tag:blogger.com,1999:blog-394121017749208001.post2712824667389053949..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: வலைச்சித்தர் - திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-45902755731308701472015-07-12T22:53:02.526+05:302015-07-12T22:53:02.526+05:30வணக்கம்
ஐயா
உதவும் மனப்பான்பு கொண்ட தனபாலன் அண்ணாவ...வணக்கம்<br />ஐயா<br />உதவும் மனப்பான்பு கொண்ட தனபாலன் அண்ணாவுக்கு அவர்களுக்கு எழுதிய பதிவில் மிகஅருமையா சொல்லியுளீர்கள் வாழ்த்துக்கள். த.ம 10<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-47743916503831852162015-07-12T19:36:13.372+05:302015-07-12T19:36:13.372+05:30நன்றி! சொல்வது தமிழர் பண்பு! வாழ்த்துக்கள்!!நன்றி! சொல்வது தமிழர் பண்பு! வாழ்த்துக்கள்!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-66580346334019835332015-07-12T19:29:27.988+05:302015-07-12T19:29:27.988+05:30எந்தவித பிரதிபலனையும் பாராமல் வலைப்பூ எழுதும் எல்ல...எந்தவித பிரதிபலனையும் பாராமல் வலைப்பூ எழுதும் எல்லாருக்கும் தாமாகவே வந்து உதவுவதும் பாராட்டுவதுமாக இருக்கிறார் திண்டுக்கல் தனபாலன். அவரது செயல்களைப் போன்றே அவரது உயரமும் அனைவரை விடவும் அதிகம்தான் போலும். தமிழ்ப்பதிவர்களில் மிக உயரமானவர் இவராகத்தான் இருக்குமோ?Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-68052127829655863272015-07-12T19:16:36.403+05:302015-07-12T19:16:36.403+05:30பல வலைபதிவர்களுக்கு தானாகவே முன் வந்து உதவுவதில் த...பல வலைபதிவர்களுக்கு தானாகவே முன் வந்து உதவுவதில் திண்டுக்கல்லாருக்கு நிகர் இல்லை! அவருக்கு வலைச்சித்தர் பட்டம் சூட்டுவதில் கவுரவிப்பதில்லை தவறில்லை! செய்வோம்! நன்றி! வலைச்சரத்தில் இன்று உங்கள் தளம் அறிமுகம் வந்து பார்க்கலாமே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-56888208253608100912015-07-12T15:47:00.321+05:302015-07-12T15:47:00.321+05:30சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன...சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-66725844623383357172015-07-12T15:45:49.660+05:302015-07-12T15:45:49.660+05:30அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களுட...அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களுடைய இந்த கருத்துரையைக் கண்டதும் நிச்சயம் உங்களூர் பெங்களூரு வந்து, உங்கள் விருந்தோம்பலில் கலந்து கொள்வார் அய்யா!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-69921160750275644152015-07-12T15:42:16.800+05:302015-07-12T15:42:16.800+05:30சகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...சகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. வலைப்பதிவில் உள்ள நல்ல நட்புகளில் அவரும் ஒருவர்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-38732765020044466642015-07-12T15:38:35.987+05:302015-07-12T15:38:35.987+05:30முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி! மீண்ட...முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி! மீண்டும் புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள இணையப் பயிற்சி வகுப்பில் அவரையும் புதுக்கோட்டை நண்பர்களையும் சந்திக்கலாம் என்று நினைக்கிறேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-7228675933458361822015-07-12T15:35:20.603+05:302015-07-12T15:35:20.603+05:30சகோதரர் யாழ்பாவாணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!...சகோதரர் யாழ்பாவாணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! அவரது சேவை தமிழ் வலையுலகிற்கு தேவை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58542006443055806742015-07-12T15:33:09.786+05:302015-07-12T15:33:09.786+05:30சகோதரர் ஆசிரியர் எஸ். மது அவர்களின் கருத்துரைக்கு...சகோதரர் ஆசிரியர் எஸ். மது அவர்களின் கருத்துரைக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-45397928567194991292015-07-12T15:30:22.468+05:302015-07-12T15:30:22.468+05:30சகோதரர் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று/ அவர்களி...சகோதரர் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று/ அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br /><br />// பல பதிவர்களுடைய தமிழ்மணப் பட்டையை வேலை செய்ய வைத்தவர் டிடி //<br /><br />இன்றும் அந்த சேவையை அவர் தொடர்கிறார் அய்யா. <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-74365468311151669102015-07-12T15:12:09.816+05:302015-07-12T15:12:09.816+05:30சகோதரர் யாதவன் நம்பி என்கிற புதுவை வேலு அவர்களின் ...சகோதரர் யாதவன் நம்பி என்கிற புதுவை வேலு அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-28045532413072505842015-07-12T15:09:07.883+05:302015-07-12T15:09:07.883+05:30சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! இப்போதுள்ள ஆ...சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! இப்போதுள்ள ஆட்டோமாடிக் கேமராவைக் கையில் கொடுத்தால், யார் வேண்டுமானாலும் திறம்பட படம் எடுக்கலாம். இந்த வேலையை நான் செய்தேன்; அவ்வளவுதான். என்னைவிட PROFESSIONAL ஆக நன்றாக படம் எடுக்கும் வலைப்பதிவர்களும் இருக்கிறார்கள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-30101051733092385622015-07-12T15:02:53.800+05:302015-07-12T15:02:53.800+05:30வலைப்பதிவர்கள் பலருக்கும் உதவி செய்யும் நல்ல மனம் ...வலைப்பதிவர்கள் பலருக்கும் உதவி செய்யும் நல்ல மனம் தனபாலன் வாழ்க... <br /><br />த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71396609404356495912015-07-12T14:57:10.028+05:302015-07-12T14:57:10.028+05:30மீண்டும் வந்து, எனக்காக தமிழ்மணத்தில் வாக்களித்த ச...மீண்டும் வந்து, எனக்காக தமிழ்மணத்தில் வாக்களித்த சகோதரருக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-38184923330605609242015-07-12T14:55:49.458+05:302015-07-12T14:55:49.458+05:30அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நிச்சயம...அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நிச்சயம் செய்வோம் அய்யா. பொறுப்பாளர்களிடம் இது பற்றி தெரிவிக்க வேண்டும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-18783475932691633612015-07-12T14:53:44.506+05:302015-07-12T14:53:44.506+05:30சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன...சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-37366035217876509612015-07-12T14:52:59.447+05:302015-07-12T14:52:59.447+05:30எனக்குத் தெரிந்த முறையில் தங்களுக்கு நன்றி சொன்னேன...எனக்குத் தெரிந்த முறையில் தங்களுக்கு நன்றி சொன்னேன் சகோதரரே! அவ்வளவே!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67837537788945606692015-07-12T14:08:55.654+05:302015-07-12T14:08:55.654+05:30வேதாந்தி அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
// ...வேதாந்தி அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.<br /><br />// அவரது உதவி இல்லையென்றால் எத்துனையோ வயதில் மூத்த பதிவர்கள் பதிவு எழுதத் துணியமாட்டார்கள். //<br /><br />ஆம் அய்யா! வலைப்பதிவு பற்றிய பலருடைய சந்தேகங்களையும் பயத்தினையும் அவர் போக்கி வலைப்பதிவில் சரளமாக எழுத உதவி செய்து இருக்கிறார். இறைவன் அருள் அவருக்கு கிடைக்கட்டும்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-45289683910861172862015-07-12T14:08:14.170+05:302015-07-12T14:08:14.170+05:30முனைவர் பழனி கந்தசாமி அய்யா அவர்களுக்கு நன்றி.
//...முனைவர் பழனி கந்தசாமி அய்யா அவர்களுக்கு நன்றி.<br /><br />// புதுக்கோட்டை பதிவர் சந்திப்பின்போது அவருக்கு வலைச்சித்தர் என்று ஏன் பட்டம் சூட்டி கௌரவிக்கக் கூடாது? பொன்னாடை நான் வாங்கி வருகிறேன் //<br /><br />நிச்சயம் செய்வோம் அய்யா. பொறுப்பாளர்களிடம் இது பற்றி தெரிவிக்க வேண்டும்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-51902417413801561012015-07-12T14:07:35.827+05:302015-07-12T14:07:35.827+05:30நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-81304980395764594682015-07-12T14:06:50.020+05:302015-07-12T14:06:50.020+05:30சகோதரர் பகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங...சகோதரர் பகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் நன்றிக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-30593204480922935752015-07-12T14:06:04.483+05:302015-07-12T14:06:04.483+05:30Thulasidharan V Thillaiakathu11 July 2015 at 23:18...Thulasidharan V Thillaiakathu11 July 2015 at 23:18 சொன்னது><br />கருத்துரை தந்த சகோதர / சகோதரியருக்கு நன்றி. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எல்லோருக்கும் நல்லவராக இருக்க நினைப்பவர் என்பதில் சந்தேகம் இல்லை. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-45006525353813486562015-07-12T11:20:25.007+05:302015-07-12T11:20:25.007+05:30 திண்டுக்கல் தனபாலன் எங்களூர் வந்தால் அவரை என் வீட... திண்டுக்கல் தனபாலன் எங்களூர் வந்தால் அவரை என் வீட்டில் தங்க வைத்து அனேக சிறு சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள ஆசை,,,,,,,,,சின்னச் சின்ன ஆசை ........!. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71477408307181609232015-07-12T11:15:31.890+05:302015-07-12T11:15:31.890+05:30நான் பிளாக் ஆரம்பிக்கும் போதும் திண்டுக்கல் தனபாலன...நான் பிளாக் ஆரம்பிக்கும் போதும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு என்னைத் தெரியாது .இருந்தும் எப்படி ஆரம்பிப்பது என்று சொல்லிகொடுத்தது மட்டுமில்லாமல் எனது மொக்கை பதிவுகளுக்கும் மறக்காமல் கமெண்டு போடும் முதல் மனிதர் அவர்தான்.அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.com