tag:blogger.com,1999:blog-394121017749208001.post4130778360688801107..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: சமயபுரம் கோயில்: நண்பர்கள் அன்னதானம்.தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-91890821897449728432018-11-05T11:32:13.795+05:302018-11-05T11:32:13.795+05:30I would highly appreciate if you guide me through ...<a href="https://www.see-hotel-berlin.de/" rel="nofollow">I would highly appreciate if you guide me through this.</a> <a href="https://www.see-hotel-berlin.de/" rel="nofollow">Thanks for the article…</a><br /><a href="https://www.see-hotel-berlin.de/" rel="nofollow"><b>Ayurveda Schweiz </b></a><br /><a href="https://www.see-hotel-berlin.de/" rel="nofollow"><b>Ayurveda Suisse</b></a><br /><a href="https://www.see-hotel-berlin.de/" rel="nofollow"><b> Ayurveda.ch</b></a><br /><a href="https://www.see-hotel-berlin.de/" rel="nofollow"><b>Diät Küche Berner Oberland</b></a><br /><a href="https://www.see-hotel-berlin.de/" rel="nofollow"><b>Fisch Küche Brienz</b></a><br /><a href="https://www.see-hotel-berlin.de/" rel="nofollow"><b>Indische Küche Interlaken</b></a><br /><a href="https://www.see-hotel-berlin.de/" rel="nofollow"><b>Seehotel Bären Brienz</b></a><br /><a href="https://www.see-hotel-berlin.de/" rel="nofollow"><b>Boutique Ganesha</b></a><br /><a href="https://www.see-hotel-berlin.de/" rel="nofollow"><b>Wohlfühltag Schweiz</b></a><br /><a href="https://www.see-hotel-berlin.de/" rel="nofollow"><b>Seeterrasse Berner Oberland</b></a><br /><a href="https://www.see-hotel-berlin.de/" rel="nofollow"><b>Kinderspielplatz Interlaken</b></a><br /><br />NAGARJOONhttps://www.blogger.com/profile/17614914755586586632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-78338409043208775532013-08-29T22:22:17.883+05:302013-08-29T22:22:17.883+05:30அன்பின் சீனா அவர்களின் கருத்துரைக்கும் , நல் வாழ்த...அன்பின் சீனா அவர்களின் கருத்துரைக்கும் , நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49180612653887464682013-08-29T13:45:59.338+05:302013-08-29T13:45:59.338+05:30அன்பின் தமிழ் இளங்கோ - அருமையான பதிவு - தானங்களில்...அன்பின் தமிழ் இளங்கோ - அருமையான பதிவு - தானங்களில் சிறந்தது அன்னதானம் தான் - பசியினைப் போக்கும் நற்செயல் நன்று - படங்கள் அனைத்துமே அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-30280481028900934582012-08-17T13:47:12.718+05:302012-08-17T13:47:12.718+05:30REPLY TO ….. இராஜராஜேஸ்வரி said...
சகோதரி அவர்களத...REPLY TO ….. இராஜராஜேஸ்வரி said...<br /><br />சகோதரி அவர்களது பாராட்டிற்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-17148688240596389542012-08-16T16:52:18.251+05:302012-08-16T16:52:18.251+05:30வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு...வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் ஐயா....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-3157340392796141672012-08-16T07:09:55.379+05:302012-08-16T07:09:55.379+05:30REPLY TO …….யுவராணி தமிழரசன் said...
சகோதரியின் பா...REPLY TO …….யுவராணி தமிழரசன் said...<br />சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-17065751153562654002012-08-15T21:55:17.056+05:302012-08-15T21:55:17.056+05:30தங்களது திருப்பணி தொடர வாழ்த்துக்கள் சார்! படங்களு...தங்களது திருப்பணி தொடர வாழ்த்துக்கள் சார்! படங்களுடம் தங்களது பதிவுக்கு நன்றி சார்!யுவராணி தமிழரசன்https://www.blogger.com/profile/01855645642526125302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-68089000542277316182012-08-14T18:46:10.052+05:302012-08-14T18:46:10.052+05:30REPLY TO … … மாதேவி said...
