tag:blogger.com,1999:blog-394121017749208001.post1538455140431316783..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: ராஜீவ் காந்தி கொலையான அன்று தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-17464147111682025562017-08-05T18:01:56.611+05:302017-08-05T18:01:56.611+05:30ஜோசப் ஐயா அருமையான பொருளாதார பதிவுகள் உட்பட தமிழில...ஜோசப் ஐயா அருமையான பொருளாதார பதிவுகள் உட்பட தமிழில் எழுதி வந்தார்கள். அவர் இப்போது எழுதாதது எனக்கு வருத்தம். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-13713079048447324192014-03-21T20:36:39.314+05:302014-03-21T20:36:39.314+05:30மறுமொழி >வெங்கட் நாகராஜ் said...
// அந்த நாள்...மறுமொழி >வெங்கட் நாகராஜ் said... <br /><br />// அந்த நாள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. நான் தில்லி வந்து ஒரு மாதம் தான் ஆகி இருந்தது..... பதட்டமான சூழ்னிலையை உங்கள் எழுத்திலும் உணர முடிந்தது. //<br /><br />ஆமாம் அன்றைய தினம் மட்டுமல்லாது தொடர்ந்து தமிழகத்தில் (தேர்தல் சமயம் வேறு) பல நாட்கள் பதட்டமாகவே இருந்தன. சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும்.<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-32347087869205307332014-02-28T20:27:04.528+05:302014-02-28T20:27:04.528+05:30அந்த நாள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. நான்...அந்த நாள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. நான் தில்லி வந்து ஒரு மாதம் தான் ஆகி இருந்தது..... <br /><br />பதட்டமான சூழ்னிலையை உங்கள் எழுத்திலும் உணர முடிந்தது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-31154828266521946412014-02-26T20:44:11.142+05:302014-02-26T20:44:11.142+05:30மறுமொழி > Packirisamy N said...
// அந்நாளைய பத...மறுமொழி > Packirisamy N said...<br /><br />// அந்நாளைய பதற்றத்தை அழகாக எழுதியிருக்கிறீர்கள். இன்றுவரை கொலையாளிகளின் தொடர்புகள், உள் நாட்டுத் தொடர்புகள் சரிவர வெளிவரவில்லை. தினம் ஒரு கதை கட்டுகிறார்கள். //<br /><br />இந்த பதிவினில், அப்போது எனக்கும், மற்றவர்களுக்கும் ஏற்பட்ட அனுபவத்தை மட்டுமே சொன்னேன். மற்றைய விவகாரங்களில் நுழைய விரும்பவில்லை. சகோதரர் என் பக்கிரிசாமி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-51466381871514245102014-02-26T20:41:00.633+05:302014-02-26T20:41:00.633+05:30Packirisamy N has left a new comment on your post ...Packirisamy N has left a new comment on your post "ராஜீவ் காந்தி கொலையான அன்று":<br /><br />அந்நாளைய பதற்றத்தை அழகாக எழுதியிருக்கிறீர்கள். இன்றுவரை கொலையாளிகளின் தொடர்புகள், உள் நாட்டுத் தொடர்புகள் சரிவர வெளிவரவில்லை. தினம் ஒரு கதை கட்டுகிறார்கள்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-85935756968259055132014-02-23T19:13:16.078+05:302014-02-23T19:13:16.078+05:30மறுமொழி > குட்டிபிசாசு said...
குட்டிப் பிசாசு...மறுமொழி > குட்டிபிசாசு said... <br />குட்டிப் பிசாசு அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-71244305889174941752014-02-23T19:10:42.135+05:302014-02-23T19:10:42.135+05:30மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
சகோதரர் ஜோ...மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...<br /><br />சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-41558871795963343402014-02-23T15:46:13.889+05:302014-02-23T15:46:13.889+05:30//இது எப்படி கேவலம்? திமுக ராஜீவை கொன்றது என்ற பொய...//இது எப்படி கேவலம்? திமுக ராஜீவை கொன்றது என்ற பொய்யை ஊடங்கங்கள் சொல்லி அதிமுகவை ஆட்சியை புடிக்கவைத்து. ஊடகங்கள் விளையாட்டு புரிந்தது. //<br />நம்பள்கி:<br />ராஜீவ் கொலைக்கு திமுக தான் காரணம் என்று எந்தெந்த ஊடககங்களில் வெளிப்படையாக வந்தன. கொஞ்சம் தகவல் தர முடியுமா? குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-81078783438376276912014-02-23T12:09:15.668+05:302014-02-23T12:09:15.668+05:30சென்னையில் இருந்து காரைக்குடி ஆம்னி பேரூந்தில் அன்...சென்னையில் இருந்து காரைக்குடி ஆம்னி பேரூந்தில் அன்று இரவு திரும்பிக் கொண்டிருந்தேன். ராஜீவ் காந்தி இறந்த இடத்திற்கு மிக அருகில் எங்கள் வண்டி நிறுத்தப்பட்டு இருந்தது. முன்னாலும் பின்னாலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள். அன்று இரவு செங்கல்பட்டில் இருந்து அதிகாலை மூன்று மணிக்கு விடப்பட்ட ரயில் மூலம் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தேன். ரயில் நிலையத்தில் இருந்த செய்தி தாளின் மூலம் ராஜிவ் படுகொலையைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. அங்கே இருந்து வில்லிவாக்கம் நடந்தே சென்றேன். ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-44771803235211851612014-02-23T11:32:30.853+05:302014-02-23T11:32:30.853+05:30மறுமொழி > கவிப்ரியன் ஆர்க்காடு said...
