tag:blogger.com,1999:blog-394121017749208001.post1908108397979212941..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: சாப்பிட்டுக் கொண்டே படித்தல்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-25197642166503892542014-11-15T11:27:56.870+05:302014-11-15T11:27:56.870+05:30மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...
...மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said... <br /><br />// படித்துக்கொண்டே சாப்பிடுவதும் சாப்பிட்டுக் கொண்டே படிப்பதும் அந்தக்கணம் நிறைவு தரலாம் ஆனால், படித்தது நினைவில் இருக்காதே! //<br /><br />கருத்துரை தந்த சகோதரருக்கு நன்றி! அப்படி எல்லாம் இல்லை. தளிர் சுரேஷ் அவர்களுக்கு நான் தந்த மறுமொழியைக் காணவும்.<br /><br />” ஒரு முக்கியமான விஷயம்! சாப்பிட்டுக் கொண்டே படிக்கும் இந்த பழக்கத்தில் எதுவும் ( உணவின் ருசி, மற்றும் நூலின் கருத்து) எதுவும் மறந்து போவதில்லை. இன்றைக்கும் அன்றைக்கு படித்த கருத்துக்கள் எந்த நூலில் எந்த அத்தியாயத்தில் இருக்கும் என்பது நினைவில் உள்ளன. இதே பழக்கம் உள்ள யாரைக் கேட்டாலும் இதனைச் சொல்லுவார்கள்.”<br />.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-21482025608080335472014-11-15T11:27:26.533+05:302014-11-15T11:27:26.533+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1, 2, )
...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1, 2, )<br /><br />வெளிநாடு செல்ல அதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும் தாங்கள், பல்வேறு பணிகளுக்கு இடையிலும் இங்கே வந்து நீண்ட கருத்துரைகள் தந்தமைக்கு நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-30503427222371546302014-11-15T11:26:51.971+05:302014-11-15T11:26:51.971+05:30மறுமொழி > ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said......மறுமொழி > ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said... <br /><br />// ஆஹா... நானும் தான்! ஒரு தடவை தி.ஜானகிராமனின் மரப் பசுவை மடியில் வைத்துக் கொண்டு பருப்பு பொடி என்று ஹார்லிக்ஸை சாததில் போட்டு பிசைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.! //<br /><br />நீங்களும் நம்ப கட்சிதான். உங்கள் அனுபவம் நல்ல நகைச்சுவை! தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-46744555916953950362014-11-15T11:26:14.396+05:302014-11-15T11:26:14.396+05:30மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
சகோதரர் ...மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... <br /><br />சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br /><br />// சாப்பாடு என்பதைவிட எதாவது நொறுக்குத் தீனிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே படிப்பது சுகம்தான் ஐயா<br />தம 5 //<br /><br />எதனை வைத்துக் கொண்டு சாப்பிட்டாலும் அங்கே ஆர்வம் என்பதே முக்கியமான விஷயம். <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-81318388948695072222014-11-14T22:43:44.201+05:302014-11-14T22:43:44.201+05:30படித்துக்கொண்டே சாப்பிடுவதும்
சாப்பிட்டுக்கொண்டே ப...படித்துக்கொண்டே சாப்பிடுவதும்<br />சாப்பிட்டுக்கொண்டே படிப்பதும்<br />அந்தக்கணம் நிறைவு தரலாம்<br />ஆனால்,<br />படித்தது நினைவில் இருக்காதே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67556675416288901232014-11-14T16:04:54.421+05:302014-11-14T16:04:54.421+05:30ஜில்லென்ற ஏ.ஸி. ரூமில், கும்மென்ற ஜிம்மென்ற படுக்க...ஜில்லென்ற ஏ.ஸி. ரூமில், கும்மென்ற ஜிம்மென்ற படுக்கையில் ஏகாந்தமாய் புரண்டு படுத்துக்கொண்டு, கையில் ஓர் அருமையான கதை புத்தகமும், அருகே டீ பாயில் ஒரு தட்டு நிறைய சூடான சுவையான வெங்காய தூள் பக்கோடா தொடர்ந்து சப்ளை ஆகிக்கொண்டேயும் இருந்துவிட்டால் போதுமே கிடுகிடுவென புத்தகமும் படித்து முடிக்கப்படும் அதே சமயம் சூடான சுவையான தூள் பக்கோடாக்களும் காலியாகுமே !