பளமும் கொடுக்கவேண்டும். நமக்கு இருக்கும் விலைவாசிதானெ அவர்களுக்கும். விரிவானபட்டியல் கொடுத்ததற்கு மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-51594075347350442852014-05-15T21:55:29.168+05:302014-05-15T21:55:29.168+05:30மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
// பகிர்வ...மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said... <br /><br />// பகிர்வுக்கு நன்றி //<br /><br />கவிஞருக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-85186337761298407062014-05-15T21:55:07.057+05:302014-05-15T21:55:07.057+05:30மறுமொழி > G.M Balasubramaniam said...
அய்யா G...மறுமொழி > G.M Balasubramaniam said... <br /><br />அய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br />// கூடியவரை நம் வேலையை நாமே செய்துகொள்ளப் பழக்கிக் கொள்ள வேண்டும் அதற்காக மரம் ஏறவோ தேங்காய் மாங்காய் பறிக்க முடியுமா. எனக்கு அதுதான் பிரச்சனை. //<br /><br />உண்மைதான் அய்யா! உங்கள் வீட்டில் இருந்த தென்னை மரம் வெட்டுவதற்கு, மரம் அறுக்கும் வேலையாட்கள் வாங்கிய அதிகக் கூலியைப் பற்றி நீங்களும் ஒரு பதிவு எழுதியது நினைவுக்கு வருகிறது. <br /><br />//முதியோர்களாய் இருப்பதால் ஐயோ பாவம் என்று வேலை செய்து தருபவர்களும் உண்டு. நாங்கள் வேலை செய்பவரை எங்கள் உறவுபோல் நடத்துவோம் நமக்கும் பல வித அனுபவங்கள் உண்டு. //<br /><br />அன்பால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் அய்யா!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-8839485511401617992014-05-15T21:54:11.053+05:302014-05-15T21:54:11.053+05:30மறுமொழி > r.v.saravanan said...
// நான் பெரும்...மறுமொழி > r.v.saravanan said...<br /><br />// நான் பெரும்பாலும் உழைக்கும் மக்களிடம் பேரம் பேசுவதில்லை. அதற்காக இந்த குணத்தை வைத்து நம்மை சிலர் ஏமாற்ற முயல்வதையும் ஏற்றுக் கொள்வதில்லை. சரியான செயல் இது //<br />// அறியாத தகவல்களை இந்த பகிர்வின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது நன்றி சார் //<br /><br />குடந்தையூர் சகோதரர் R,V.சரவணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! உங்கள் வலைப் பக்கம் நான் வந்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன . விரைவில் வருகிறேன்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-78229449597252119202014-05-15T18:51:07.091+05:302014-05-15T18:51:07.091+05:30பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22877092331373485472014-05-15T16:55:23.279+05:302014-05-15T16:55:23.279+05:30 கூடியவரை நம் வேலையை நாமே செய்துகொள்ளப் பழக்கிக் க... கூடியவரை நம் வேலையை நாமே செய்துகொள்ளப் பழக்கிக் கொள்ள வேண்டும் அதற்காக மரம் ஏறவோ தேங்காய் மாங்காய் பறிக்க முடியுமா. எனக்கு அதுதான் பிரச்சனை. முதியோர்களாய் இருப்பதால் ஐயோ பாவம் என்று வேலை செய்து தருபவர்களும் உண்டு. நாங்கள் வேலை செய்பவரை எங்கள் உறவுபோல் நடத்துவோம் நமக்கும் பல வித அனுபவங்கள் உண்டு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-13794525781809697212014-05-15T16:44:02.454+05:302014-05-15T16:44:02.454+05:30நான் பெரும்பாலும் உழைக்கும் மக்களிடம் பேரம் பேசுவத...