tag:blogger.com,1999:blog-394121017749208001.post2020092880878225362..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: நானும் ஓட்டு போட்டேன்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-42251584591451929892014-04-30T09:32:41.036+05:302014-04-30T09:32:41.036+05:30மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
சகோதரியின் கர...மறுமொழி > இராஜராஜேஸ்வரி said... <br /><br />சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! <br /><br />// ஓட்டுப்போடச்சென்ற பள்ளியில் சுற்றிச்சுற்றி மஞ்சள் சரக்கொன்றை மரங்கள் பூத்து சொரிந்து கொண்டிருந்தன.. ஆர்வத்துடன் ரசித்து ஓட்டுப்போட்டு வந்தோம்.. //.<br /><br />நீங்கள் ஆன்மீகப் பதிவர் என்பதால் , அங்கும் சிவபெருமானின் கொன்றை மலர்கள் உங்களை மனம் கவர்ந்து இருக்கின்றன.<br /><br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-12795650691135871372014-04-30T09:32:09.931+05:302014-04-30T09:32:09.931+05:30மறுமொழி > karthik sekar said...
சகோதரர் கார்த...மறுமொழி > karthik sekar said... <br /><br />சகோதரர் கார்த்திக் சேகரின் அன்பான ஆலோசனைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-85605252963269821732014-04-30T09:30:38.747+05:302014-04-30T09:30:38.747+05:30மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
// வாழ்த்து...மறுமொழி > வெங்கட் நாகராஜ் said... <br /><br />// வாழ்த்துகள்.... எனது ஓட்டு தில்லியில் தான்.... ஏனோ தேர்தல் ஆணையம் எனது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து எடுத்து விட்டது... மீண்டும் சேர்க்க வேண்டும்! //<br /><br />நீங்கள் தலைநகர் டில்லியில் இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதபடியினால், ஓட்டு போடமுடியாதது வருத்தமான விஷயம்தான். மீண்டும் சேர்த்து விடுங்கள். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-31701651761518166112014-04-30T08:35:08.290+05:302014-04-30T08:35:08.290+05:30ஓட்டுப்போடச்சென்ற பள்ளியில் சுற்றிச்சுற்றி மஞ்சள் ...ஓட்டுப்போடச்சென்ற பள்ளியில் சுற்றிச்சுற்றி மஞ்சள் சரக்கொன்றை மரங்கள் பூத்து சொரிந்துகொண்டிருந்தன..ஆர்வத்துடன் ரசித்து ஓட்டுப்போட்டு வந்தோம்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-65516875061427962322014-04-27T12:55:54.110+05:302014-04-27T12:55:54.110+05:30வாழ்த்துகள்.... எனது ஓட்டு தில்லியில் தான்.... ஏன...வாழ்த்துகள்.... எனது ஓட்டு தில்லியில் தான்.... ஏனோ தேர்தல் ஆணையம் எனது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து எடுத்து விட்டது... மீண்டும் சேர்க்க வேண்டும்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-41040251564960528822014-04-26T05:49:11.721+05:302014-04-26T05:49:11.721+05:30மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
// வாக்க...மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... <br /><br />// வாக்குச் சாவடி முதன்மை அலுவலராகப்பணியாற்றிவிட்டு, இன்று காலைதான் வீடு திரும்பினேன் ஐயா. <br />அமைதியான தேர்தல்தான் ஐயா //<br /><br />சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! <br />அமைதியான தேர்தல்தான்<br />நாங்களெல்லாம் ஓட்டு போட்டோம் வந்து விட்டோம். ஆனாலும் உங்கள் பணி மகத்தானது. தேர்தல் பணி என்றாலே, நிறையபேர் ஒதுங்கி விடும் இந்நாளில், வீடு வாசல் மறந்து பணியாற்றிய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44315760759081648862014-04-25T19:04:21.020+05:302014-04-25T19:04:21.020+05:30வாக்குச் சாவடி முதன்மை அலுவலராகப்பணியாற்றிவிட்டு, ...வாக்குச் சாவடி முதன்மை அலுவலராகப்பணியாற்றிவிட்டு, இன்று காலைதான் வீடு திரும்பினேன் ஐயா. <br />அமைதியான தேர்தல்தான் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-64143640147196844132014-04-25T15:35:30.904+05:302014-04-25T15:35:30.904+05:30மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
அய்யா டிபி.ஆர...மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said... <br /><br />அய்யா டிபி.ஆர்.ஜோசப் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-70654823610696946382014-04-25T15:35:07.551+05:302014-04-25T15:35:07.551+05:30மறுமொழி > G.M Balasubramaniam said...