// இது...மறுமொழி > கவிப்ரியன் ஆர்க்காடு said... <br /><br />// இதுபோல எல்லோருக்கும் அனுபவம் ஏற்பட்டிருக்கும். எனது அனுபவங்களையும் எழுத இருக்கிறேன். அன்றைக்கும் தி.மு.க. பலிகடா. இன்றைக்கும் தி.மு.க. பலிகடாதான்..... //<br /><br />சகோதரர் ஆர்க்காடு கவிப்ரியன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பதிவு செய்யுங்கள். பின்னாளில் அவைகளே வரலாற்று ஆவணங்களாக மாற வாய்ப்பு உண்டு.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-34943243643269551292014-02-23T11:31:24.572+05:302014-02-23T11:31:24.572+05:30மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... (1,2)
// ...மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... (1,2)<br /><br />// அன்று நடந்தவைகளை அப்படியே கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் // <br /><br />சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயகுமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-45045010073821166062014-02-23T08:34:45.558+05:302014-02-23T08:34:45.558+05:30இதுபோல எல்லோருக்கும் அனுபவம் ஏற்பட்டிருக்கும். எனத...இதுபோல எல்லோருக்கும் அனுபவம் ஏற்பட்டிருக்கும். எனது அனுபவங்களையும் எழுத இருக்கிறேன். அன்றைக்கும் தி.மு.க. பலிகடா. இன்றைக்கும் தி.மு.க. பலிகடாதான்.....எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-59349216294789637212014-02-23T08:20:19.447+05:302014-02-23T08:20:19.447+05:30த.ம.7த.ம.7கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-12952728977549028012014-02-23T08:19:32.262+05:302014-02-23T08:19:32.262+05:30அன்று நடந்தவைகளை அப்படியே கண் முன் கொண்டு வந்து வி...அன்று நடந்தவைகளை அப்படியே கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-2153586372817108102014-02-23T06:32:03.170+05:302014-02-23T06:32:03.170+05:30மறுமொழி > நம்பள்கி said... ( 1, 2 )
நம்பள்கி ...மறுமொழி > நம்பள்கி said... ( 1, 2 )<br /><br />நம்பள்கி அவர்களின் அரசியல் ரீதியான தங்களது கருத்துரைக்கு நன்றி! அரசியலில் தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொருவரும் ஒரு கட்சியை ஆதரிக்கவோ வெறுக்கவோ செய்கின்றனர். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-88295787857676238452014-02-23T06:24:50.313+05:302014-02-23T06:24:50.313+05:30மறுமொழி > kovaikkavi said...
சகோதரி கவிஞர் வேத...மறுமொழி > kovaikkavi said...<br /><br />சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களின் கருத்துரைக்கு நன்றி!<br /> <br />// இப்படியான பரபரப்பு நிலையில் நாமும் வாழ்ந்துள்ளோம். <br />தமிழ் சிங்கள பரபரப்பு நிலை அது. மறுபடி அதை நினைக்கவே விருப்பம் இல்லை. ஆனால் நிலைமை புரிகிறது. இனிய வாழ்த்து அனுபவத்தைத் தந்ததற்கு.//<br /><br />வாழ்க்கையில் சிலசமயம் நமக்கு வாய்க்கும் சில அனுபவங்களை நினைக்க விருப்பம் இல்லையென்றாலும் , மற்றவர்களுக்கு அதனைத் தெரியப்படுத்த நினைக்கத்தான் வேண்டி உள்ளது.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-14478771264697736962014-02-23T00:40:07.027+05:302014-02-23T00:40:07.027+05:30tamilmanam+6tamilmanam+6நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-82832278065061842012014-02-23T00:38:58.062+05:302014-02-23T00:38:58.062+05:30J[[[ayadev Das said...\\தெருவில் இருந்த திமுக பேனர...J[[[ayadev Das said...\\தெருவில் இருந்த திமுக பேனர்கள்,கொடிக் கம்பங்கள் சின்னா பின்னமாகக் கிடந்தன. திமுகவின் சின்னமான உதயசூரியன் வடிவில் இருந்த டியூப் லைட்டுகள் யாவும் உடைக்கப்பட்டு கிடந்தன.\\ அது அப்போ.........!! அதுக்கப்புறம் சோனியா அம்மா தாத்தாவுக்கு மஞ்சள் துண்டு போர்த்திவிட, தத்தா பதிலுக்கு சால்வை போர்த்திவிட இரண்டு கட்சிகளும் அடுத்த மூன்று தேர்தலில் கூட்டணி வைத்தது தான் அரசியல் என்றால் எத்தனை கேவலமானது என்பதை புரிய வைத்தது!!]]]