நான் பெரும்பாலும் உழைக்கும் மக்களிடம் பேரம் பேசுவதில்லை. அதற்காக இந்த குணத்தை வைத்து நம்மை சிலர் ஏமாற்ற முயல்வதையும் ஏற்றுக் கொள்வதில்லை.<br /><br />சரியான செயல் இது <br /> அறியாத தகவல்களை இந்த பகிர்வின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது நன்றி சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-27281300806647544752014-05-15T15:46:55.740+05:302014-05-15T15:46:55.740+05:30மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
அய்யா டி.பி.ஆ...மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said... <br /><br />அய்யா டி.பி.ஆர்.ஜோசப் அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br />//இதிலுள்ளதுபோல் கூலி பேசினாலும் ஒழுங்காய் வந்துக்கொண்டிருப்பவனும் ஓடிவிடுவான். நான் குடியிருக்கும் பகுதியில் கூட வேலையாட்கள் கிடைப்பது மிகவும் கடினம்.//<br /><br />ஆமாம் அய்யா! இதில் உள்ளது போல் கூலி கொடுக்க முடியாதுதான். <br /><br />// எங்களுடைய வீட்டில் நானும் என்னுடைய மனைவியுமே சுத்தம் செய்துவிடுகிறோம். வேலையும் ஆச்சு உடலுழைப்பும் ஆச்சு. ஒரு மாத காலமாக எங்கள் வீட்டில் ஒரு மர அலமாரி செய்ய ஆசாரியை அழைத்து அழைத்து அலுத்துப்போனதுதான் மிச்சம்.//<br /><br />எல்லா இடத்திலும் இதே பிரச்சினைதான் அய்யா! <br /><br />//இது இங்கு மட்டுமல்ல என் மூத்த மகள் வாழும் மலேஷியாவிலும் இதே பிரச்சினைதானாம். இங்கு நூறு ரூபாயில் முடியும் வேலைக்கு அங்கு ஆயிரம் கொடுத்தாலும் வருவதற்கு ஆள் இல்லை. இது சர்வதேச பிரச்சினை. நாமே ஆல் இன் ஆல் அழகுராஜாவாக வேண்டியதுதான்://<br /><br />நமக்கு நாமே எல்லா காரியங்களையும் தப்பு தப்பாக செய்வதைவிட, கொஞ்சம் கூட பணம் போனாலும் பரவாயில்லை என்று, வேலை தெரிந்த வேலைக்காரர்களை தேடிக் கொள்ள வேண்டியதுதான். <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34959016729553784782014-05-15T15:43:04.444+05:302014-05-15T15:43:04.444+05:30மறுமொழி > துரை செல்வராஜூ said...
தஞ்சையம்பதி ...மறுமொழி > துரை செல்வராஜூ said... <br /><br />தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br />// அன்புடையீர்.. எங்கள் பக்கம் எல்லாம் இதைப் போல சின்னச்சின்ன வேலைகளுக்கு ஆட்கள் வருவதுண்டு.. கேட்டதும் கொடுத்ததும் நியாயமாகவே இருந்தது.. இந்த நூறு நாள் வேலைத் திட்டம் வந்த பிறகு பல சிரமங்கள்.. பிரச்னைகளைத் தவிர்க்க வேண்டி - நியாயமான கூலியை முதலில் பேசி முடித்துக் கொள்வதே நல்லது. //<br /><br />ஆமாம் அய்யா! முதலிலேயே பேசிக் கொள்வது நல்லதுதான்.<br /><br />// தினக்கூலி விவரங்கள் - இதுவரை அறியாதவை. <br />தகவல்களைத் தேடிக் கண்டு பிடித்து வெளியிட்டமைக்கு நன்றி..//<br /><br />உங்கள் நன்றிக்கு ஒரு நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-33020445999640908222014-05-15T15:42:29.263+05:302014-05-15T15:42:29.263+05:30மறுமொழி >வே.நடனசபாபதி said...