<br />இது ஒருவிதமான சுகானுபவம்<br /><br />அதுபோல நல்ல காற்றுவரும் வேப்பமரத்தடியில் கயிற்றுக்கட்டிலில் படுத்தவாறு கையில் ஓர் நல்ல கதைப்புத்தகமும் இருந்தால் அதுவும் ஒரு தனி சுகமே. சாப்பாட்டைவிட நொறுக்குத்தீனிகளுடன் [நிறைய தலையணிகளுடன்] படுத்தபடி படிப்பதில் எனக்கு ஓர் தனி பிரியமுண்டு. :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71032804151631938442014-11-14T15:53:21.611+05:302014-11-14T15:53:21.611+05:30நானும் சில நேரங்களில் இதுபோலச் செய்வதும்/செய்ததும்...நானும் சில நேரங்களில் இதுபோலச் செய்வதும்/செய்ததும் உண்டு. <br /><br />இருப்பினும் அருமையான சாப்பாட்டை, ருசித்து விரும்பி சாப்பிட்டுவிட்டு, துளிர் திண்டுக்கல் வெற்றிலையில் இரண்டை நீரில் நனைத்து அலம்பிவிட்டு, அவற்றின் காம்பையும் அடியையும் கிள்ளி எறிந்துவிட்டு, லேஸாக வாசனை ரோஸ்கலர் சுண்ணாம்பினை நரம்புகளில் தடவிவிட்டு, ரக்ஷிக்லால் பாக்குடன் சேர்த்து வாயில் குதப்பியவாறே, ஒரு புத்தகத்தைக் கையில் பிடித்துக்கொண்டு, திண்டுடன் உள்ள திண்ணையில் சாய்ந்தவாறே படித்துக்கொண்டே, அந்தபுத்தகத்தை முகத்தில் விரித்து, மூக்கால் அதன் வாசனையை முகர்ந்தவாறே இருக்கும்போது ஓர் தூக்கம் கண்களைத் தழுவுமே, அதன் சுகமே தனி சுகம், ஐயா. :)))))<br /><br />தூக்கம் வருவதற்காகவே சில சமயங்களில் சில புத்தகங்களைப் படித்ததும் உண்டு.<br /><br />சில விறுவிறுப்பான புத்தகங்களால் என் தூக்கம் கலைந்ததும் உண்டு.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-78568723675759425212014-11-14T10:55:08.829+05:302014-11-14T10:55:08.829+05:30ஆஹா... நானும் தான்!
ஒரு தடவை தி.ஜானகிராமனின் மரப...ஆஹா... நானும் தான்!<br /> ஒரு தடவை தி.ஜானகிராமனின் மரப் பசுவை மடியில் வைத்துக் கொண்டு <br />பருப்பு பொடி என்று ஹார்லிக்ஸை சாததில் போட்டு பிசைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.! ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-65796761535371561382014-11-14T06:41:25.768+05:302014-11-14T06:41:25.768+05:30தம 5தம 5கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-42140525663098286222014-11-14T06:40:54.241+05:302014-11-14T06:40:54.241+05:30சாப்பாடு என்பதைவிட எதாவது நொறுக்குத் தீனிகளைப் பக்...சாப்பாடு என்பதைவிட எதாவது நொறுக்குத் தீனிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே படிப்பது சுகம்தான் ஐயா<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-54938170707381987032014-11-13T22:55:19.254+05:302014-11-13T22:55:19.254+05:30மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...
சகோதரரின் கர...மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said... <br /><br />சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!<br /><br />// சாப்பிட்டுக்கொண்டே படித்தல் தவறான பழக்கம் என்றாலும் நூலின் சுவாரஸ்யம் இதை ஊக்குவிக்கிறது! நூற்சுவையில் நாம் சாப்பிடும் பொருளின் சுவை மறந்துபோவது வேறுவிஷயம்! அருமையான பகிர்வு! நன்றி! //<br /><br />ஒரு முக்கியமான விஷயம்! சாப்பிட்டுக் கொண்டே படிக்கும் இந்த பழக்கத்தில் எதுவும் ( உணவின் ருசி, மற்றும் நூலின் கருத்து) எதுவும் மறந்து போவதில்லை. இன்றைக்கும் அன்றைக்கு படித்த கருத்துக்கள் எந்த நூலில் எந்த அத்தியாயத்தில் இருக்கும் என்பது நினைவில் உள்ளன. இதே பழக்கம் உள்ள யாரைக் கேட்டாலும் இதனைச் சொல்லுவார்கள்.<br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-28457086644317799802014-11-13T22:54:42.491+05:302014-11-13T22:54:42.491+05:30மறுமொழி > Sasi Kala said...
சகோதரியின் கருத்த...மறுமொழி > Sasi Kala said... <br /><br />சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-16661871970830879262014-11-13T22:54:14.506+05:302014-11-13T22:54:14.506+05:30மறுமொழி > கோமதி அரசு said...
