tag:blogger.com,1999:blog-394121017749208001.post2683220580803383118..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: ஸ்டேட் வங்கியின் கியாஸ்க் சேவை தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-35283158645567127612013-10-29T15:35:37.713+05:302013-10-29T15:35:37.713+05:30மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
// புதிய த...மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said... <br />// புதிய தகவல்கள். தெரிந்து கொண்டேன். நன்றி!<br /><br />சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-75768410631188734832013-10-29T13:53:28.483+05:302013-10-29T13:53:28.483+05:30புதிய தகவல்கள். தெரிந்து கொண்டேன். நன்றி.புதிய தகவல்கள். தெரிந்து கொண்டேன். நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-70773470935923961292013-10-29T13:29:21.302+05:302013-10-29T13:29:21.302+05:30மேலே மூத்த பதிவர் GMB அய்யா அவர்கள் வினா ஒன்றை எழ...மேலே மூத்த பதிவர் GMB அய்யா அவர்கள் வினா ஒன்றை எழுப்பி இருந்தார்கள். அதற்கான மறுமொழியை நான் இவ்வாறு தந்து இருந்தேன்.<br /><br />// மறுமொழி > G.M Balasubramaniam said... <br />// தகவல்களுக்கு நன்றி. கைரேகை மூலம் கண்க்குத் துவங்கலாம் பணம் போடலாம் பணம் எடுக்கலாம் என்றால் இன்னார்தான் என்று எப்படி உறுதி செய்து கொள்ள முடியும். கை ரேகை ஒத்துப்போகிறதா என்று சரிபார்ப்பார்களா.? //<br /><br />GMB அய்யா அவர்களுக்கு வணக்கம். உங்கள் கேள்வி நியாயமான கேள்வி. உங்களுக்கு என்ன மறுமொழி தருவது என்று நான் திகைத்த வேளையில், வங்கி உயர் அதிகாரியாகப் பணியாற்றிய அய்யா டிபிஆர்.ஜோசப் அவர்கள் உங்களுக்கான பதிலை கீழே தந்து இருக்கிறார். அவருக்கு நன்றி!<br /><br />அனுமானத்தின் அடிப்படியில் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. எனவே நாளை எங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்டேட் வங்கி கிளை(HOME BRANCH ) மற்றும் அதனைச் சார்ந்த SBI KIOSK BANKING கிளையிலும் விசாரித்து விட்டு இதறகான மறுமொழியை எழுதுகிறேன் அய்யா GMB அவர்களின் வருகைக்கும், வினாவிற்கும் நன்றி!<br />28 October 2013 19:35 //<br /><br />இன்று காலை 11 மணி அளவில் எங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருந்த ஸ்டேட் வங்கி கிளைக்கு சென்று விசாரித்தேன். அந்த கிளை மேலாளர், SBI KIOSK BANKING கிளையில் பயோமெட்ரிக் முறையில் வாடிக்கையாளரிடம் கைரேகை எடுக்கப்படுவதாகவும், சாதாரண மக்களுக்கு கணக்கு துவங்க SBI KIOSK BANKING முறை பயன்படும் என்றும் சொன்னார். பின்னர் அங்கிருந்து பக்கத்து தெருவில் இருந்த SBI KIOSK BANKING கிளை சென்று விசாரித்தேன். அங்கிருந்த ஊழியர், பயோமெட்ரிக் முறையில் வாடிக்கையாளர்களின் கைகளில் ஆறு விரல்களின் ரேகையைப் பதிந்து கொள்வதாகவும் சொல்லி BIOMETRIC DEVICE – யையும் எடுத்துக் காட்டினார். <br /><br />GMB அவர்களின் வினா மூலம் எனக்கும் அந்த தகவலை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அய்யாவுக்கு நன்றி!<br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-12737340813678560032013-10-29T09:13:36.812+05:302013-10-29T09:13:36.812+05:30மறுமொழி > Murali M said...