// தகவலுக்கு நன...மறுமொழி >வே.நடனசபாபதி said...<br /><br /> // தகவலுக்கு நன்றி! ஆனால் நடைமுறையில் இந்த சம்பளத்தை சென்னையில் யாரும் ஒத்துக்கொள்வதில்லை. வீட்டு தோட்டத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வேலை செய்ய 500 ரூபாய் கேட்கிறார்கள். //<br />நடைமுறையில் இந்த அட்டவணையில் உள்ள சம்பளத்தை யாரும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் அவர்களிடம் நியாயமாக இவ்வளவுதான் ஊதியம் என்று பேசிக் கொள்ள இந்த அரசு ஆணை உதவும். <br /><br />அய்யா வே.நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49384190782303111122014-05-15T15:41:58.947+05:302014-05-15T15:41:58.947+05:30மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
// நியா...மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said... <br /><br />// நியாயமான கூலியை முதலில் (உறுதியாக) பேசி முடித்து விட்டால் பிரச்சனை எதுவும் வருவதில்லை...<br />இந்த தகவல்களை சேமித்துக் கொள்கிறேன்... நன்றி ஐயா... //<br /><br />சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22168670019573454222014-05-15T15:41:18.151+05:302014-05-15T15:41:18.151+05:30மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
// இதுவர...மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... <br /><br />// இதுவரை அறியாத தகவல்கள் ஐயா இப்பதிவிற்கு தாங்கள் எடுத்துக் கொண்ட நேரமும் உழைப்பும் அதிகம் என்பது தெரிகிறது நன்றி ஐயா //<br /><br />சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71216379568029759242014-05-15T11:01:24.577+05:302014-05-15T11:01:24.577+05:30இதிலுள்ளதுபோல் கூலி பேசினாலும் ஒழுங்காய் வந்துக்கொ...இதிலுள்ளதுபோல் கூலி பேசினாலும் ஒழுங்காய் வந்துக்கொண்டிருப்பவனும் ஓடிவிடுவான். நான் குடியிருக்கும் பகுதியில் கூட வேலையாட்கள் கிடைப்பது மிகவும் கடினம். எங்களுடைய வீட்டில் நானும் என்னுடைய மனைவியுமே சுத்தம் செய்துவிடுகிறோம். வேலையும் ஆச்சு உடலுழைப்பும் ஆச்சு. ஒரு மாத காலமாக எங்கள் வீட்டில் ஒரு மர அலமாரி செய்ய ஆசாரியை அழைத்து அழைத்து அலுத்துப்போனதுதான் மிச்சம். இது இங்கு மட்டுமல்ல என் மூத்த மகள் வாழும் மலேஷியாவிலும் இதே பிரச்சினைதானாம். இங்கு நூறு ரூபாயில் முடியும் வேலைக்கு அங்கு ஆயிரம் கொடுத்தாலும் வருவதற்கு ஆள் இல்லை. இது சர்வதேச பிரச்சினை. நாமே ஆல் இன் ஆல் அழகுராஜாவாக வேண்டியதுதான்:)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-21643776358070377772014-05-15T09:39:49.035+05:302014-05-15T09:39:49.035+05:30மறுமொழி > குட்டிபிசாசு said...
குட்டிப் பிசாச...மறுமொழி > குட்டிபிசாசு said... <br /><br />குட்டிப் பிசாசு அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br />// என்னத்தான் அரசு கூலியை நிர்ணயித்தாலும் நம் தேவையைத்தான் முதலில் பார்க்கவேண்டி இருக்கிறது. தங்களைப் போலவே, நானும் முடிந்தவரை நியாயமான கூலியைக் கொடுக்கவே முயற்சிப்பேன். கூலித்தொழிலாளிகளிடம் பேரம் பேசுவதில்லை. //<br /><br />நீங்கள் சொல்வது சரிதான். உங்கள் ந்ல்லெண்ணம் வாழ்க. <br /><br />// முன்னேறிய வெளிநாடுகளில் கூட இவ்வகை பிரச்ச்னைகள், ஏமாற்றுவேலைகள் உண்டு.வெறுமனே நேரத்தை வளத்திவிட்டு பில்லை நீட்டிவார்கள். //<br /><br />தங்களின் தகவலுக்கு நன்றி!<br /><br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-86123321341513190422014-05-15T09:39:11.854+05:302014-05-15T09:39:11.854+05:30மறுமொழி > வவ்வால் said...