தங்களின் முதல் வருகைக...REPLY TO … … மாதேவி said...<br />தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி! ( மிளகாய் பற்றிய உங்கள் பதிவு நல்ல சுவை. நிறைய தகவல்கள், படங்களுடன். மற்றைய பதிவுகளை இனிமேல்தான் படிக்க வேண்டும்.) நன்றி! <br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-9555553674220117152012-08-14T18:45:37.789+05:302012-08-14T18:45:37.789+05:30REPLY TO … … சென்னை பித்தன் said...
தங்களின் வாழ்த...REPLY TO … … சென்னை பித்தன் said...<br />தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-43956399895427059962012-08-14T18:40:10.037+05:302012-08-14T18:40:10.037+05:30REPLY TO … … கே. பி. ஜனா... said...
எழுத்தாளர் கே....REPLY TO … … கே. பி. ஜனா... said...<br />எழுத்தாளர் கே.பி.ஜனா அவர்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி! <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80210045138853187472012-08-14T17:45:37.063+05:302012-08-14T17:45:37.063+05:30நல்ல சேவை. தொடருங்கள்.
வாழ்த்துகள்.நல்ல சேவை. தொடருங்கள். <br /><br />வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-8617591212892902952012-08-14T16:21:21.334+05:302012-08-14T16:21:21.334+05:30அழகிய படங்கள்.நற்பணிக்குப் பாராட்டுகளும்,வாழ்த்துக...அழகிய படங்கள்.நற்பணிக்குப் பாராட்டுகளும்,வாழ்த்துகளும்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-70007121905833164042012-08-14T15:42:14.518+05:302012-08-14T15:42:14.518+05:30தங்களின் பணி பாராட்டுக்குரியது. பக்தர்கள் மனம் மகி...தங்களின் பணி பாராட்டுக்குரியது. பக்தர்கள் மனம் மகிழ நிறைய பாடுபட்டிருக்கிற நெஞ்சங்களுக்கு நன்றி!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-73275979642870817702012-08-14T12:29:46.131+05:302012-08-14T12:29:46.131+05:30REPLY TO …. Sasi Kala said...
// இன்று சாமி கும்...REPLY TO …. Sasi Kala said... <br /><br />// இன்று சாமி கும்பிடப் போனால் திருடர்கள் ஜாக்கிரதை என்கிற அறிவிப்பே அதிகமாய் கேட்கிறது. //<br /><br />திருடர்களும் சாமி கும்பிட்டு விட்டுத்தான் திருட வருகிறார்கள். சகோதரி கவிஞர் “தென்றல் “ சசிகலாவின் கருத்துரைக்கு நன்றி!<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-89774489495994374972012-08-14T12:20:30.660+05:302012-08-14T12:20:30.660+05:30REPLY TO ……………. Ramani said...
கவிஞர் ரமணி அவர்...REPLY TO ……………. Ramani said...<br /><br />கவிஞர் ரமணி அவர்களின் வாழ்த்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44153102666580745382012-08-14T12:17:21.912+05:302012-08-14T12:17:21.912+05:30REPLY TO ……………. வரலாற்று சுவடுகள் said...
சகோதர...REPLY TO ……………. வரலாற்று சுவடுகள் said...<br />சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-78205284867246977992012-08-14T12:11:03.107+05:302012-08-14T12:11:03.107+05:30அன்றைய வாழ்வியலில் கிராமத்தின் சொத்தாக திருவிழா வா...அன்றைய வாழ்வியலில் கிராமத்தின் சொத்தாக திருவிழா வாழ்ந்திருந்தது. இன்று சாமி கும்பிடப் போனால் திருடர்கள் ஜாக்கிரதை என்கிற அறிவிப்பே அதிகமாய் கேட்கிறது.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-3426460776729730512012-08-14T07:30:03.526+05:302012-08-14T07:30:03.526+05:30tha.ma 3tha.ma 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-38164956939211855992012-08-14T07:28:48.139+05:302012-08-14T07:28:48.139+05:30அருமையான பணி
அதை படங்களுடன்பகிர்ந்தவிதம் அருமை
நிச...அருமையான பணி<br />அதை படங்களுடன்பகிர்ந்தவிதம் அருமை<br />நிச்சய்ம் இது உடன் திருப்பணி செய்தவர்களுக்கு<br />கூடுதல் மகிழ்ச்சி தரும்<br />மனம் கவர்ந்த செயல் மற்றும் பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-37526194718481308562012-08-14T01:24:21.927+05:302012-08-14T01:24:21.927+05:30நண்பர் வவ்வாலின் கருத்தை நான் அப்படியே வழிமொழிகிறே...நண்பர் வவ்வாலின் கருத்தை நான் அப்படியே வழிமொழிகிறேன்! நல்ல பதிவு ஐயா! பதிவை வாசிக்கையில் சகோதரி ராஜராஜேஸ்வரி வலைத்தளம் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25579617775805548772012-08-13T23:24:04.161+05:302012-08-13T23:24:04.161+05:30REPLY TO …. … … T.N.MURALIDHARAN said...
