tag:blogger.com,1999:blog-394121017749208001.post3194353404560431625..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: யானைக்கு அல்வா வாங்கி போட்ட கணக்குதி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-25792480746830103542017-05-18T19:43:56.325+05:302017-05-18T19:43:56.325+05:30ஹஹஹ் நல்ல நகைச்சுவை!க் கணக்கு. காணொளியும் ரசித்தோம...ஹஹஹ் நல்ல நகைச்சுவை!க் கணக்கு. காணொளியும் ரசித்தோம். நம்ம அரசியல்வியாதிகளுக்கும் அதிகாரிகளும் பொய்க்கணக்கு காட்டுவதற்குச் சொல்லித் தரணுமா என்ன.சில வீடுகளில் கூட நடப்பதுண்டு....<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-56867400091068171932017-05-12T17:33:29.728+05:302017-05-12T17:33:29.728+05:30புலவர் அய்யாவுக்கு நன்றி. நான் பிறப்பதற்கு முன்பே ...புலவர் அய்யாவுக்கு நன்றி. நான் பிறப்பதற்கு முன்பே வந்த படம் சந்திரலேகா. நான் இன்னும் பார்க்கவில்லை. யூடியூப்பில் போய் பார்த்தபோது பெரிய படமாக, நீண்டநேரம் ஓடும்போல் தெரிகிறது. ஒருநாள் பொறுமையாக பார்க்க வேண்டும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-57778075715872797162017-05-12T17:29:31.498+05:302017-05-12T17:29:31.498+05:30அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44904263568527146812017-05-11T19:11:07.481+05:302017-05-11T19:11:07.481+05:30நான் படமே பார்த்திருக்கிறேன்!நான் படமே பார்த்திருக்கிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49427867319755706562017-05-09T12:43:32.967+05:302017-05-09T12:43:32.967+05:30காணொளியை இரசித்தேன். கணக்கில் தில்லுமுல்லு செய்யும...காணொளியை இரசித்தேன். கணக்கில் தில்லுமுல்லு செய்யும் வழக்கம் அந்த காலத்திலும் இருந்திருக்கிறது போலும். பீகாரில் தீவன ஊழல் பற்றி விசாரிக்கும்போது தீவனத்தை ஏற்றி சென்ற சரக்குந்து (Lorry) வின் எண்ணை சரிபார்த்தபோது அது ஒரு இரு சக்கர வண்டியின் எண்ணாக இருந்ததாம். இது போன்று தப்பு கணக்குகளை எழுதுவது நம்மவர்களுக்கு கைவந்த கலைதானே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88461638772459472412017-05-07T00:22:43.830+05:302017-05-07T00:22:43.830+05:30மூத்த வலைப்பதிவர் அய்யா ஜீ.எம்.பி அவர்களின் வருகைக...மூத்த வலைப்பதிவர் அய்யா ஜீ.எம்.பி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. மேலே நீங்கள் சொன்ன நிகழ்ச்சியை உங்கள் பதிவில் படித்து இருக்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47902152923210442442017-05-07T00:18:55.450+05:302017-05-07T00:18:55.450+05:30சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-27569827659175907682017-05-07T00:17:31.923+05:302017-05-07T00:17:31.923+05:30நண்பர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்த...நண்பர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நடைமுறையில் சொல்லும்போது கூட ‘கணக்கு வழக்கு’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-1361350607212284922017-05-07T00:14:06.408+05:302017-05-07T00:14:06.408+05:30முனைவர் அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கு...முனைவர் அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நானும் இரண்டு மாதமாக வலைப்பக்கம் சரியாக வர இயலவில்லை.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80014191551926874522017-05-07T00:10:30.072+05:302017-05-07T00:10:30.072+05:30நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக...நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. யானைக்கு அல்வா நகைச்சுவையில் நடிகர் சாரங்கபாணி நடித்து இருப்பதாகக் கூட எழுதி இருந்தனர். இந்த படம் நான் பிறப்பதற்கு முன்னரே வந்த படம். இந்த கட்டுரைக்காக யூடியூப்பில் இந்த சந்திரலேகா படத்தைப் பார்க்க போன போது, அது மொத்தம் 14 பாகங்கள் என்று நினைக்கிறேன். எனவே இந்த நகைச்சுவை பதிவை மட்டும் தனியே பார்த்து ரசித்தேன். மேலும் குறிப்புகளும் இந்த படத்தில் சர்க்கஸ் மானேஜராக நடித்தவர் எல்.