நீங்களும் நம்ம வ...மறுமொழி > கோமதி அரசு said... <br /><br />நீங்களும் நம்ம வரிசையில் தான் வருகிறீர்கள் போலிருக்கிறது. சகோதரி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-7768034263666524352014-11-13T22:40:49.814+05:302014-11-13T22:40:49.814+05:30மறுமொழி > துரை செல்வராஜூ said...
// சிறு வயதி...மறுமொழி > துரை செல்வராஜூ said... <br /><br />// சிறு வயதில் ஏற்படும் பழக்கம்.. இது இயல்பானது என்கின்றார்கள்.. அருமையாக அலசி ஆராய்ந்து பதிவில் வழங்கியிருக்கின்றீர்கள்.. இனிய பகிர்வு.. //<br /><br />ஆமாம் சகோதரரே! தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் – என்பது சரியாகத்தான் இருக்கிறது. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-75683816038511495492014-11-13T22:40:24.471+05:302014-11-13T22:40:24.471+05:30மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
// நீங்...மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said... <br /><br />// நீங்களுமா ஐயா.....?! //<br /><br />நீங்களுமா என்று கேட்ட கேள்வியில் தொக்கி நிற்கும் அர்த்தத்தைப் பார்க்கும் போது நீங்களும் இந்த வரிசையில் உண்டு என்று தெரிகிறது. சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-65036869100864281252014-11-13T22:39:49.499+05:302014-11-13T22:39:49.499+05:30மறுமொழி > வே.நடனசபாபதி said...
அய்யா அவர்களின...மறுமொழி > வே.நடனசபாபதி said... <br /><br />அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி! <br /><br />// சாப்பிட்டுக்கொண்டே படிப்பதால் சரியாக சாப்பிடமுடியாது என்பது ஒரு புறம் இருக்க உணவின் சுவையையும் இரசிக்க முடியாது, படிப்பதையும் ஊன்றி படிக்கமுடியாது என்பது என் கருத்து. சாப்பிட்டுக் கொண்டே படித்தலைப் பற்றிய கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி! //<br /><br />நீங்கள் சொல்லும் கருத்துரையை அப்படியே ஒத்துக் கொள்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரி மாணவனாக இருந்தபோது இருந்ததை விட , அவசரமான இந்த உலகில் இப்போது இந்த பழக்கம் எனக்கு குறைந்து விட்டது.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-39248894157155538072014-11-13T22:39:16.148+05:302014-11-13T22:39:16.148+05:30மறுமொழி > Angelin said...
சகோதரியின் கருத்து...மறுமொழி > Angelin said... <br /><br />சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! பொதுவாகவே சாப்பிட்டுக் கொண்டே படிக்கும் இந்த பழக்கமானது, யாரையும் பார்த்து வருவதில்லை. அனிச்சையாக வ்ந்து விடுகிறது என்று நினைக்கிறேன். வீட்டை விட்டு வெளியில் பழக ஆரம்பித்த பிறகுதான் நம்மைப் போல பலர் இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-63084555342544994832014-11-13T15:34:01.349+05:302014-11-13T15:34:01.349+05:30சாப்பிட்டுக்கொண்டே படித்தல் தவறான பழக்கம் என்றாலும...சாப்பிட்டுக்கொண்டே படித்தல் தவறான பழக்கம் என்றாலும் நூலின் சுவாரஸ்யம் இதை ஊக்குவிக்கிறது! நூற்சுவையில் நாம் சாப்பிடும் பொருளின் சுவை மறந்துபோவது வேறுவிஷயம்! அருமையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-18019145263571794222014-11-13T14:22:57.899+05:302014-11-13T14:22:57.899+05:30மறுமொழி > KILLERGEE Devakottai said...
சகோதர...மறுமொழி > KILLERGEE Devakottai said... <br /><br />சகோதரர் தேவகோட்டை கில்லர்ஜிக்கு நன்றி!<br /><br />// நண்பர் பகவான்ஜியின் நிலைதான் எனக்கும். //<br /><br />மதுரை வலைப்பதிவ்ச்ர் சந்திப்பிற்குப் பிறகு நீங்கள் இருவரும் “இணைந்த கைகள்“<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67396057747985908692014-11-13T14:22:25.086+05:302014-11-13T14:22:25.086+05:30மறுமொழி > R.Umayal Gayathri said...