அய்யா G...மறுமொழி > G.M Balasubramaniam said... <br /><br />அய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br />// உங்களுக்கு வாக்குப் போட்ட அடையாள மை இடது கை ஆட்காட்டி விரலில் என்றால் இங்கு பெங்களூரில் அடையாள மை இடது கை கட்டை விரலில்....! //<br /><br />பெங்களூரில் ஓட்டு போட்ட வலைப்பதிவர் சகோதரி ரஞ்சனி நாராயணன் சொல்வது<br /><br />// சமீபத்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தல்கள் காரணமாக இந்த முறை இடது கைப்பெருவிரலில் மை தடவப்பட்டது.//<br />http://thiruvarangaththilirunthu.blogspot.com/2014/04/blog-post_24.html <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-84973679568739307982014-04-25T15:34:33.705+05:302014-04-25T15:34:33.705+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
அய்யா V.G...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... <br /><br />அய்யா V.G.K அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-19303798413045156242014-04-25T11:34:39.101+05:302014-04-25T11:34:39.101+05:30துணை இராணுவத்தினரின் வருகையால் இப்போதெல்லாம் தேர்த...துணை இராணுவத்தினரின் வருகையால் இப்போதெல்லாம் தேர்தல் தினத்தன்று நடைபெறும் கலவரங்கள் நடைபெறுவதில்லை. ஆனால் என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால் தேர்தல் அலுவல்களில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துக்கொடுத்தால் அவர்களுடைய ஒத்துழைப்பு இன்னும் அதிகமாக இருக்கும். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34924866763824603372014-04-25T08:11:03.414+05:302014-04-25T08:11:03.414+05:30உங்களுக்கு வாக்குப் போட்ட அடையாள மை இடது கை ஆட்காட...உங்களுக்கு வாக்குப் போட்ட அடையாள மை இடது கை ஆட்காட்டி விரலில் என்றால் இங்கு பெங்களூரில் அடையாள மை இடது கை கட்டை விரலில்....!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34045858445160140892014-04-25T01:06:46.678+05:302014-04-25T01:06:46.678+05:30//தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமார்,...//தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமார், எடுத்த சில கடுமையான நடவடிக்கைகள் காரணமாக , இந்த தேர்தலில் ஜாதிக் கலவரம் போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.//<br /><br />எந்த அசம்பாவிதமோ, அலம்பலோ, ஆர்பாட்டங்களோ இல்லாமல் மிகவும் அமைதியாக நடைபெற்றுள்ளது ஆச்சர்யமே. தேர்தல் கமிஷனரைப் பாராட்டத்தான் வேண்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-65169377964067566422014-04-24T23:43:33.383+05:302014-04-24T23:43:33.383+05:30மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று sai...மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...<br /><br />சகோதரர் மூங்கில் காற்று டி என் முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-4993013202739137012014-04-24T23:38:05.956+05:302014-04-24T23:38:05.956+05:30மறுமொழி > rajalakshmi paramasivam said...
// ...மறுமொழி > rajalakshmi paramasivam said... <br /><br />// நானும் ஓட்டுப் போட்டாச்சு தமிழ் சார். தேர்தல் இந்த முறை அமைதியாய் அருமையாய் நடந்து விட்டது. //<br /><br />சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! நான் பணியில் இருந்தபோது எனக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுத்த, எங்களது வங்கி கம்ப்யூட்டர் அதிகாரி ஒருவர் என்னை அடிக்கடி “ என்ன தமிழ் சார் “ என்று அழைப்பார். நீங்கள் தமிழ் சார் என்று சொன்னதும் எனக்கு அவரது நினைவு வந்தது. <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-19362727260886373682014-04-24T23:36:48.687+05:302014-04-24T23:36:48.687+05:30மறுமொழி > துரை செல்வராஜூ said...