// இதே திருப்பூரில...மறுமொழி > Murali M said... <br /><br />// இதே திருப்பூரில் தென்னம்பாளையம் SBI கிளையின் முன் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு போனபோது ரூபாய் 3000/- விருதுநகரில் உள்ள எனது நண்பருக்கு அனுப்ப ரூபாய் 100/- வரை சார்ஜ் ஆகும் என்றார்கள். அப்படியே வங்கியில் உள்ள ATM -ல் நமது ATM கார்டில் இருந்து நண்பர் கார்டுக்கு பணம் செலுத்துவது குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்ததை பார்த்து நண்பர் ATM கார்டு நம்பரை மொபைல் மூலம் பெற்று பணம் மாற்றம் செய்தேன். பாமரனாக இருந்தால் கேட்பதை கொடுக்க வேண்டுமோ? நாடு எங்கே செல்கிறது? //<br /><br />சகோதரர் முரளி அவர்களின் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு. எனவேதான் எனது இந்த பதிவின் கடைசியில் “சரியா தவறா” என்ற பாராவில் எனது கருத்தை குறிப்பிட்டுள்ளேன்<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-83407389759319098162013-10-29T09:05:18.826+05:302013-10-29T09:05:18.826+05:30மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
// தகவல்கள்...மறுமொழி > வெங்கட் நாகராஜ் said... <br /><br />// தகவல்கள் பயன் தரக் கூடியவை.... பல இடங்களில் இந்த மாதிரி கியாஸ்க் திறக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.... //<br /><br />சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கும் தகவலுக்கும் நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-89425949494718048932013-10-29T07:12:08.965+05:302013-10-29T07:12:08.965+05:30இதே திருப்பூரில் தென்னம்பாளையம் SBI கிளையின் முன் ...இதே திருப்பூரில் தென்னம்பாளையம் SBI கிளையின் முன் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு போனபோது ரூபாய் 3000/- விருதுநகரில் உள்ள எனது நண்பருக்கு அனுப்ப ரூபாய் 100/- வரை சார்ஜ் ஆகும் என்றார்கள். அப்படியே வங்கியில் உள்ள ATM -ல் நமது ATM கார்டில் இருந்து நண்பர் கார்டுக்கு பணம் செலுத்துவது குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்ததை பார்த்து நண்பர் ATM கார்டு நம்பரை மொபைல் மூலம் பெற்று பணம் மாற்றம் செய்தேன். பாமரனாக இருந்தால் கேட்பதை கொடுக்க வேண்டுமோ? நாடு எங்கே செல்கிறது? Anonymoushttps://www.blogger.com/profile/14249870644113003431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-90267471316783638072013-10-29T06:51:14.341+05:302013-10-29T06:51:14.341+05:30தகவல்கள் பயன் தரக் கூடியவை....
பல இடங்களில் இந்த...தகவல்கள் பயன் தரக் கூடியவை.... <br /><br />பல இடங்களில் இந்த மாதிரி கியாஸ்க் திறக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-79928772276349465032013-10-29T06:45:56.860+05:302013-10-29T06:45:56.860+05:30மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
// இதுவரை ந...மறுமொழி > Ramani S said... ( 1, 2 )<br />// இதுவரை நான் அறிந்திராத தகவல் தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் //<br />கவிஞர் ரமணி அவர்களின் வாழ்த்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-84961593267642845842013-10-29T06:45:21.040+05:302013-10-29T06:45:21.040+05:30மறுமொழி > பழனி. கந்தசாமி said...
