tag:blogger.com,1999:blog-394121017749208001.post3466851167922547924..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: விடை தெரியாத கேள்விக்கு விடைதி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-46970542121320923262016-03-16T21:17:35.605+05:302016-03-16T21:17:35.605+05:30அருமை, மிக்க மகிழ்ச்சி..அருமையான பயனுள்ள தகவல்!!! ...அருமை, மிக்க மகிழ்ச்சி..அருமையான பயனுள்ள தகவல்!!! பலரும் அறியாச் செய்தி.<br />கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு..<br />இத்தமிழ்க் கடலில் தான் எத்தனை நுட்பமான அற்புதங்கள்...<br /><br />விடைகண்ட ஜோசப் விஜூ அவர்களுக்கும் பகிர்ந்த தங்களுக்கும் நன்றிகள்! பாராட்டுக்கள்..<br /><br />இதுபோன்று தங்களுக்குத் தெரிந்த தமிழின் நுட்பங்களைப் வாசகர்களுக்குப் பகிர்ந்தளிக்கக் கோருகிறேன்.<br />அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76695391886473915252015-02-15T16:14:28.843+05:302015-02-15T16:14:28.843+05:30மறுமொழி > Geetha Sambasivam said...
// ரஞ்சனி...மறுமொழி > Geetha Sambasivam said... <br /><br />// ரஞ்சனியின் வலைச்சரத்திலிருந்து வந்தேன். விளக்கம் அருமை, பொருத்தமாகவும் இருக்கிறது. நன்றி. //<br /><br />நன்றி அம்மா. <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25778767139745974352015-02-15T16:12:44.868+05:302015-02-15T16:12:44.868+05:30மறுமொழி > அழ. பகீரதன் said...
// புத்தாண்டு வ...மறுமொழி > அழ. பகீரதன் said... <br /><br />// புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்கள் கட்டுரை சிறப்பானது. சரியான விளக்கம் //<br /><br />நன்றி அய்யா. தாமதமான எனது மறுமொழிக்கு மன்னிக்கவும். விரைவில் உங்கள் வலைப் பக்கம் வருகிறேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58056134716234138462015-02-13T17:57:51.804+05:302015-02-13T17:57:51.804+05:30ரஞ்சனியின் வலைச்சரத்திலிருந்து வந்தேன். விளக்கம் ...ரஞ்சனியின் வலைச்சரத்திலிருந்து வந்தேன். விளக்கம் அருமை, பொருத்தமாகவும் இருக்கிறது. நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-75258505845769404642015-01-01T22:01:05.521+05:302015-01-01T22:01:05.521+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்கள் கட்டுரை சிறப்பானத...புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்கள் கட்டுரை சிறப்பானது. சரியான விளக்கம் alapaheerathanhttps://www.blogger.com/profile/16743600738565188428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-7301925131817249742015-01-01T07:47:47.946+05:302015-01-01T07:47:47.946+05:30மறுமொழி > KILLERGEE Devakottai said...
நண்பர்...மறுமொழி > KILLERGEE Devakottai said... <br /><br />நண்பர் தேவகோட்டை கில்லர்ஜிக்கு நன்றி. <br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.<br /><br />இனிமேல்தான், படிக்காமல் விட்டுப் போன உங்களது பதிவுகளையும் மற்றவர்கள் பதிவுகளையும் படிக்க வேண்டும்.<br />காரணத்தை மேலே சொல்லியுள்ளேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47848972683884269922015-01-01T07:47:16.585+05:302015-01-01T07:47:16.585+05:30மறுமொழி > Mythily kasthuri rengan said...
சகோ...மறுமொழி > Mythily kasthuri rengan said... <br /><br />சகோதரி அவர்களுக்கு நன்றி.<br /><br />2014 இல், தமிழ் மணத்தில் தங்கள் வலைப் பதிவு TRAFFIC RANAK எண். 6 – இல் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். <br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63878284751138736202015-01-01T07:46:50.359+05:302015-01-01T07:46:50.359+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
அன்புள்ள ...<br />மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... <br /><br />அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். தங்களது கருத்துரைக்கு நன்றி. <br /><br />இனிமேல்தான், படிக்காமல் விட்டுப் போன உங்களது பதிவுகளையும் மற்றவர்கள் பதிவுகளையும் படிக்க வேண்டும்.<br />காரணத்தை மேலே சொல்லியுள்ளேன்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44058779517444787602015-01-01T07:46:25.733+05:302015-01-01T07:46:25.733+05:30மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said......மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said... <br /><br />சகோதரர் தில்லைக்கது V துளசிதரன் மற்றும் சகோதரி கீதா அவர்களது வாழ்த்துக்களுக்கு நன்றி. <br /><br />2014 இல், தமிழ் மணத்தில் தங்கள் வலைப் பதிவு TRAFFIC RANAK எண். 4 – இல் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். <br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.<br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-85709283192721020672015-01-01T07:46:03.485+05:302015-01-01T07:46:03.485+05:30மறுமொழி > Bagawanjee KA said...
