tag:blogger.com,1999:blog-394121017749208001.post3117596315049874155..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: டான் குயிக்ஸாட் (DON QUIXOTE)தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-85253384220625950472014-12-17T21:41:54.091+05:302014-12-17T21:41:54.091+05:30மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said......மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said... <br /><br />// யாரென்று யூகித்து விட்டோம். யாரென்றும் தெரிந்து விட்டது. மிகவும் அருமையான வலைப் பதிவரின் பெயரில் உள்ளவர்....சரிதானே! //<br /><br />அதே அதே சபாபதே: அதே அதே சபாபதே. சரியாக யூகித்த சகோதரர் தில்லைக்கது V.துளசிதரன் அவர்களுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-14133104217054985012014-12-17T18:39:10.333+05:302014-12-17T18:39:10.333+05:30யாரென்று யூகித்து விட்டோம். யாரென்றும் தெரிந்து வ...யாரென்று யூகித்து விட்டோம். யாரென்றும் தெரிந்து விட்டது. மிகவும் அருமையான வலைப் பதிவரின் பெயரில் உள்ளவர்....சரிதானே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67031597309561929722014-12-17T18:13:49.706+05:302014-12-17T18:13:49.706+05:30மறுமொழி > தமிழ் பையன் said...
சகோதரர் தமிழ் ப...மறுமொழி > தமிழ் பையன் said... <br /><br />சகோதரர் தமிழ் பையன் அவர்களுக்கு நன்றி.<br /><br />// வையாமல் கோபிக்காமல் கேட்டால் சொல்வார் //<br /><br />மேலே அய்யா V.N.S அவர்களுக்கு கொடுத்த மறுமொழியையும், சகோதரர் தில்லைக்கது V.துளசிதரன் அவர்களுக்கு கொடுத்த மறுமொழியையும் காணவும்.<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-57655266594183808482014-12-17T18:13:08.614+05:302014-12-17T18:13:08.614+05:30மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said..
...மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said..<br /><br />சகோதரர் தில்லைக்கது V.துளசிதரன் அவர்களுக்கு நன்றி.<br />. <br />// பதிவை மிகவும் ரசித்தோம். டான்ஸ்குவிக் ஆங்கில துணைப்பாடத்தில் படித்திருக்கின்றோம். சஸ்பென்ஸ் ம்ஹூம் புரியவில்லை ஐயா! சொல்லுங்களேன்.... //<br /><br />இதில் புரியாமல் இருப்பதற்கு ஒன்றும் இல்லை. இன்னுமா அடிக்கடி நடைபயணம் செல்லும் அந்த கறுப்பு துண்டுக்காரரை உங்களால் யூகிக்க முடியவில்லை.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-24114998218854586412014-12-17T18:12:36.116+05:302014-12-17T18:12:36.116+05:30மறுமொழி > KILLERGEE Devakottai said...
// பு...மறுமொழி > KILLERGEE Devakottai said... <br /><br />// புதுமையான விடயம் நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் வருகை தரவும் நன்றி //<br /><br />நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி. உங்கள் வலைச்சரத்தில் எனது கருத்தினை எழுதியுள்ளேன்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-72739284009071440542014-12-17T18:11:59.985+05:302014-12-17T18:11:59.985+05:30மறுமொழி > Anonymous said...
// kosuru thagava...மறுமொழி > Anonymous said... <br /><br />// kosuru thagaval: டான் குயிக்ஸாட் ;;;Don Quiote enru pronounce seyya vendum. x silent. //<br /><br />அனானிமஸ் அவர்களுக்கு நன்றி. நீங்கள் சொல்வதுதான் சரியான உச்சரிப்பு முறை. நான் சிறுவயதில் இந்த கதையைத் தமிழில் படித்தபோது டான் குயிக்ஸாட் என்று இருந்த படியினால் இவ்வாறு எழுத நேரிட்டது.சிலர் டான்குயிக்ஸோட் என்று எழுதுகிறார்கள்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-82293807047502134342014-12-17T18:11:24.863+05:302014-12-17T18:11:24.863+05:30மறுமொழி > மனோ சாமிநாதன் said...