சகோதரர் தஞ்ச...மறுமொழி > துரை செல்வராஜூ said... <br /><br />சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் ஆதங்கமான கருத்துரைக்கு நன்றி!<br /><br />// நல்லதொரு குடிமகனாக - தமது கடமையை நிறைவேற்றியமைக்கு மகிழ்ச்சி.. சென்ற தேர்தலில் வாக்களித்தது தான். இப்போது - இருப்பு குவைத்தில். //<br /><br />வினையே ஆடவர்க்கு உயிரே! - எனவே வருத்தம் வேண்டாம்.<br /><br /><br />// நெஞ்சு பொறுக்குதில்லை - என்பதால் - இணைய தளத்தில் தேர்தல் செய்திகளைப் படிக்கக் கூட விருப்பம் இல்லை. //<br /><br />எங்கிருந்தபோதும் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளாமல் இருக்காதீர்கள்.<br /><br />// நீர் ஆதாரங்களை முற்றிலுமாகக் கெடுத்து விட்டு, பொன் விளைந்த பூமியை மலடாக்கி, மனைப் பிரிவாய் பிளந்து விட்டு - நாட்டை வளமான பாதைக்கு இட்டுச் செல்வேன் என்று கூசாமல் பொய். குற்றப் பின்னணிகளின் கொடி பிடித்த கோலாகலம்.. பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது என்பார்கள். ஆனால் அவர்கள் நன்றாக இருக்கின்றார்கள். அப்பாவி மக்கள் தான் நாசமாகப் போய் விட்டார்கள். அறம் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுமாமே!.. அது எப்போது?.. //<br /><br />உங்கள் ஆதங்கமும், அறச்சீற்றமும் புரிகின்றது. <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-85849001381276861132014-04-24T23:36:18.843+05:302014-04-24T23:36:18.843+05:30மறுமொழி > வே.நடனசபாபதி said...
அய்யா வே.நடனசப...மறுமொழி > வே.நடனசபாபதி said... <br /><br />அய்யா வே.நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br /><br /><br />//தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமார், எடுத்த சில கடுமையான நடவடிக்கைகள் காரணமாக , இந்த தேர்தலில் ஜாதிக் கலவரம் போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை//<br />----- <br />// ஆனால் பணப்பட்டுவாடா தங்குதடையின்றி காவலர் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறதே. //<br /><br />தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைத்தான் இது காட்டுகிறது. வருத்தப்பட வேண்டிய விஷயம்.<br /><br />// ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.’ என பட்டுக்கோட்டையார் சொன்னது போல வேட்பாளர்களும் வாக்காளர்களும் தங்களுக்குள்ளே ஒரு சுயக்கட்டுப்பாடு ஏற்படுத்திக்கொண்டாலொழிய இந்த சட்ட திட்டங்கள் வெறும் ஏட்டளவில் மட்டும் இருக்கும். //<br /><br />திருடர்கள் எந்த காலத்திலும் அவர்களாய் திருந்தியதாக தெரியவில்லை. சுயகட்டுப்பாடு என்பதனை இந்திய அரசியலில் எதிர்பார்க்க இயலாதுதான்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-86777306791493377372014-04-24T23:35:18.669+05:302014-04-24T23:35:18.669+05:30மறுமொழி > ஸ்கூல் பையன் said..
ஸ்கூல் பையனின் வ...மறுமொழி > ஸ்கூல் பையன் said..<br /><br />ஸ்கூல் பையனின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br />// முன்பெல்லாம் தேர்தலின்போது கலவரங்கள் நடப்பதுண்டு... இப்போது தேர்தல் ஆணையம் போட்ட கிடுக்கிப்பிடியால் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது எனலாம். நல்ல விஷயம். //<br /><br />தேர்தல் முடிந்த பின்பு கலவரங்கள் நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளன. கவனமாக இருக்கவும்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34532227024454811342014-04-24T23:34:49.463+05:302014-04-24T23:34:49.463+05:30மறுமொழி > அபயாஅருணா said...