2014 இல், தமி...மறுமொழி > Bagawanjee KA said... <br /><br />2014 இல், தமிழ் மணத்தில் தங்கள் வலைப் பதிவு TRAFFIC RANAK எண். 1 – இல் (முதலாவதாக) வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். <br /><br /><br />// இத்தனை காலம் உறுத்திக் கொண்டிருந்த கேள்விக்கு பதில் கிடைத்த இவ்வாண்டு மிகச் சிறந்த ஆண்டுதான் இல்லையா :)<br />த ம 8 //<br />நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே! தங்களுக்கு எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-24106331324928338002015-01-01T07:45:16.001+05:302015-01-01T07:45:16.001+05:30மறுமொழி > yathavan nambi said...
அன்பு நண்பரு...மறுமொழி > yathavan nambi said... <br /><br />அன்பு நண்பருக்கு நன்றி! தங்களுக்கு எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். தங்கள் வலைப்பக்கம் மீண்டும் விரைவில் வருகிறேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-81261233996028270662015-01-01T07:10:31.280+05:302015-01-01T07:10:31.280+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-38063526183949511632015-01-01T06:53:31.571+05:302015-01-01T06:53:31.571+05:30அருமையான விளக்கம். இதுவரை இப்படி படித்ததில்லை.......அருமையான விளக்கம். இதுவரை இப்படி படித்ததில்லை.... நன்றி.<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-45051816059413685242015-01-01T02:00:32.979+05:302015-01-01T02:00:32.979+05:30வணக்கம்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
HAPPY ...வணக்கம். <br /><br />இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.<br /><br />HAPPY NEW YEAR 2015 ! :)<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-89909033460154356812015-01-01T00:03:46.713+05:302015-01-01T00:03:46.713+05:30மறுமொழி > வே.நடனசபாபதி said...
// திரு சென்னை...மறுமொழி > வே.நடனசபாபதி said... <br /><br />// திரு சென்னை பித்தன் அவர்களின் இன்றைய <br />நான் பேச நினைப்பதெல்லாம் பதிவை பாருங்கள். ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது உங்களுக்கு! //<br /><br />உங்கள் தகவலைப் பார்த்ததும், அய்யா சென்னை பித்தன் அவர்களது வலைப்பக்கம் சென்று கருத்துரையும் நன்றியும் சொல்லி விட்டேன். அய்யாவின் தகவலுக்கு நன்றி.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-33309706646444673942015-01-01T00:00:39.131+05:302015-01-01T00:00:39.131+05:30மறுமொழி > Ranjani Narayanan said...
// நானும்...மறுமொழி > Ranjani Narayanan said... <br /><br />// நானும் இன்று இதைத் தெரிந்துகொண்டேன். <br />இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! //<br /><br />சகோதரி அவர்களுக்கு நன்றியும்,வாழ்த்துக்களும்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-60519405733706623652015-01-01T00:00:17.455+05:302015-01-01T00:00:17.455+05:30மறுமொழி > Mythily kasthuri rengan said...
// ...மறுமொழி > Mythily kasthuri rengan said... <br /><br />// உங்க அனுபவத்தோட இந்த பதிவை கலந்து அறிமுகம் செய்தது அருமையா இருந்தது அண்ணா! மணப்பாறையில் தோன்றிய சந்தேகத்துக்கு திருச்சியில் விடை கிடச்சுருக்கு:))) //<br /><br />ஆமாம் சகோதரி! அங்கே அவருடைய அனுபவமும் தமிழும் இணைந்து செல்ல, இங்கே எனது வங்கி பணிக்கால அனுபவம்.<br />உங்களது இயல்பான தமிழ்மொழி நடைக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-73634371100493264862014-12-31T23:59:39.870+05:302014-12-31T23:59:39.870+05:30மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...