அய்யா அவர்களி...மறுமொழி > பழனி. கந்தசாமி said... <br />அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58176648712631445282013-10-29T06:44:37.726+05:302013-10-29T06:44:37.726+05:30மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
// கட்டுர...மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... <br />// கட்டுரையும் விளக்கமும் அருமை ஐயா. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி //<br /><br />ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63290854870457544032013-10-29T06:36:15.571+05:302013-10-29T06:36:15.571+05:30tha.ma 3tha.ma 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-55615100540178602562013-10-29T06:35:51.196+05:302013-10-29T06:35:51.196+05:30இதுவரை நான் அறிந்திராத தகவல்
தங்கள் பதிவின் மூலம் ...இதுவரை நான் அறிந்திராத தகவல்<br />தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்<br />பகிர்வுக்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-7870767975388024542013-10-29T06:35:26.884+05:302013-10-29T06:35:26.884+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
// பயனுள்...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... <br /><br />// பயனுள்ள நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். மிக்க நன்றி. //<br /><br />அன்புள்ள VGK அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! <br /><br />// என்னதான் பல்வேறு நவீன வசதிகள் இப்போது வந்திருந்தாலும், பெரும்பாலான வங்கிகளின் / ஊழியர்களின் சேவைகள் அந்தக்காலம் போல திருப்திகரமாகவே இல்லை. எங்கு போனாலும் நீண்ட க்யூவில் நெடு நேரம் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. //<br /><br /><br />முன்பெல்லாம் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவு. நான் எனது பதிவின் கடைசியில் குறிப்பட்டதைப் போல <br />// இப்போது அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் சம்பளம், இலவச மானியங்கள், சுய உதவிக் குழுவின் செயல்பாடுகள், பண பரிமாற்றம் அனைத்தையும் அரசு வங்கிகள் மூலமாகவே நடைமுறைப் படுத்தி வருகின்றனர். // <br />என்பதால் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிறது. ATM வசதி இருந்தும் பலர் அதனைப் பயன்படுத்துவதே கிடையாது. எனவே எந்த வங்கிக்குச் சென்றாலும் கூட்டம். நீண்ட க்யூ வரிசை. ( எனது வயதான தந்தை (வயது 80 இற்கு மேல் ) ரெயில்வே பென்சனர். Superintendent ஆக இருந்தவர். அவருக்கு ATM அட்டை இருந்தும் இன்னும் வங்கிக்குதான் செல்கிறார்.)<br /><br />உதாரணத்திற்கு , முன்பெல்லாம் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் சம்பளம் என்றால் , சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை எழுத்தர் அரசாங்க கருவூலத்திற்கோ அல்லது அரசு வங்கிக்கோ சென்று பணம் எடுத்து வந்து பள்ளியில் பணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் சம்பளப் பட்டுவாடா செய்வார். ஆனால் அவர் செய்ய வேண்டிய வேலையை இப்போது அரசு வங்கிகள் ஏற்றுக் கொண்டு இருக்கின்றன. எனவே ஒவ்வொரு நிறுவன ஊழியர்களுக்கும் தனித்தனியே கணக்குகள். <br />// ஊழியர்களிடம் பொறுப்புணர்ச்சியோ, சுறுசுறுப்போ, சேவை மனப்பான்மையோ, ஈவு இரக்கமோ கொஞ்சமும் இருப்பதாகத் தெரியவில்லை. //<br /><br />இதைப் பற்றி நான் என்ன எழுதினாலும் வங்கி ஊழியர்களுக்கு ஆதரவாக நான் எழுதுவதாகவே நீங்கள் கருதுவீர்கள். எல்லாவற்றிற்கும் கம்ப்யூட்டர்தான் என்றாலும் அதனை இயக்குவது மனிதன்தான். இப்போதெல்லாம் வங்கி ஊழியர்கள் பலர் வீடு திரும்பவே இரவாகி விடுகின்றது.<br /><br />முன்பு போல் வங்கி ஊழியர்களை ஒரே இடத்தில் பல ஆண்டுகள் இருக்க விடுவதில்லை. அடிக்கடி இடமாறுதல் என்பதால் உங்களுக்கு தெரிந்த முகம் இல்லாமல் போய் விடுகிறது. எனவே உங்களுக்கு அப்படி தோன்றுகிறது. மேலும் எல்லோரும் அப்படி இருப்பதில்லை. வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது எப்படி என்ற கலையை கற்றவர்கள் எல்லா நிறுவனங்களிலும் இருக்கிறார்கள். நீங்கள் கூட இதுமாதிரி ஆட்கள் குறித்து ஒரு பதிவு (வழுவட்டை என்று வரும் ) எழுதியதாக நினைவு.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-10978177502226886142013-10-29T04:55:56.862+05:302013-10-29T04:55:56.862+05:30நல்ல தகவல்கள். நன்றி.நல்ல தகவல்கள். நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-3061678019120878812013-10-28T21:00:55.948+05:302013-10-28T21:00:55.948+05:30கட்டுரையும் விளக்கமும் அருமை ஐயா. மிகவும் பயனுள்ள ...கட்டுரையும் விளக்கமும் அருமை ஐயா. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67838939404343499202013-10-28T20:06:18.389+05:302013-10-28T20:06:18.389+05:30பயனுள்ள நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்....பயனுள்ள நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். மிக்க நன்றி.<br /><br />என்னதான் பல்வேறு நவீன வசதிகள் இப்போது வந்திருந்தாலும், பெரும்பாலான வங்கிகளின் / ஊழியர்களின் சேவைகள் அந்தக்காலம் போல திருப்திகரமாகவே இல்லை. எங்கு போனாலும் நீண்ட க்யூவில் நெடு நேரம் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது.<br /><br />ஊழியர்களிடம் பொறுப்புணர்ச்சியோ, சுறுசுறுப்போ, சேவை மனப்பான்மையோ, ஈவு இரக்கமோ கொஞ்சமும் இருப்பதாகத் தெரியவில்லை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-89947937497053647552013-10-28T19:37:59.110+05:302013-10-28T19:37:59.110+05:30மறுமொழி > துரை செல்வராஜூ said...
