tag:blogger.com,1999:blog-394121017749208001.post1320064000082354048..comments2023-11-03T13:35:57.215+05:30Comments on எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: தெரு நாய்களும் நானும்தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-394121017749208001.post-27508489198168915202015-07-16T15:50:22.724+05:302015-07-16T15:50:22.724+05:30அன்புடையீர்..
எனது தளத்தில் பெருந்தலைவர் பற்றிய ...அன்புடையீர்.. <br /><br />எனது தளத்தில் பெருந்தலைவர் பற்றிய பதிவுக்கு அழகாகக் கருத்துரை வழங்கியிருந்தீர்கள்.. <br /><br />பதிலளிக்கும் போது கணிணியில் நிகழ்ந்த தடுமாற்றத்தால் - தங்களின் கருத்துரை அழிந்து போயிற்று..<br /><br />தாங்கள் மீள்பார்வையாக பதிவுக்கு வருகை தந்தால் - கருத்துரை இல்லாததைக் கண்டு<br />ஏதும் பிழையாகக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன்..<br /><br />தங்களின் கருத்துரைக்கு மகிழ்ச்சியும் நன்றியும் என்றும் உரியன..<br /><br />தங்களின் அன்பினை என்றும் நாடும்<br />துரை செல்வராஜூ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-22705213641316923612015-07-16T15:46:57.161+05:302015-07-16T15:46:57.161+05:30நேற்றே இந்தப் பதிவைப் படித்து மகிழ்ந்தேன்.. ஆயினும...நேற்றே இந்தப் பதிவைப் படித்து மகிழ்ந்தேன்.. ஆயினும் சற்றே அசதியால் உடன் பதிலளிக்க இயலவில்லை..<br /><br />என் தந்தையும் நாய்களிடம் பிரியம் உள்ளவர்.. எங்கள் வீட்டில் - கறவை மாடுகள் வளர்த்ததால் - காவலுக்கு மணி வகையறாக்கள் தான்!..<br /><br />ஆனால் தனித்தனியாக பெயர்கள் எல்லாம் இல்லை.. மணி அல்லது ஜிம்மி!..<br /><br />கருப்பன் என்று ஒருவன் (..!).. இரவு எந்த நேரத்தில் விழித்தாலும் அவனும் எழுந்து கொள்வான்.. <br /><br />சமயத்தில் .. டேய்.. போய் பார்த்துட்டு வா!.. என்றால் போதும்..<br /><br />விறுவிறு என்று தொழுவத்திற்குள் போய் இரண்டு சுற்று சுற்றி விட்டு வருவான்..<br /><br />துள்ளியோடும் கன்றுகளின் கயிற்றைப் பற்றி இழுப்பான்..<br /><br />அவன் கதை தான் சோகமாக முடிந்து போனது..<br /><br />அதெல்லாம் திரும்பக் கிடைக்காத வசந்த காலங்கள்!..<br /><br />பழைய நினைவுகளில் திளைக்கவைத்தது - தங்கள் பதிவு!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-23503671359815185692015-07-16T11:02:07.168+05:302015-07-16T11:02:07.168+05:30தங்களின் தகவலுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். அன்ப...தங்களின் தகவலுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். அன்புடன் பத்மாசூரி<br /> <br /><br /> <br />திரு.வி.ஜி.கெ.(V.G.K.) அவர்களின் சிறப்பான பின்னூட்டங்களினால் தான் என்னால் 100 பதிவுகளுக்கு மேல் பதிவிட முடிந்தது.புதிய பதிவாளர்களை அவர் ஊக்குவிக்கும் முறையே தனித்துவம் வாய்ந்தது.<br /> <br />சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-32973066145044233912015-07-16T10:08:37.933+05:302015-07-16T10:08:37.933+05:30கருத்தோடு கருத்துரை தந்த ஆசிரியர் எஸ்.மது அவர்களுக...கருத்தோடு கருத்துரை தந்த ஆசிரியர் எஸ்.மது அவர்களுக்கு நன்றி. செல்லப் பிராணி பற்றி எழுதக்கூடாது என்ற விதி பற்றியோ மற்ற விதிகள் பற்றியோ எனக்கு தெரியாது. எல்லோரும் எழுதுவது போல் சாதாரணமாகத்தான் எழுதி வருகிறேன். பதிவு எழுதுவதற்கென்று ஏதேனும் விதிமுறைகள் இருப்பின், அதைப்பற்றி தனியே ஒரு பதிவு எழுதும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-40279649289364476892015-07-16T10:02:58.065+05:302015-07-16T10:02:58.065+05:30முனைவர் அய்யாவுக்கு நன்றி!