சகோதரியி...மறுமொழி > R.Umayal Gayathri said... <br /><br />சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!<br /><br />// எனது சகோதரிக்கு இந்தப்பழக்கம் உண்டு...கண்டிப்பாக புத்தகமோ..செய்தித்தாளோ...வேண்டும். நாம் தான் அவர்களை பார்த்துக் கொண்டே சாப்பிட வேண்டும். //<br /><br />வீட்டுக்கு ஒருவருக்காவது இந்த பழக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-59583593224112936512014-11-13T14:20:34.992+05:302014-11-13T14:20:34.992+05:30மறுமொழி > மனோ சாமிநாதன் said...
சகோதரிக்கு ந...மறுமொழி > மனோ சாமிநாதன் said... <br /><br />சகோதரிக்கு நன்றி! <br /><br />// கவலைப்படாதீர்கள்!நானும் உங்களை மாதிரி தான்! ருசியான சாப்பாடு அல்லது பலகாரங்கள் இருந்தால் பக்கத்தில் சுவார்சியமான புத்தகங்கள் இருக்கும்போது அவை இன்னும் ருசியாக மாறி விடும்! சாப்பிடும்போது பேசிக்கொன்டு சாப்பிட்டால் எனக்கு சீக்கிரத்தில் புரையேறி விடும். அதனால் என் வீட்டினரே 'பேசாமல் புத்தகத்தைப்படித்துக்கொண்டே சாப்பிடு' என்று சொல்லி விடுவார்கள். <br /><br />எப்போதும் என் கைப்பையில் ஒரு ஆங்கில நாவலும் தமிழ் நாவலும் நிச்சயம் இருக்கும். மருத்துவரைப்பார்க்கச் சென்றால்கூட் இப்படித்தான். மருத்துவரே ' இப்போது என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்கும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன! //<br /><br />உங்களது அனுபவங்களைக் கேட்க, இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது.<br /><br />// வாசிப்பது சுவாசிப்பதைப்போல என்பது மிகப்பெரிய உண்மை! நீங்களும் என் கட்சியில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது!! //<br /><br />இந்த கட்சியில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-30518731239572542292014-11-13T14:17:06.169+05:302014-11-13T14:17:06.169+05:30மறுமொழி > Mathu S said...
சகோதரர் மகிழ்தரு ம...மறுமொழி > Mathu S said... <br /><br />சகோதரர் மகிழ்தரு மது அவர்களுக்கு நன்றி!<br /><br />// வணக்கம் அருமையான தகவல். எங்கள் வீட்டில் பலர் இம்மாதிரிப் பழக்கம் உள்ளவர்கள். தட்டு ஒருபக்கம் புத்தகம் ஒரு பக்கம் ... தம இரண்டு //<br /><br />அப்ப உங்க வீட்டில் எல்லோருக்குமே வாசித்தலில் சுவாசிப்பு இருக்கிறது.<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-4808156474704492092014-11-13T14:16:35.101+05:302014-11-13T14:16:35.101+05:30மறுமொழி > Bagawanjee KA said...
சகோதரர் பகவான...மறுமொழி > Bagawanjee KA said... <br /><br />சகோதரர் பகவான்ஜீக்கு நன்றி!<br /><br />// இப்போ வலைத்தளத்தை மேய்ந்துகொண்டே சாப்பிடும் வழக்கம் எனக்கு வந்து விட்டது .இதுவும் நல்லது போன்றே தோன்றுகிறது ,ஆர்வக்கோளாறால் அரை வயிறுக்குத்தான் சாப்பிட முடிகிறது :) த ம 1 //<br /><br />சாப்பிட்டுக் கொண்டே படித்தல் > டீவி பார்த்தல் > கம்யூட்டர் பார்த்தல் > டேப்ளட் பிசி பார்த்தல் – என்று உலகம் போய்க் கொண்டு இருக்கிறது என நினைக்கிறேன்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-49892853390046176882014-11-13T12:13:43.618+05:302014-11-13T12:13:43.618+05:30எனக்கு படிப்பது என்றால் அதோடு கூட எந்த தொந்ததரவும்...எனக்கு படிப்பது என்றால் அதோடு கூட எந்த தொந்ததரவும் இருக்கக்கூடாது என நினைப்பேன். சாப்பிடுவது கூட...அவரவர்க்கு ஒரு இயல்பு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-79680228538072831842014-11-13T11:51:59.673+05:302014-11-13T11:51:59.673+05:30எனக்கும் அப்படித்தான் சாப்பிடும் போது புத்தகம் வாச...எனக்கும் அப்படித்தான் சாப்பிடும் போது புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டு.<br />நம் முன்னோர்கள் ( நம் அம்மா) சாப்பிடும் போது என்ன புத்தகம் படிக்கிறது? அதை தூர வைத்துவிட்டு சாப்பிடு முதலில் என்றுதான் சொல்வார்கள்.<br />நல்ல பகிர்வு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com