// நல்ல பயனுள...மறுமொழி > துரை செல்வராஜூ said... <br />// நல்ல பயனுள்ள தகவலுடன் விளங்குகின்றது - இன்றைய பதிவு.. மகிழ்ச்சி!.. //<br /><br />சகோதரர் தஞ்சையம்பதி செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-33564155323963096082013-10-28T19:36:03.728+05:302013-10-28T19:36:03.728+05:30மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
//தகவல்களுக்க...மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said... <br /><br />//தகவல்களுக்கு நன்றி. கைரேகை மூலம் கண்க்குத் துவங்கலாம் பணம் போடலாம் பணம் எடுக்கலாம் என்றால் இன்னார்தான் என்று எப்படி உறுதி செய்து கொள்ள முடியும். கை ரேகை ஒத்துப்போகிறதா என்று சரிபார்ப்பார்களா.?//<br /><br />// சாதாரணமாக கைரேகை மட்டும் இட தெரிந்தவர்கள் வங்கிக்கு நேரில் சென்றுதான் வங்கி பரிவர்த்தனைகளை (transactions) செய்ய முடியும். வங்கியில் இருக்கும் அவருடைய புகைப்படத்தை பார்த்து இன்னாரென்று உறுதிசெய்துக்கொண்டு கைரேகையை பெறுவார்கள். கைரேகையை ஒப்பிட்டுப்பார்க்கும் வசதிகள் ஒன்றும் வங்கிகள் இருக்காது. அதற்காகத்தான் இத்தகைய கணக்கு வைத்திருப்பவர்கள் நேரில் செல்ல வேண்டும் என்ற நியதி. //<br /><br />GMB அய்யா அவர்களின் கேள்விக்கு என்ன மறுமொழி தருவது என்று நான் திகைத்த வேளையில், அவருக்கான பதிலை தந்த உங்களுக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-58378152010974940592013-10-28T19:35:30.866+05:302013-10-28T19:35:30.866+05:30மறுமொழி > G.M Balasubramaniam said...