// ஊமைக்கனவு...மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said... <br /><br />// ஊமைக்கனவுகள் தளத்தில் படித்தேன்! உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் நல்ல விளக்கம் தந்து அசத்திவிட்டார் விஜு அவர்கள்! பகிர்வுக்கு நன்றி! //<br /><br />சகோதரர் ‘தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-90903135899335407912014-12-31T23:59:14.967+05:302014-12-31T23:59:14.967+05:30மறுமொழி > ஆறுமுகம் அய்யாசாமி said...
// வணக்க...மறுமொழி > ஆறுமுகம் அய்யாசாமி said... <br /><br />// வணக்கம் ஐயா, ஆத்திச்சூடி பற்றிய தகவல் அருமை. பலருக்கும் தெரியாத விளக்கம் என்பதால், அதைக்கூறிய ஜோசப் விஜூ அவர்களுக்கும் நன்றி!//<br /><br />ஆமாம் அய்யா! வலைப் பதிவினில், அவர் செய்து வரும் தமிழ் மொழி தொண்டினுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.<br /><br />பிளாக்கரில் தங்களது வலைப்பக்கம் புத்தாண்டின் நல்ல செய்தி. விரைவில் இந்த வலைத்தளம் வந்து பார்க்கிறேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34910391312328563122014-12-31T23:57:28.820+05:302014-12-31T23:57:28.820+05:30மறுமொழி > துரை செல்வராஜூ said...
சகோதரர், தஞ்...மறுமொழி > துரை செல்வராஜூ said... <br /><br />சகோதரர், தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.<br /><br />// பிறந்த மழலை முதலில் உதிர்க்கும் ஒலிமுத்து - ’’ ங் ‘’ ..<br />தங்களின் வினாவிற்கு நல்ல பதில் கிடைத்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி!.. //<br /><br />பிறந்த மழலை முதன் முதலில் உதிர்க்கும் ஒலிமுத்து - ’’ ங் ‘’ என்ற தகவல் எனக்கு புதிய செய்தி.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-64597590657114274382014-12-31T23:56:49.880+05:302014-12-31T23:56:49.880+05:30மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
// &quo...மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said... <br /><br />// "ஙே" அதிகம் பயன்படுத்தியது நம்ம மின்னல் வரிகள் வாத்தியார்... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... //<br /><br />சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றியும், புத்தாண்டு நல்வாழ்த்துக்களும். ” ஙே” வும் மின்னல் வரிகளும்” என்ற தலைப்பில் நீங்கள் ஒரு பதிவினைத் தரலாமே! <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-64860214374865601882014-12-31T23:56:21.534+05:302014-12-31T23:56:21.534+05:30மறுமொழி > ஊமைக்கனவுகள். said...
// அய்யா வணக...மறுமொழி > ஊமைக்கனவுகள். said... <br /><br />// அய்யா வணக்கம், என்னையும் பொருட்படுத்தித் தங்கள் வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி அய்யா!<br />த ம 6 //<br /><br />ஆசிரியர் திரு ஜோசப் விஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிகள் தொடங்கியதும், உங்களையும், மணவை ஜேம்ஸ் அவர்களையும் நேரில் சந்திக்கலாம் என்று இருக்கிறேன்.<br /><br />தங்களுக்கு எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-65425886110258120562014-12-31T23:34:06.286+05:302014-12-31T23:34:06.286+05:30ங் வைத்து இவ்வளவு பதிவுகளா ஆச்சர்யமாக இருக்கிறது
...ங் வைத்து இவ்வளவு பதிவுகளா ஆச்சர்யமாக இருக்கிறது<br />இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே...<br />தங்களின் சின்னம்மா நலமுடன் வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-20591273121561007142014-12-31T23:15:08.047+05:302014-12-31T23:15:08.047+05:30அண்ணா தங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்...அண்ணா தங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-79110795668151071992014-12-31T22:57:20.634+05:302014-12-31T22:57:20.634+05:30//ங எனும் ஓரெழுத்து தனது பயன்பாட்டினால், தன்னைச் ச...//ங எனும் ஓரெழுத்து தனது பயன்பாட்டினால், தன்னைச் சார்ந்த உயிர் மெய்களையும் தன்னுடன் வைத்துக் காப்பது போல, ஒருவன் தன்னுடைய சுற்றத்தை அணைத்துக் காக்க வேண்டும்.//<br /><br />மிகவும் அருமையான விளக்கம். எனக்கும் இது புதிய செய்தியும் கூட. பகிர்வுக்கு நன்றி.<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.<br /><br />அன்புடன் VGK<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com