முனைவர் அய்யாவுக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-91956523852263170152015-07-16T10:01:47.358+05:302015-07-16T10:01:47.358+05:30சகோதரரே. நகைச்சுவையான உங்கள் கருத்துரைக்கு நன்றி.சகோதரரே. நகைச்சுவையான உங்கள் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-43471076872260420552015-07-16T09:58:06.467+05:302015-07-16T09:58:06.467+05:30தோழரே நாய்கள் மீதான உங்கள் பரிதாபம் வித்தியாசமானது...தோழரே நாய்கள் மீதான உங்கள் பரிதாபம் வித்தியாசமானது தான். தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-48509965134590350782015-07-16T09:53:13.869+05:302015-07-16T09:53:13.869+05:30சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-12219733906567684212015-07-16T09:52:20.927+05:302015-07-16T09:52:20.927+05:30சகோதரர் தளிர் – சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்...சகோதரர் தளிர் – சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் வீட்டில் ஒரே நேரத்தில் நீங்கள் வளர்த்த மூன்று நாய்களும் இறந்து விட்டன என்பது மறக்க முடியாத பெரிய சோகம்தான். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-67660582572424509232015-07-16T09:51:57.440+05:302015-07-16T09:51:57.440+05:30மூத்த வலைப்பதிவர் கவிஞர் அய்யா எஸ்.ரமணி அவர்களின் ...மூத்த வலைப்பதிவர் கவிஞர் அய்யா எஸ்.ரமணி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-48572832249022039072015-07-16T07:21:23.857+05:302015-07-16T07:21:23.857+05:30பதிவுலகத்தின் அடிப்படி விதிகளில் ஒன்று உங்கள் செல்...பதிவுலகத்தின் அடிப்படி விதிகளில் ஒன்று உங்கள் செல்லப் பிராணி பற்றி எழுதாதீர்கள் என்பது. <br />விதிகள் உடைப்பதற்கே எழுதப் படுகின்றன..<br />அருமையான நெகிழ்வான பதிவு வாழ்த்துக்கள் <br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-20607693836816842342015-07-16T06:58:31.348+05:302015-07-16T06:58:31.348+05:30உங்கள் சேவைக்குப் பாராட்டுகள்.உங்கள் சேவைக்குப் பாராட்டுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-11879467888678416552015-07-15T22:11:10.293+05:302015-07-15T22:11:10.293+05:30சத்யராஜ் மகன் நாயைப் பத்தி சமீபத்தில் எடுத்த சினிம...சத்யராஜ் மகன் நாயைப் பத்தி சமீபத்தில் எடுத்த சினிமாவை விட இந்த கதை பெரிசா இருக்கும் போலிருக்கே!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-11686383479354220312015-07-15T21:51:26.593+05:302015-07-15T21:51:26.593+05:30எனக்கு எப்போதும் நாய் பிடிப்பதில்லை... அதற்கு பல க...எனக்கு எப்போதும் நாய் பிடிப்பதில்லை... அதற்கு பல காரணங்கள்.ஆனால் ஒரு விசயத்தில் மட்டும் நாய்மேல் பரிதாபம் உண்டு. இணையோடு சேர்ந்து அவதிப்படும்போதுவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-48053967119405980292015-07-15T21:43:50.383+05:302015-07-15T21:43:50.383+05:30அருமை அண்ணா ! வாயில்லா ஜீவன்களிடம் நீங்க காட்டும் ...