வாருங்கள் வவ்வால் ச...மறுமொழி > வவ்வால் said... <br /><br />வாருங்கள் வவ்வால் சார்! வணக்கம்1<br /><br />// thamizh ilango sir,<br />www.paycheck.in தளத்தினை சுட்டியாக கொடுத்து முன்னர் விவசாய கூலி குறித்து பதிவிட்டுள்ளேன், அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் ஒரு குறைந்த பட்ச சம்பள அளவே ,அதனால் அதுவே தான் சம்பள எல்லை எனஎடுத்துக்கொள்ளக்கூடாது. //<br /><br />எங்கள் வங்கியின் தொழிற்சங்க நிர்வாகிகளில் நானும் ஒருவனாக இருந்தவன் என்ற முறையில் குறைந்தபட்ச ஊதியம் பற்றி அரசு ஆணை ஒன்று இருப்பது தெரியும். இந்த கட்டுரைக்காக அந்த அரசு ஆணையைத் தேடி கூகிளில் daily wages in tamilnadu - என்று கொடுத்தபோது வந்த அட்டவணைகள்தான் மேலே உள்ளவை.<br /><br />- - - - <br />//விவசாய வேலையாட்களின் சம்பள நிலவரம்:<br />தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை நிர்ணயத்தின் படி ,<br />ஆண்= 100ரூ (6 மணி நேரம் வேலை) ஆனால் நடைமுறையில் ஆணுக்கு 150 ரூ பெண்=80(5 மணிநேர வேலை, 100 ரூ)<br />விவசாயம் முதல் பல்வேறு வேலைக்களுக்கான சம்பளத்தினை இங்கு காணலாம்,<br />சுட்டி:<br />அரசு சம்பளநிர்ணயம்//<br />http://vovalpaarvai.blogspot.in/2011/12/blog-post_16.html<br />- - - -<br />உங்கள் கட்டுரை பற்றிய தகவலுக்கும் சுட்டிக்கும் நன்றி! உங்கள் கட்டுரைக்கு சென்று பார்த்தேன். நானும் கருத்துரை தந்து இருக்கிறேன். அப்போது கட்டுரையை மேலெழுந்தவாரியாக படித்ததோடு சரி. சுட்டிக்குள் செல்லவில்லை. அதனால் அந்த சுட்டி பற்றி ஞாபகம் இல்லை. மறுபடியும் ஒருமுறை உங்கள் கட்டுரையைப் படிக்க வேண்டும்..<br /><br />// இத்தள சம்பள விவரங்களை ஒப்பிட்டு கணக்கிட பயன்ப்படுத்திக் கொள்ளலாம், இயல்பில் அச்சம்பளத்திற்கு யாரும் வேலை செய்ய முன் வர மாட்டார்கள் தொழிற்சாலை போன்ற இடங்களில் வேண்டுமானால் அடிப்படை சம்பளம் நிர்ணயிக்க உதவலாம் //<br /><br />உண்மைதான் அய்யா! நடைமுறை அப்படித்தான் உள்ளது. நானும் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்தவன்தான். <br /><br /><br />/// (பின்னூட்டத்திற்கு என்ன கட்டுப்பாடுகள் என்றே புரியாமல் ,பின்னூட்டம் போட வேண்டியதாயிருக்கு, வந்த நம்ம கணக்கு,வராட்டி கூகிள் கணக்கு அவ்வ்) ///<br /><br />பின்னூட்டத்திற்கு என்று கட்டுப்பாடுகள் இல்லை. என்னால் முடிந்த அளவிற்கு மறுமொழி தருவேன். சமாளிப்பு வேலை எல்லாம். என்னிடம் கிடையாது. இருப்பினும் படிப்பவர்கள் வார்த்தைகளைக் கண்டு சங்கடப்படாமல். முகம் சுளிக்காமல் இருந்தால் சரி.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-78804317134269159032014-05-15T08:52:17.807+05:302014-05-15T08:52:17.807+05:30அன்புடையீர்..
எங்கள் பக்கம் எல்லாம் இதைப் போல சின...அன்புடையீர்.. <br />எங்கள் பக்கம் எல்லாம் இதைப் போல சின்னச்சின்ன வேலைகளுக்கு ஆட்கள் வருவதுண்டு.. கேட்டதும் கொடுத்ததும் நியாயமாகவே இருந்தது.. <br /><br />இந்த நூறு நாள் வேலைத் திட்டம் வந்த பிறகு பல சிரமங்கள்.. <br /><br />பிரச்னைகளைத் தவிர்க்க வேண்டி - <br />நியாயமான கூலியை முதலில் பேசி முடித்துக் கொள்வதே நல்லது. <br /><br />தினக்கூலி விவரங்கள் - இதுவரை அறியாதவை. <br />தகவல்களைத் தேடிக் கண்டு பிடித்து வெளியிட்டமைக்கு நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-29399713170438265932014-05-15T07:48:16.959+05:302014-05-15T07:48:16.959+05:30தகவலுக்கு நன்றி! ஆனால் நடைமுறையில் இந்த சம்பளத்தை ...தகவலுக்கு நன்றி! ஆனால் நடைமுறையில் இந்த சம்பளத்தை சென்னையில் யாரும் ஒத்துக்கொள்வதில்லை. வீட்டு தோட்டத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வேலை செய்ய 500 ரூபாய் கேட்கிறார்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com