// ஜனநாயகக் கடமைய...மறுமொழி > அபயாஅருணா said... <br /><br />// ஜனநாயகக் கடமையைச் செய்ததிற்கு வாழ்த்துக்கள் //<br /><br />சகோதரிக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-61645627476910077482014-04-24T23:34:19.730+05:302014-04-24T23:34:19.730+05:30மறுமொழி > 2008rupan said...
// வணக்கம் தங்களி...மறுமொழி > 2008rupan said... <br /><br />// வணக்கம் தங்களின் சனநாயக கடமையை சரியாக செய்துள்ளீர்கள் //<br /><br />சகோதரர் கவிஞர் ரூபனின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-68107849178706612212014-04-24T23:33:48.924+05:302014-04-24T23:33:48.924+05:30மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
சகோதரர் ...மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...<br /><br />சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! <br /><br />// இங்கும் அப்படியே கப்சிப்... காவல்துறையினரின் வேலையை பாராட்ட வேண்டும்... மேற்படி "புரிதலும்" அமைதியே... //<br /><br />எல்லாம் கண்கட்டு வித்தையாக இருக்கிறது.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-38561177930077879392014-04-24T23:21:50.641+05:302014-04-24T23:21:50.641+05:30கூட்டத்தைக் தவிர்க்க காலையிலேயே சென்று ஓட்டு போட்ட...கூட்டத்தைக் தவிர்க்க காலையிலேயே சென்று ஓட்டு போட்டுவிட்டேன். ஆனால் முடிவு தெரிந்து கொள்ள நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-39653340865231551412014-04-24T22:42:14.386+05:302014-04-24T22:42:14.386+05:30நானும் ஓட்டுப் போட்டாச்சு தமிழ் சார். தேர்தல் இந்த...நானும் ஓட்டுப் போட்டாச்சு தமிழ் சார். தேர்தல் இந்த முறை அமைதியாய் அருமையாய் நடந்து விட்டது. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-92139542746780148122014-04-24T21:09:08.954+05:302014-04-24T21:09:08.954+05:30நல்லதொரு குடிமகனாக - தமது கடமையை நிறைவேற்றியமைக்கு...நல்லதொரு குடிமகனாக - தமது கடமையை நிறைவேற்றியமைக்கு மகிழ்ச்சி..<br />சென்ற தேர்தலில் வாக்களித்தது தான். இப்போது - இருப்பு குவைத்தில். <br /><br />நெஞ்சு பொறுக்குதில்லை - என்பதால் - இணைய தளத்தில் தேர்தல் செய்திகளைப் படிக்கக் கூட விருப்பம் இல்லை. <br /><br />நீர் ஆதாரங்களை முற்றிலுமாகக் கெடுத்து விட்டு, பொன் விளைந்த பூமியை மலடாக்கி, மனைப் பிரிவாய் பிளந்து விட்டு - நாட்டை வளமான பாதைக்கு இட்டுச் செல்வேன் என்று கூசாமல் பொய். <br /><br />குற்றப் பின்னணிகளின் கொடி பிடித்த கோலாகலம்.. <br /><br />பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது என்பார்கள். ஆனால் அவர்கள் நன்றாக இருக்கின்றார்கள். அப்பாவி மக்கள் தான் நாசமாகப் போய் விட்டார்கள்.<br /><br />அறம் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுமாமே!.. அது எப்போது?..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63214848314303286592014-04-24T21:03:24.432+05:302014-04-24T21:03:24.432+05:30//தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமார்,...//தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமார், எடுத்த சில கடுமையான நடவடிக்கைகள் காரணமாக , இந்த தேர்தலில் ஜாதிக் கலவரம் போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை//<br /><br />ஆனால் பணப்பட்டுவாடா தங்குதடையின்றி காவலர் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறதே. <br /><br />‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.’ என பட்டுக்கோட்டையார் சொன்னது போல வேட்பாளர்களும் வாக்காளர்களும் தங்களுக்குள்ளே ஒரு சுயக்கட்டுப்பாடு ஏற்படுத்திக்கொண்டாலொழிய இந்த சட்ட திட்டங்கள் வெறும் ஏட்டளவில் மட்டும் இருக்கும். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com