நாராயணராவ் என்றும் தெரிவிக்கின்றன. என்.எஸ்.கிருஷ்ணனும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்.<br /> தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-90683015915892998042017-05-06T23:55:09.241+05:302017-05-06T23:55:09.241+05:30கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு ...கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-19001265498665409562017-05-06T23:53:19.980+05:302017-05-06T23:53:19.980+05:30நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் மீள் வருகைக்கு நன...நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் மீள் வருகைக்கு நன்றி. <br /><br />// இதுக்கு காலையில் பதில் எழுதினேன். காணாமல்போய்விட்டது.//<br /><br />மேற்படி நீங்கள் குறிப்பிடும் பதில் எதுவும் எனது பதிவுக்கோ அல்லது எனது மின்னஞ்சல் உள்பெட்டியிலோ இல்லை. நீங்கள் கருத்துரைப் பெட்டியில் எழுதும்போது இண்டர்நெட் இணைப்பு விட்டுப் போயிருக்கலாம். சிலசமயம் ப்ளாக்கரில் முதல் தடவை எழுதும் கருத்துரை காணாமல் போய்விடும். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-11713510829428112192017-05-06T23:42:43.173+05:302017-05-06T23:42:43.173+05:30மூத்த வலைப்பதிவர் - இராய செல்லப்பா நியூஜெர்சி, அவர...மூத்த வலைப்பதிவர் - இராய செல்லப்பா நியூஜெர்சி, அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-90558976394694651082017-05-06T23:39:00.810+05:302017-05-06T23:39:00.810+05:30கவிஞர் பி.பிரசாத் அவர்களின் அன்பான கருத்துரைக்கு ...கவிஞர் பி.பிரசாத் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-25617553511095570422017-05-06T20:29:15.474+05:302017-05-06T20:29:15.474+05:30நான் போடும் ஒட்டு நொடியில் விழுகிறதே!
எப்பொழுதாவது...நான் போடும் ஒட்டு நொடியில் விழுகிறதே!<br />எப்பொழுதாவது இப்படி சுற்றிக் கொண்டே இருந்தால் back சென்று மீண்டும் ஒட்டு போடுவேன் ,மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது என்றும் ,'சன்னலை மூடு' என்று வருவதுதான் பிடிக்காது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-73889637505786855752017-05-06T20:05:53.896+05:302017-05-06T20:05:53.896+05:30இதுக்கு காலையில் பதில் எழுதினேன். காணாமல்போய்விட்ட...இதுக்கு காலையில் பதில் எழுதினேன். காணாமல்போய்விட்டது.<br /><br />செல்லப்பா சார்.. மனோன்மணீயம் பல்கலைக் கழகத்தை கலாய்க்கறீங்களே.<br /><br />பறவைகளுக்கு தானியம் தரலாம் (அதுலயும் நான் வைக்கும்போது, முதலில் சிறிய சோளத்தைத்தான் எல்லாரும் சாப்பிடும். அப்படியும் பசி இருந்தால் கோதுமை சாப்பிடும். அதுக்கு அப்புறம்தான் அரிசி. நிறையபேர் அதுகளுக்கும் நல்லது செய்யறோம்னு மிஞ்சின பிரியாணி, சாதம், பழைய பிரெட் இதெல்லாம் போடுவாங்க- இங்கு ரோடு ஜங்ஷனில் அங்கங்கு இருக்கிற சில பிளாட்ஃபார்மில் ரெகுலராக நிறைய புறாக்கள் வரும் . அங்கு தானியமோ எதுவோ யாரும் போடலாம்.- அதுகள் விரும்பிச் சாப்பிடுவதைப் போடுவதுதானே தானம். மிஞ்சினதைப் போடுவது அல்லது அதற்குத் தேவையில்லாத்தைப் போடுவது நியாயமா? யானைக்கு கரும்பு, கரும்பு தோகை, வாழை (பழமல்ல, தண்டு. ரொம்பப் பழம் கொடுத்தால் யானைக்கு வயிறு அப்செட் ஆகும்னு பக்கத்துல இருக்கற பாகனுக்குத் தெரியும்) சோளத் தோகை போடலாம். அதைவிட்டு காசு இருக்கேன்னு லாலா கடை ஸ்வீட்ஸ் போட்டா? தவழ்ற குழந்தைக்கு அன்பைக் காண்பிக்கிறேன்னு எண்ணெய் ஒழுகற பஜ்ஜியைத் திணிக்கலாமா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-39625758811419629012017-05-06T16:23:04.902+05:302017-05-06T16:23:04.902+05:30இந்த மாதிரி இரட்டை கணக்குகளைக் காட்ட நான் வற்புறுத...இந்த மாதிரி இரட்டை கணக்குகளைக் காட்ட நான் வற்புறுத்தப்பட்டிருக்கிறேன் அது குறித்து என் தளத்தில் எழுதியும் இருக்கிறேன்மனசுக்கு ஒவ்வாததால் அந்த வேலையை விட்டு விட்டேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80438069942008635822017-05-06T14:12:27.338+05:302017-05-06T14:12:27.338+05:30யானைக்கு அல்வா காணொளி ரசித்தேன் அதுவும் டி ஏ மதுரத...யானைக்கு அல்வா காணொளி ரசித்தேன் அதுவும் டி ஏ மதுரத்தின் கணீர்குரலில் சிரித்தேன் ரசித்தேன் ஞாபக மறதி கணக்கு ..<br />எப்படில்லாம் கணக்கு காட்டறாங்க அதிகாரிகள் !! Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-10382670499351278842017-05-06T11:17:27.990+05:302017-05-06T11:17:27.990+05:30கொண்டைக் கடலை ரூ 50