அருமை அண்ணா ! வாயில்லா ஜீவன்களிடம் நீங்க காட்டும் பரிவு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-15092030315309186972015-07-15T20:07:30.619+05:302015-07-15T20:07:30.619+05:30இத்தனை பிராணிகளை அழகாக படம் எடுத்து அதன் பின்னனி த...இத்தனை பிராணிகளை அழகாக படம் எடுத்து அதன் பின்னனி தகவல்களையும் சுவாரஸ்யத்துடன் சொன்னது அருமை! தினமும் நூறு ரூபாய் இவற்றுக்காக செலவிடுவது பெரிய விஷயம்தான். எங்கள் வீட்டில் வளர்ந்த மூன்று நாய்கள் ஒரே மாதத்தில் அதுவும் ஒரே நாளில் இரண்டு இறந்துபோனது பெரிய சோகம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-23160102750314960602015-07-15T16:08:55.233+05:302015-07-15T16:08:55.233+05:30tha.ma 9tha.ma 9Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-31222371769036383882015-07-15T16:08:00.634+05:302015-07-15T16:08:00.634+05:30அற்புதமான பதிவு
ஒவ்வொன்றின் பெயரோடு படத்தோடு
சொல்ல...அற்புதமான பதிவு<br />ஒவ்வொன்றின் பெயரோடு படத்தோடு<br />சொல்லிப்போனவிதம் மனம் கவர்ந்தது<br />உங்கள் உள்ளமும் புரிந்தது<br />பழகும் விதத்தில் பழகிப் பார்த்தால்<br />மிருகம் கூட நண்பனே....<br /><br />பகிர்வுக்கும் தொடரவும்<br /> நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-81941243101174211182015-07-15T13:20:25.328+05:302015-07-15T13:20:25.328+05:30நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளைகள்தான் அய்யா. அ...நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளைகள்தான் அய்யா. அந்த கண்ணதாசன் என்ற கவிஞனின் வரிக்கு மறுப்பேது? மரியாதைக்குரிய V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-85189990610379456842015-07-15T13:16:53.933+05:302015-07-15T13:16:53.933+05:30நண்பர் தேவகோட்டை கில்லர்ஜிக்கு நன்றி!நண்பர் தேவகோட்டை கில்லர்ஜிக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-82495090649074274592015-07-15T13:15:51.692+05:302015-07-15T13:15:51.692+05:30சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-80300241773793604832015-07-15T13:13:16.824+05:302015-07-15T13:13:16.824+05:30புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-79452288667594880302015-07-15T12:44:27.494+05:302015-07-15T12:44:27.494+05:30சகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...சகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நாய்களிடம் அன்பு காட்டினாலே போதும்; அவை நம்மை ஒன்றும் செய்யாது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-79787706685382599372015-07-15T12:41:58.483+05:302015-07-15T12:41:58.483+05:30சகோதரி அவர்களே! நாங்கள் இருப்பது புறநகர் ; நிறைய க...சகோதரி அவர்களே! நாங்கள் இருப்பது புறநகர் ; நிறைய காலிமனைகளும், புல் புதர்களும் அதிகம். அங்கே இருக்கும் தெருநாய்களில் ஒன்றிரண்டு பசியினால், வீடு தேடி வருகின்றன. மற்றபடி தொந்தரவு ஏதும் இல்லை. இவைகள் இருப்பதால் பாம்புகள், திருடர்கள் பயம் இல்லை. சகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-394121017749208001.post-57582148488365329872015-07-15T12:36:51.396+05:302015-07-15T12:36:51.396+05:30எத்தனை ஜாக்கிகள் வந்தாலுமே! அத்தனையும் அந்த ஜாக்கி...எத்தனை ஜாக்கிகள் வந்தாலுமே! அத்தனையும் அந்த ஜாக்கியாகுமா? சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com