// ரசித்து பட...மறுமொழி > மனோ சாமிநாதன் said... <br /><br />// ரசித்து படிக்க வைத்த பதிவு! கோட்டுச்சித்திரங்கள் மிக அழகு! //<br />சகோதரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76395988987500588762014-12-16T23:09:04.156+05:302014-12-16T23:09:04.156+05:30வையாமல் கோபிக்காமல் கேட்டால் சொல்வார் வையாமல் கோபிக்காமல் கேட்டால் சொல்வார் தமிழ் பையன்https://www.blogger.com/profile/07195893772759000951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-69914297400363216852014-12-16T21:51:10.616+05:302014-12-16T21:51:10.616+05:30பதிவை மிகவும் ரசித்தோம். டான்ஸ்குவிக் ஆங்கில துணை...பதிவை மிகவும் ரசித்தோம். டான்ஸ்குவிக் ஆங்கில துணைப்பாடத்தில் படித்திருக்கின்றோம். சஸ்பென்ஸ் ம்ஹூம் புரியவில்லை ஐயா! சொல்லுங்களேன்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63530228694192458682014-12-15T22:22:43.697+05:302014-12-15T22:22:43.697+05:30புதுமையான விடயம்
நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமு...புதுமையான விடயம்<br />நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் வருகை தரவும் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-1804585904519428602014-12-15T01:11:45.092+05:302014-12-15T01:11:45.092+05:30kosuru thagaval: டான் குயிக்ஸாட் ;;;Don Quiote enr...kosuru thagaval: டான் குயிக்ஸாட் ;;;Don Quiote enru pronounce seyya vendum. x silent.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-26083721956604745622014-12-14T21:58:55.042+05:302014-12-14T21:58:55.042+05:30ரசித்து படிக்க வைத்த பதிவு! கோட்டுச்சித்திரங்கள் ம...ரசித்து படிக்க வைத்த பதிவு! கோட்டுச்சித்திரங்கள் மிக அழகு! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-9842197461461893002014-12-14T17:25:13.690+05:302014-12-14T17:25:13.690+05:30மறுமொழி > kovaikkavi said...
// நையாண்டி இலக்...மறுமொழி > kovaikkavi said... <br /><br />// நையாண்டி இலக்கியம் “ மிக நன்று.<br />இனிய பாராட்டு.//<br /><br />சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களுக்கு நன்றி. இந்த தலைப்பிலும் சில குறிப்புகளை எழுத வேண்டும்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-21155354614095644992014-12-14T17:24:51.302+05:302014-12-14T17:24:51.302+05:30மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...
சகோதரருக்கு ...மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said... <br /><br />சகோதரருக்கு நன்றி.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-39114486304366736982014-12-14T17:24:21.869+05:302014-12-14T17:24:21.869+05:30மறுமொழி > Bagawanjee KA said...
// உங்கள் பதி...மறுமொழி > Bagawanjee KA said... <br /><br />// உங்கள் பதிவின் மூலம்தான் ,டான் மூலவரை அறிந்தேன் :)<br />த ம +1 //<br /><br />நான் தான் ஒரு கேள்வியைக் கேட்டேன் என்றால். நீங்கள் அதனையே மடக்கி ஒரு புதிர் ஆக்கி விட்டீர்கள். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-85619741322966068222014-12-14T17:23:24.749+05:302014-12-14T17:23:24.749+05:30மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
// நான் ஏ...மறுமொழி > புலவர் இராமாநுசம் said... <br /><br />// நான் ஏதும் முயற்சிக்கவில்லை! //<br /><br />புலவர் அய்யாவுக்கு நன்றி.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-78438592439185728852014-12-14T17:22:52.113+05:302014-12-14T17:22:52.113+05:30மறுமொழி > G.M Balasubramaniam said...
// பதிவ...மறுமொழி > G.M Balasubramaniam said... <br /><br />// பதிவில் சஸ்பென்ஸ் கொடுத்து படிப்பவரை ஏதேதோ சிந்திக்கச் செய்யும் பாணி பிடித்தது. ஆனால் உங்களுக்கு யாரை நினைவு படுத்துகிறது என்பதையும்சொல்லித்தான் ஆக வேண்டும் செய்வீர்களா //<br /><br />அய்யா G.M.B அவர்களுக்கு நீங்கள் இப்படி என்னைக் கட்டாயப்படுத்தினால் எப்படி? வம்பில் மாட்ட வேண்டாம் என்றுதான் இப்படி சொன்னேன். மேலே அய்யா V.N.S அவர்களுக்கு கொடுத்த மறுமொழியைக் காணவும்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76927816743971151022014-12-14T17:19:57.185+05:302014-12-14T17:19:57.185+05:30மறுமொழி > துரை செல்வராஜூ said...