மூக்குக் கடலை ரூ 75
காஞ்ச மிள...கொண்டைக் கடலை ரூ 50<br />மூக்குக் கடலை ரூ 75 <br />காஞ்ச மிளகாய் ரூ 10<br />குண்டு மிளகாய் ரூ 8<br />கறி வேப்பிலை ரூ 5 <br />தாளிக்க எண்ணெய் ரூ 22<br />OK ஆயில் ரூ 25 <br />கல் உப்பு ரூ 10<br />டேபிள் சால்ட் ரூ 15<br />பூ வாங்கியது 150<br />புஷ்பம் ரூ 100<br />கதம்பம் ரூ 150<br />மாலை ரூ 250<br /><br />- இப்படியெல்லாம் கூட கணக்குகள் இருக்கின்றன...<br /><br />அப்போதெல்லாம் கணக்கு வழக்கு என்பார்கள்..<br /><br />உண்மையிலேயே கணக்கு அதன்பின் வழக்கு தான்!..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-81227754249086719162017-05-06T11:12:53.112+05:302017-05-06T11:12:53.112+05:30கவிஞர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. கவிஞர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-54512368368006870632017-05-06T11:10:29.506+05:302017-05-06T11:10:29.506+05:30நண்பர் பகவான்ஜீயின் கருத்துரைக்கு நன்றி.உங்கள் பதி...நண்பர் பகவான்ஜீயின் கருத்துரைக்கு நன்றி.உங்கள் பதிவை அதிகாலையில் படித்தவுடனேயே, உங்களுக்கு தமிழ்மணத்தில் ஓட்டு போடுவதை வழக்கமாக வைத்து இருந்தேன். இப்போது அவ்வாறு தமிழ்மணத்தில் ஓட்டு போட இயலவில்லை. இணையம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஒரு ஓட்டு அளிப்பதற்குள், அந்த நேரத்தில் ஐந்து பதிவுகளைப் படித்து விடலாம். எனவே எனக்கு இருக்கும் சில சூழ்நிலை காரணமாக, தமிழ்மணத்தில் இப்போது வாக்களிப்பதில்லை. மீண்டும் தமிழ்மணம் பழைய நிலைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கிறேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-70414982211879351822017-05-06T11:04:22.757+05:302017-05-06T11:04:22.757+05:30நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் அன்பான கருத்துரைக...நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.நீங்கள் குறிப்பிட்ட, <br /><br />//உங்களுக்குத்தெரியுமா .. சொக்கலால் ராம்சேட் பீடி அதிபர் வருடத்துக்கு ஒரு தடவை யானைகளுக்கு நிஜமாவே கிலோ கணக்கில் அல்வா வழங்கி மகிழ்வார். (தென்காசி)//<br /><br />என்ற சுவையான, எனக்கு புதியதான தகவல் தந்தமைக்கும் நன்றி.<br /><br />நீங்கள் எனக்கும் மற்றவர்களுக்கும் எழுதும் பின்னூட்டங்களைப் படிக்கும் போதெல்லாம், இந்த நெல்லைத்தமிழன் அவர்கள், ஒரு வலைப் பதிவராகவே வெளியே வந்து எழுதினால் இன்னும் நன்றாக இருக்குமே என்பது எனக்குள் எழும் எண்ணம். நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன். <br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-24349638213962383822017-05-06T08:38:35.345+05:302017-05-06T08:38:35.345+05:30ஆசிரியருக்கு நன்றிஆசிரியருக்கு நன்றிதி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49342176362273496592017-05-06T08:37:29.347+05:302017-05-06T08:37:29.347+05:30நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி. ( இப...நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி. ( இப்போது முன்புபோல் தமிழ்மணத்தில் ஓட்டு போட முடிவதில்லை. ஒரு ஓட்டு போடுவதற்கு அதிக நேரம் செலவாகிறது. )தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63950199891566852242017-05-06T08:28:09.728+05:302017-05-06T08:28:09.728+05:30நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com