தங்கள்...REPLY TO …. … … T.N.MURALIDHARAN said...<br /><br />தங்கள் பாராட்டிற்கு நன்றி! கோயில்களின் படங்கள் என்றால் திருமதி. இராஜராஜேஸ்வரி ( மணிராஜ் ) பதிவுகளில் சிறப்பாக இருக்கும்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-75568148991999524162012-08-13T23:18:59.419+05:302012-08-13T23:18:59.419+05:30REPLY TO …. … … இராஜராஜேஸ்வரி said...
சகோதரி அவர...REPLY TO …. … … இராஜராஜேஸ்வரி said...<br /><br />சகோதரி அவர்களது பாராட்டிற்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44347540689095541662012-08-13T23:16:23.495+05:302012-08-13T23:16:23.495+05:30
REPLY TO …. … … வை.கோபாலகிருஷ்ணன் said...
திரு V...<br />REPLY TO …. … … வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />திரு VGK அவர்களுக்கு வணக்கம்!<br /><br />// பிரஸாதம் இட்டுக் கொண்டு வந்தால் தங்களின் இந்தப்பதிவு. எனக்கு ஒரே ஆச்சர்ய்மாக உள்ளது. //<br /><br />“Everything happens for a reason“ என்பார்கள். சென்ற வாரம் ஏழைப் பிள்ளையார் கோயில் பக்கம் வந்தபோது உங்கள் “ ஏழாவது பிள்ளையார் “ என்ற கருத்து நினைவுக்கு வந்தது. தங்கள் அன்பான கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-4050225632040695462012-08-13T22:56:14.048+05:302012-08-13T22:56:14.048+05:30REPLY TO …. … … திண்டுக்கல் தனபாலன் said...
உங்கள...REPLY TO …. … … திண்டுக்கல் தனபாலன் said...<br /><br />உங்கள் அன்பான வருகைக்கு நன்றி! <br />உங்கள் ஊர் தகவல் ஒன்று. ஞான சித்தன், ஞானவெட்டியான், ஆலயங்கள் என்று ஆன்மீக கட்டுரைகள் எழுதி வரும் ஆசிரியர் திண்டுக்கல்லில் தான் இருக்கிறார். அவர் எங்கள் வங்கியில் அதிகாரியாக பணியாற்றியவர்.<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-45715469262171976722012-08-13T22:43:24.492+05:302012-08-13T22:43:24.492+05:30REPLY TO … … … வவ்வால் said...
// பசியினை பிணி என...REPLY TO … … … வவ்வால் said...<br /><br />// பசியினை பிணி என்றே சொல்வார்கள் எனவே பசிப்பிணி நீக்குதல் எவ்வடிவில் என்றாலும் ஆதரிக்கப்பட வேண்டும் //<br /><br />என்ற தங்களது கருத்தினை வரவேற்கிறேன். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br />சென்ற எனது பதிவில் // டோகோமோ சிக்னல் கிடைக்கும் எனில் அதனை முயற்சிக்கலாம் // என்று சொல்லியிருந்தீர்கள். இப்போது எங்கள் கம்ப்யூட்டரில் BROADBAND – இணைப்பிற்கு டோகோமோதான். யோசனைக்கு நன்றி!<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com