// தகவல்...மறுமொழி > G.M Balasubramaniam said... <br />// தகவல்களுக்கு நன்றி. கைரேகை மூலம் கண்க்குத் துவங்கலாம் பணம் போடலாம் பணம் எடுக்கலாம் என்றால் இன்னார்தான் என்று எப்படி உறுதி செய்து கொள்ள முடியும். கை ரேகை ஒத்துப்போகிறதா என்று சரிபார்ப்பார்களா.? //<br /><br />GMB அய்யா அவர்களுக்கு வணக்கம். உங்கள் கேள்வி நியாயமான கேள்வி. உங்களுக்கு என்ன மறுமொழி தருவது என்று நான் திகைத்த வேளையில், வங்கி உயர் அதிகாரியாகப் பணியாற்றிய அய்யா டிபிஆர்.ஜோசப் அவர்கள் உங்களுக்கான பதிலை கீழே தந்து இருக்கிறார். அவருக்கு நன்றி!<br /><br />அனுமானத்தின் அடிப்படியில் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. எனவே நாளை எங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்டேட் வங்கி கிளை(HOME BRANCH ) மற்றும் அதனைச் சார்ந்த SBI KIOSK BANKING கிளையிலும் விசாரித்து விட்டு இதறகான மறுமொழியை எழுதுகிறேன் அய்யா GMB அவர்களின் வருகைக்கும், வினாவிற்கும் நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-8191414094379753442013-10-28T18:31:07.347+05:302013-10-28T18:31:07.347+05:30நல்ல பயனுள்ள தகவலுடன் விளங்குகின்றது - இன்றைய பதிவ...நல்ல பயனுள்ள தகவலுடன் விளங்குகின்றது - இன்றைய பதிவு.. மகிழ்ச்சி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-64387585299318570562013-10-28T17:27:14.682+05:302013-10-28T17:27:14.682+05:30தகவல்களுக்கு நன்றி. கைரேகை மூலம் கண்க்குத் துவங்கல...தகவல்களுக்கு நன்றி. கைரேகை மூலம் கண்க்குத் துவங்கலாம் பணம் போடலாம் பணம் எடுக்கலாம் என்றால் இன்னார்தான் என்று எப்படி உறுதி செய்து கொள்ள முடியும். கை ரேகை ஒத்துப்போகிறதா என்று சரிபார்ப்பார்களா.?//<br /><br />சாதாரணமாக கைரேகை மட்டும் இட தெரிந்தவர்கள் வங்கிக்கு நேரில் சென்றுதான் வங்கி பரிவர்த்தனைகளை (transactions) செய்ய முடியும். வங்கியில் இருக்கும் அவருடைய புகைப்படத்தை பார்த்து இன்னாரென்று உறுதிசெய்துக்கொண்டு கைரேகையை பெறுவார்கள். கைரேகையை ஒப்பிட்டுப்பார்க்கும் வசதிகள் ஒன்றும் வங்கிகள் இருக்காது. அதற்காகத்தான் இத்தகைய கணக்கு வைத்திருப்பவர்கள் நேரில் செல்ல வேண்டும் என்ற நியதி.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76039953464758648062013-10-28T17:26:00.997+05:302013-10-28T17:26:00.997+05:30மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
// கட்டுரை...மறுமொழி > புலவர் இராமாநுசம் said... <br />// கட்டுரையும் விளக்கமும் அருமை! நாளுக்கு நாள் வசதிகள் வந்து கொண்டே இருக்கின்றன! //<br /><br />புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88492173756322794952013-10-28T17:25:22.472+05:302013-10-28T17:25:22.472+05:30மறுமொழி > வே.நடனசபாபதி said... ( 1, 2 )
இந்...மறுமொழி > வே.நடனசபாபதி said... ( 1, 2 ) <br /><br />இந்த பதிவை எழுதி வெளியிடும்போது நீங்கள் இதனை எப்படி எடுத்துக் கொள்வீர்களோ என்று பயந்தேன். நல்லவேளை ஒன்றும் இல்லை. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-17539502954662015602013-10-28T17:24:56.726+05:302013-10-28T17:24:56.726+05:30மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
// விளக்...மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said... <br />// விளக்கத்திற்கு நன்றி ஐயா... //<br /><br />சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80792301939226400162013-10-28T17:24:37.237+05:302013-10-28T17:24:37.237+05:30மறுமொழி > 2008rupan said...
// வணக்கம் ஐயா பத...மறுமொழி > 2008rupan said... <br />// வணக்கம் ஐயா பதிலுக்கு பதில் அருமையாக தகவல் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ஐயா... //<br /><br />வணக்கம்! கவிஞர் ரூபன் அவர்களே! பதிலுக்கு பதில் என்று சொல்ல முடியாது. அந்த தம்பி P ராஜா அப்படி ஒரு பதிவை எழுதவில்லை என்றால் இப்படி ஒரு பதிவை நான் எழுத வாய்ப்பு கிடைத்து இருக்காது. எனவே அந்த தம்பிக்கு நன்றி! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com