<br />தாஸ்:<br />இது எப்படி கேவலம்? திமுக ராஜீவை கொன்றது என்ற பொய்யை ஊடங்கங்கள் சொல்லி அதிமுகவை ஆட்சியை புடிக்கவைத்து. ஊடகங்கள் விளையாட்டு புரிந்தது. அப்புறம் முக சோனியா கூட்டு . இதில் என்ன கேவலம்?<br /><br />பண்டார கட்சி முகவோட கூட்டு வைச்சா ஒகே! முக சோனியாவோட கூட்டு வச்சா கேவலம். அதேமாதிரி அதிமுக சோனியாவுடன் கூட்டு வச்சாலும் ஓகே! பண்டார கட்சியோட கூட்டு வச்சாலும் ஒகே! இது என்ன அரசியலோ!? <br /><br />அது எப்படி இப்படி அப்பட்டமா biased -ஆ பேச முடியுது?நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-76831262485525710962014-02-23T00:15:23.261+05:302014-02-23T00:15:23.261+05:30இப்படியான பரபரப்பு நிலையில் நாமும் வாழ்ந்துள்ளோம்....இப்படியான பரபரப்பு நிலையில் நாமும் வாழ்ந்துள்ளோம். <br />தமிழ் சிங்கள பரபரப்பு நிலை அது. <br />மறுபடி அதை நினைக்கவே விருப்பம் இல்லை. ஆனால் நிலைமை புரிகிறது.<br />இனிய வாழ்த்து அனுபவத்தைத் தந்ததற்கு.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-12391623763819859582014-02-22T22:21:48.316+05:302014-02-22T22:21:48.316+05:30மறுமொழி > வே.நடனசபாபதி said...
அய்யா வே நடனசப...மறுமொழி > வே.நடனசபாபதி said... <br /><br />அய்யா வே நடனசபாபதி அவர்களின் வருகைக்கும் நீண்ட அரசியல் கருத்துரைக்கும் நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-20562787249259851752014-02-22T22:21:24.223+05:302014-02-22T22:21:24.223+05:30மறுமொழி > rajalakshmi paramasivam said...
சகோ...மறுமொழி > rajalakshmi paramasivam said... <br /><br />சகோதரி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-32523781030947278452014-02-22T22:20:58.004+05:302014-02-22T22:20:58.004+05:30மறுமொழி > வேகநரி said... ( 2 )
வேகநரி அவர்களின...மறுமொழி > வேகநரி said... ( 2 )<br /><br />வேகநரி அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-41058074504014498842014-02-22T22:20:24.014+05:302014-02-22T22:20:24.014+05:30மறுமொழி > MANO நாஞ்சில் மனோ said...
// மும்பை...மறுமொழி > MANO நாஞ்சில் மனோ said... <br /><br />// மும்பையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடக்குமோ என்று எங்களை நாங்களே பாதுகாக்க ஆயத்தமான நாள், மறக்கமுடியாத பதட்டம் ! //<br /><br />சகோதரர் நாஞ்சில் மனோ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-68337781390649221362014-02-22T22:20:00.707+05:302014-02-22T22:20:00.707+05:30மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
அன்புள்ள ...மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... <br /><br />அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! <br />// அன்று இருந்த பதட்ட நிலையை அழகாக படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள். நேற்று நடந்தது போலத்தான் நம் மனதில் உள்ளது. விளையாட்டுப்போல அதற்குள் 23 ஆண்டுகள் ஓடிவிட்டன. !!!!!! நேற்றைய வரலாறு நாளைய சரித்திரம் என்பது உண்மை தான்.//<br /><br />எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அன்றைய பதட்டம் என்பது 1977 புயல் வெள்ளம் போல, 2004 சுனாமி போல மறக்க முடியாத நிகழ்வாகும்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-5788718410385302222014-02-22T22:19:31.207+05:302014-02-22T22:19:31.207+05:30மறுமொழி > யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ச...மறுமொழி > யோகன் பாரிஸ்(Johan-Paris) said... <br /><br />சகோதரர் யோகன் பாரிஸ் அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி! சில விஷயங்களை வெளிப்படையாக வலைப்பதிவில் எழுதுவது என்பது கத்தி மேல் நடப்பது போன்றது என்பதால் நான் எழுதவில்லை.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com