அன்பு சகோதரர...மறுமொழி > துரை செல்வராஜூ said... <br /><br />அன்பு சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-72650865531880183952014-12-14T17:19:34.922+05:302014-12-14T17:19:34.922+05:30மறுமொழி > நம்பள்கி said... (3)
நம்பள்கி அவர்...மறுமொழி > நம்பள்கி said... (3)<br /><br />நம்பள்கி அவர்களுக்கு நன்றி. மேலே அய்யா V.N.S அவர்களுக்கு கொடுத்த மறுமொழியைக் காணவும்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-38439713405275210432014-12-14T17:19:11.766+05:302014-12-14T17:19:11.766+05:30மறுமொழி > வே.நடனசபாபதி said...
// ‘டான் குயிக...மறுமொழி > வே.நடனசபாபதி said... <br /><br />// ‘டான் குயிக்ஸாட்’ கதையை நானும் படித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் ஆரம்பத்தில் கொடுத்துள்ள முன்னறிவிப்பை படித்தபின் அந்த நபர் யாராயிருக்கும் என யோசித்து யோசித்து மூளையாயிக் குழப்பிக் கொண்டதுதான் மிச்சம். அவர் யாரென்று ஒரு சிறிய ‘துப்பு’ தாருங்களேன். //<br /><br />அய்யா V.N.S அவர்களுக்கு அவர் ஒரு அரசியல்வாதி. நடிகரல்ல. அடிக்கடி போர்ப்பரணி பாடுவார். அண்மையில் ஒரு கூட்டணியிலிருந்து வெளியேறினார். வெளிப்படையாகச் சொல்ல முடியா விட்டாலும் அவரை யூகிப்பது ஒன்றும் கஷ்டமில்லை. <br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58401847444960230872014-12-14T17:18:31.993+05:302014-12-14T17:18:31.993+05:30மறுமொழி > நம்பள்கி said... (2)
// கிராபிக்ஸ்...மறுமொழி > நம்பள்கி said... (2)<br /><br />// கிராபிக்ஸ்லே சிக்ஸ் -[B]பேக் வச்ச டுபாக்கூர் நடிகர்களும், நடிகைகள் மாதிரி உடம்பு முழுவதும் [P]பேட் வச்ச நடிகனைப் பற்றியும் தான்.! மேலும் ஒரு க்ளூ இளமையாக தெரியும் முதல் படம் முழு கதையையும் சொல்லுமே! //<br /><br />நம்பள்கி சார்! முதல் படத்தை பார்த்து விட்டு, நீங்களுமா அந்த நடிகரையே நினைக்கிறீர்கள்? தங்கள் இரண்டாம் வருகைக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-11484897794555977422014-12-14T17:17:33.972+05:302014-12-14T17:17:33.972+05:30மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
சகோதரர்...மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said... <br /><br />சகோதரர் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47645648601669401472014-12-14T17:17:09.126+05:302014-12-14T17:17:09.126+05:30மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
சகோதரர் ...மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... <br /><br />சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-24632885483319151942014-12-14T17:16:27.859+05:302014-12-14T17:16:27.859+05:30மறுமொழி > பழனி. கந்தசாமி said...
// எனக்கு கொ...மறுமொழி > பழனி. கந்தசாமி said... <br /><br />// எனக்கு கொஞ்சம் புத்திக்கூர்மை கம்மி. கம்மி என்ன கம்மி, சுத்தமாக கிடையாது. "யாரை நினைத்துக்கொண்டால்" என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே, அந்த யார் யார்? என்று எனக்கு மட்டும் சொல்லிவிடுங்களேன். //<br /><br />போர்ப் பிரகடனம் செயுயும் அவர் ஒரு அரசியல்வாதி. நடிகரல்ல. அய்யா அவர்களின் வருகைக்கு நன்றி.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-8106374307447325412014-12-14T17:14:20.084+05:302014-12-14T17:14:20.084+05:30மறுமொழி > Dr B Jambulingam said...
முனைவர் அவ...மறுமொழி > Dr B Jambulingam said... <br /><br />முனைவர் அவர்களுக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com